ஜம்முவில் ரேப்பிஸ்ட்டை காக்கப் போராடும் பா.ஜ.க !
ஜம்முவில் 8 வயது சிறுமியை பாலியல் பலாத்காரம் செய்து கொன்ற கிரிமினலை அவன் ஹிந்து என்பதற்காக பாஜகவும், ‘ஹிந்து ஏக்தா மன்ச்’ என்ற கும்பலும் இணைந்து ஜம்முவில் போராட்டம் நடத்தியுள்ளன.
பேராசிரியர் சாய்பாபா உண்ணாவிரத அறிவிப்பு !
பேராசிரியர் சாய்பாபாவுக்கு அடிப்படை உரிமைகள் வழங்கப்படாததற்கு எதிர்ப்பு தெரிவித்து எதிர்வரும் 21-ம் தேதி முதல் உண்ணாவிரய்தம் இருக்கப் போவதாக அறிவித்திருக்கிறார்.
அரசு வங்கிகளில் 6 மாதங்களில் ரூ 958 பில்லியனுக்கும் அதிகமான மோசடி ! நிதியமைச்சர் ஒப்புதல்
ஸ்டேட் பாங்க் ஆஃப் இந்தியா வங்கியில் ரூ 254 பில்லியனும், பஞ்சாப் நேஷனல் வங்கியில் ரூ 108 பில்லியனும், பாங்க் ஆஃப் பரோடாவில் ரூ 83 பில்லியனும் நிதி மோசடி நடந்திருப்பதாக நிதியமைச்சர் நிர்மலா சீதாராமனே கூறியிருக்கிறார்.
வரவர ராவுக்கு நிரந்தர மருத்துவப்பினை வழங்காமல் இழுத்தடிக்கும் பாசிச நீதிமன்றம்!
அனைத்து காரணங்களும் தெளிவாக இருந்தும் நுபுர் ஷர்மாவை கைது செய்யாத நீதித்துறை, போலியாக புனையப்பட்ட வழக்கில் வரவர ராவ் சித்தரவதை செய்கிறது.
தெலங்கானா: காங்கிரஸ் ஆட்சியமைக்குமா?
சந்திரசேகர் ஆட்சியின் மீது மக்களுக்கு நிலவும் அதிருப்தியை அறுவடை செய்துக்கொள்ளும் வகையில் காங்கிரஸ் தன்னுடைய தேர்தல் வாக்குறுதிகளையும் பிரச்சார நடவடிக்கைகளையும் மேற்கொண்டது.
பொது சிவில் சட்டம் : பாசிஸ்டுகளின் அடுத்தக்கட்ட அரசியல் ஆயுதம் !
சென்ற தேர்தலுக்கு ராமர் கோவில் விவகாரம், அடுத்த கட்ட தேர்தலுக்கு பொது சிவில் சட்டம் என்ற பரப்புரையை தொடங்கியிருக்கிறது; அமல்படுத்தவும் போகிறது பாசிச மோடி அரசு.
ஒன்றரை லட்சம் கோடியில் எத்தனை மிக்ஸியும் டிவியும் வாங்கலாம் ?
இந்தியாவிலேயே தயாரிக்கப்பட்ட அணுசக்தியில் இயங்கக்கூடிய நீர்மூழ்கியான அரிஹந்தை நவம்பர் ஐந்தாம் தேதி நாட்டுக்கு அர்ப்பணித்தார் பிரதமர் மோதி. இந்த கப்பல் தேவையா?
ஜே.என்.யூ தேச துரோக வழக்கு : ஏ.பி.வி.பி.யின் திட்டமிட்ட சதி அம்பலம் !
ஜே.என்.யூ தேசத்துரோக வழக்கு எவ்வாறு புனையப்பட்டுள்ளது என்பதை அம்பலப்படுத்துகின்றனர் முன்னால் ஏ.பி.வி.பி. உறுப்பினர்கள்.
படித்த, வசதியான குடும்பங்களில்தான் விவாகரத்து நடக்கிறது : மோகன் பகவத் சொல்கிறார் !
மனைவியை தள்ளி வைத்த ஸ்ரீ ராமனும், மோடியும் படித்தவர்களா? என்பதை மோகன் பகவத் தெளிவுபடுத்தினால் நன்றாக இருக்கும்.
சோராபுதீன் வழக்கை விசாரித்தால் ஒன்று மாற்றம் அல்லது மரணம் !
தனக்கு வேண்டிய நீதிபதிகளிடம் வழக்கை மாற்றி அதன் மூலம் வேண்டிய தீர்ப்பை பெறுவதை ( bench hunting, forum shopping ) எவ்வித அச்சமுமின்றி உயர்நீதிமன்றம் மற்றும் உச்சநீதிமன்றமும் செய்கிறது.
இஷ்ரத் ஜஹான் போலி மோதல் கொலை : மோடியின் கூட்டாளி முர்முவுக்கு கவர்னர் பதவி !
குஜராத்தை மோடி - அமித் ஷா கூட்டணி ஆட்சி செய்தபோது, அவர்களுடைய ’திட்டங்களுக்கு’ உறுதுணையாக இருந்த அதிகாரிகள் இப்போது பதவி வழங்கப்பட்டு கவுரவிக்கப்படுகிறார்கள்.
ஜம்மு காஷ்மீரில் இதுவரை 4000-க்கும் மேற்பட்டோர் கைது !
காஷ்மீரில் இதுவரை 3,800 பேருக்கும் மேல் கைது செய்யப்பட்டிருப்பதாக அரசாங்க அறிக்கையே உறுதிபடுத்துகிறது. ஆனால் பாஜக அடிபொடிகள் அமைதி திரும்பியதாக கூறுகின்றனர்
சங்கிகளின் கண்டுபிடிப்பு : கதிர்வீச்சை குறைக்கும் மாட்டுச்சாண சிப் !
கார்ப்பரேட்டுகளுக்கு விளைநிலமும், விளை பொருளும் - உழைக்கும் மக்களுக்கு கோமியமும் பசுஞ்சாணமும் - இதுதான் இந்து ராஷ்டிரம் !
இந்தியாவுக்கு ஐஎஸ் தீவிரவாதிகளால் அச்சுறுத்தல் இருக்கிறதா ?
சமீபத்தில் ஐஎஸ் தீவிரவாதிகள் பாணியில் செயல்படும் தீவிரவாத அமைப்பினர் என டெல்லியில் 10 பேர் கைது செய்யப்பட்டுள்ளனர். இந்தியாவுக்கு உண்மையில் ஐ.எஸ். தீவிரவாத அச்சுறுத்தல் உள்ளதா ?
அரசுப் பணத்தை தனியாருக்குத் தாரை வார்க்கும் ஆயுஷ்மான் பாரத் மருத்துவக் காப்பீடு !
பொது சுகாதாரத்துக்கு, அரசு மருத்துவமனைகளுக்கான நிதியை அதிகரிப்பதுதான் ஏழை மற்றும் தேவையுள்ளவர்களுக்கு உதவும் ஒரே வழி. அது இங்கே நடக்கவில்லை.