privacy

about us

write

contact

shop

புதிய ஜனநாயகம்

புதிய கலாச்சாரம்

e-books

Global Influence

Communication

Legal Agreement

ரஃபேல் : பொறுப்பைத் துறந்த பிரான்ஸ் – பாஜக முகத்தில் கரி !

மற்ற எல்லா விவகாரங்களிலும் மேகங்களுக்கு மேல் நின்று கொண்டு மக்களிடம் அறிவுரை சொல்ல எந்தக் கூச்சமும் படாத ஊடகங்கள், பா.ஜ.க. வின் ஊழல்கள் என்று வந்தால் நவதுவாரங்களையும் பொத்திக் கொண்டு மௌனம் சாதிக்கின்றன.

டி. எம். கிருஷ்ணா இசை நிகழ்ச்சி : மிரட்டிய இந்துத்துவா ! முறியடித்த டில்லி !

இந்துத்துவ ட்ரோல்களுக்குப் பணிந்து டி.எம்.கிருஸ்ணாவின் நிகழ்ச்சியை தள்ளிவைத்தது இந்திய விமான ஆணையம். அதனை முறியடித்து சனிக்கிழமையன்று மற்றொரு நிகழ்ச்சியில் அவரை பாட வைத்தனர் டில்லி மக்கள்

பாஜக தலைமை அலுவலகத்தில் ஆர்.எஸ்.எஸ் பிரச்சாரக் நடத்திய பாலியல் வன்முறை !

பெண்களே காவி கட்சியில் சேராதீர்கள்! அங்கே அமைச்சர் அக்பர் முதல் ஆர்.எஸ்.எஸ் பிரச்சாரக் சஞ்செய் குமார் வரை வல்லுறவு செய்வதற்கு காத்திருக்கிறார்கள்.

பாலியல் வல்லுறவுக்கு காரணம் பெண்களே – அரியானா பாஜக முதல்வர்

பெண்கள் மீதான பாலியல் வன்முறை அதிகமான மாநிலம் அரியானா. இந்த இழிநிலைக்கு அங்கு ஆளும் பாஜகதான் காரணம் என்பதை அம்பலப்படுத்தியிருக்கிறது அம்மாநில பாஜக முதல்வரின் சமீபத்திய பேச்சு

குஜராத் கலவரத்தில் மோடிதான் குற்றவாளி – விசாரணைக்கு வருகிறது வழக்கு !

குஜராத் உயர்நீதிமன்றத்தின் தீர்ப்பினை எதிர்த்து உச்சநீதிமன்றத்தில் மோடிதான் குற்றவாளி என ஜாகியா ஜாஃப்ரி மேல்முறையீடு செய்த வழக்கு இன்று 19.11.2018 விசாரணைக்கு வருகிறது.

அமித்ஷாவின் பெயரை முதலில் மாற்றுங்கள் : வரலாற்றாசிரியர் இர்ஃபான் ஹபீப் !

‘ஷா’ என்பது பெர்சிய மூலத்திலிருந்து வந்தது. குஜராத்தி பெயர் அல்ல. கூடவே, ‘குஜராத்’ என்பதுவும்கூட பெர்சிய மொழியிலிருந்து வந்ததே.

பாஜக-வின் நெருங்கிய கூட்டாளி ஜனார்த்தன ரெட்டி தப்பி ஓட்டம் !

ரூ. 18 கோடி லஞ்சம் வாங்கிய வழக்கில் சிபிஐ-யால் தேடப்பட்டு வந்த ஜனார்த்தன் ரெட்டி காணாமல் போயுள்ளதாக பெங்களூரு போலீசு தெரிவிக்கிறது.

சபரிமலை வன்முறை : கேரள பாஜக தலைவரின் ஒப்புதல் வாக்குமூலம் !

பாஜக இளைஞர் அணிக் கூட்டத்தில் பேசிய கேரள பாஜக தலைவர் ஸ்ரீதரன் சபரிமலை கலவரங்களுக்கு பின்னுள்ள பாஜகவின் பங்கு குறித்து பேசிய காணொளி அம்பலம் !

ரிசர்வ் வங்கியையும் முதலாளிகளுக்குத் திறந்துவிடக் கதறும் சங்கிகள் !

ஆர்.பி.ஐ. கஜானாவை சூறையாடலுக்குத் திறந்துவிட மறுத்து, இந்தியாவின் எதார்த்ததைக் கணக்கிலெடுத்துக் கொள்ளாமல், விடாப்பிடியாக நிற்கிறதாம், ரிசர்வ் வங்கி. சொல்வது சங்கி!

சபரிமலை பெண்கள் நுழைவை எதிர்த்த சங்கி ராகுல் ஈஸ்வர் பிடிபட்ட கதை !

சபரிமலை கோவிலுக்கு அனைத்து வயது பெண்களும் செல்ல அளிக்கப்பட்ட தீர்ப்பை எதிர்த்து ஓவராக சவுண்டு விட்டவர் ராகுல் ஈஸ்வர். உண்மையில் யார் இவர்...?

சி.பி.ஐ. ராகேஷ் அஸ்தானா வழக்கில் உயிருக்கு ஆபத்தென சனா புகார் !

தற்போது பேசப்பட்டுவரும் சி.பி.ஐ விவகாரத்தில் முக்கிய பாத்திரம் வகிக்கும் சதீஷ் சனா தனது உயிருக்கு ஆபத்து என உச்சநீதிமன்றத்தை நாடியுள்ளார்.

மோடி தர்பாரில் சி.பி.ஐ. இயக்குநர் அலோக் வர்மா நீக்கம் !

ஜனநாயகம் - சட்டதிட்டங்கள் பற்றியெல்லாம் கொஞ்சமும் கவலைப்படாமல் மோடி ‘தர்பார்’ நடத்திக்கொண்டிருக்கிறார்.

அஸ்ஸாம் போலி மோதல் கொலை : இராணுவத்தை விசாரிக்கக் கூடாதாம் !

அஸ்ஸாம் மாணவ போராளிகள் இந்திய இராணுவத்தால் கொல்லப்பட்டது குறித்த தீர்ப்பு தற்போதுதான் வெளியாகியுள்ளது. இத்தீர்ப்பு நடைமுறைக்கு வருவதற்குள் குற்றவாளிகள் தண்டனை இல்லாமலே மரணித்துவிடுவர்.

அமிர்தசரஸ் இரயில் விபத்து : ஓட்டுனரா ? ஆட்சியாளரா ? யார் குற்றவாளி

மக்களின் உயிர்களைக் காப்பாற்ற வேண்டிய பொறுப்பை ஆட்சியாளர்களுக்கு உணர்த்த அவர்களின் சொக்காயைப் பிடித்து கேள்வி கேட்கும் மக்களால் தான் முடியும். செய்வீர்களா?

நீதிபதி குடும்பம் சுட்டுக் கொலை : மகிபால் சிங் மட்டுமா குற்றவாளி ?

போலீசாருக்கு கவுன்சிலிங் கொடுக்க வேண்டும் என்கின்றனர் அறிவுஜீவிகள். கவுன்சிலிங் கொடுக்கப்படவேண்டியது கொலை செய்த மகிபால் சிங்கிற்கா? அல்லது மகிபால் சிங்கை கொலை செய்வதற்கு நெட்டித் தள்ளிய அந்த நீதிபதியின் குடும்பத்திற்கா?

அண்மை பதிவுகள்