privacy

about us

write

contact

shop

புதிய ஜனநாயகம்

புதிய கலாச்சாரம்

e-books

Global Influence

Communication

Legal Agreement

நுகர்வோரை வால்மார்ட்டுக்கு விற்ற மோடி அரசு !

பாரதிய ஜனதாவைத் தோளில் சுமந்து ஆட்சியில் அமர்த்தியவர்களில் முக்கியமானவர்கள் ஹிந்து வியாபாரி வர்க்கத்தினர். பண மதிப்பழிப்பு நடவடிக்கை மூலம் அந்த வர்க்கத்தை முதலில் பதம் பார்த்தார் மோடி. அடுத்து வந்தது ஜி.எஸ்.டி. அடுத்ததாக, இப்போது வால்மார்ட்.

பா.ஜ.க. : கார்ப்பரேட் முதலாளிகளின் கூலிப்படை! நன்கொடை சுருட்டுவதில் நம்பர் 1 !

தமிழக போராட்டங்களை கொச்சைப்படுத்தி வரும் பா.ஜ.க., அந்நிய நிறுவனமான ஸ்டெர்லைட்டிடம் இருந்து வாங்கிய காசுக்கு விசுவாசமாக 13 பேரை சுட்டுக் கொன்றதை ஆதரிக்கிறது !
கவுரி லங்கேஷ்

கவுரி லங்கேஷ் கொலையாளிகளின் ஹிட் லிஸ்ட்டில் முதல் இடத்தில் கிரிஷ் கர்னாட்

கர்நாடகாவில் கடந்த ஆண்டு கவுரி லங்கேஷ் உள்ளிட்டு 34 பேரைக் கொலை செய்ய இந்து மதவெறி சனாதன் சன்ஸ்தா அமைப்பு திட்டமிட்டுள்ளது தற்போது அம்பலப்பட்டுள்ளது. இப்பட்டியலில் கிரிஷ் கார்னாட் முதலிடத்தில் உள்ளார்.

ஆசிபா : நீதி கேட்கும் பாலிவுட் நடிகைகளை மிரட்டும் பா.ஜ.க இணைய கும்பல்

பிரபலங்களையும் இஸ்லாமியர்களையும் குறிவைத்து அவர்கள் ஒப்பந்தம் செய்திருக்கும் விளம்பர நிறுவனங்களை புறக்கணிக்கும் பிரச்சாரத்தை சமூக வலைதளங்களில் முன்னெடுத்து வருகிறார்கள் இந்து மத வெறி அமைப்பினர்.

அமித்ஷாவின் கூட்டுறவு வங்கி மோசடி செய்தியை மறைத்த ஊடகங்கள் !

பணமதிப்பழிப்பு அஸ்திரத்தை மோடி ஏவிய ஐந்து நாட்களிலேயே நாட்டிலே வேறு எங்கும் இல்லாத அளவில் அமித்ஷா இயக்குனராக இருக்கும் அகமதாபாத் கூட்டுறவு வங்கியில் 745.59 கோடி மதிப்பிலான பழைய ரூபாய் தாள்கள் செலுத்தப்பட்டன.

ஸ்டெர்லைட் ஆலையை மூடு ! பெங்களூரு – இலண்டன் போராட்டம் !

தூத்துக்குடியில் போலீசு துப்பாக்கிச் சூட்டைக் கண்டித்து இலண்டன் வேதாந்தா நிறுவனத்தின் உரிமையாளர் வீட்டையும் பெங்களூருவில் வேதாந்தா அலுவலகத்தையும் முற்றுகையிட்டனர்.

ரேப் இன் இந்தியா !

மோடியின் இந்தியாவில் குறிப்பாக பா.ஜ.க. ஆளும் வட மாநிலங்களில் பெண்களுக்கெதிரான வன்முறைகள் அதிகரித்துக் கொண்டே போகின்றன.

யோகி ஆதித்யநாத் வீட்டிற்கு அருகே கோரக்பூர் அரசு மருத்துவர் கானின் தம்பி சுடப்பட்டார் !

மருத்துவர் கான் பிணையில் வெளிவந்து உ.பி. அரசின் மருத்துவமணைக் கொலைகள் அம்பலபட்ட நிலையில் அந்த மர்மநபர்கள், பா.ஜ.க.விற்காக அன்றி வேறு யாருக்காக சுட்டிருக்க முடியும்?

குஜராத் நரோடா பாட்டியா படுகொலை வழக்கு : மாயா கோட்னானி விடுதலை !

குஜராத் நரோடா பாட்டியா இனப்படுகொலை வழக்கில் இருந்து மாயா கோட்னானி விடுதலை செய்யப்பட்டார்! எனில் முசுலீம்களை யார் கொன்றனர்?

புவி வெப்பமயமாதல் : கொதிக்கிறது இந்தியா

கடந்த 70 ஆண்டுகளில் இந்தியாவில் வெப்பநிலை மாற்றம் கடுமையாக அதிகரித்திருக்கிறது. 2000 - 2018 காலகட்டத்தில் பரப்பு வெப்பநிலை துரிதமாக அதிகரித்திருக்கிறது.

அல் ஜசீராவைத் தடை செய்யும் மோடி அரசு !

வழக்கம் போல ஊடக முதலைகளும், முதலாளிகளும் இது குறித்து மவுனம் காப்பார்கள். காக்கட்டும். அல் ஜசீராவின் ஆவணப்படங்களை நாம் மக்கள் மத்தியில் கொண்டு போவோம். யூ டியூப்பையும், இணையத்தையும் இவர்கள் தடை செய்ய முடியாது.

பார்ப்பனியஸ்தான் : முகல்சராய் ரயில் நிலையத்தின் பெயரை மாற்றிய பா.ஜ.க. !

உத்திரப் பிரதேசத்தில் 150- ஆண்டுகள் பழமையான ரயில் நிலையப் பெயரை மாற்றிய சங்கிகள்! இனி தாஜ்மகாலை, இந்திரலோகத்து ஊர்வசி மகால் என்று மாற்றுவார்களோ?

கவுரி லங்கேஷ் கொலை – இந்து ஜன் ஜக்ருதி சமீதியினர் நால்வர் கைது !

இவர்கள் முற்போக்கு எழுத்தாளர் பகவானை கொல்வதற்கான சதித்திட்டத்தில் ஈடுபட்டிருந்த போது கைது செய்யப்பட்டனர் என்பது குறிப்பிடத்தக்கது.

டிஜிட்டல் இருள் : மோடி ஆட்சியின் மிகப்பெரும் சாதனை !

பொது அமைதியை நிலைநாட்டுகிறேன் என்ற பெயரில் மைய மாநில அரசுகளின் இணைய ஒடுக்குமுறை தான் நாட்டின் பொது அமைதிக்கு மிகப்பெரிய குந்தகத்தை ஏற்படுத்துகிறது.

பா.ஜ.க-விற்கு பிடிக்காத நீதிபதி ஜோசப்பை படாதபாடு படுத்தும் மோடி அரசு !

தமது கொலைகளுக்கும் கலவரங்களுக்கும் ஆட்சிக் கவிழ்ப்புகளுக்கும் சவுக்கடி கொடுத்த நீதிபதிகளை குறிவைத்துப் பழி வாங்குகிறது மத்தியில் ஆளும் பாஜக - ஆர்.எஸ்.எஸ். கும்பல்

அண்மை பதிவுகள்