privacy

about us

write

contact

shop

புதிய ஜனநாயகம்

புதிய கலாச்சாரம்

e-books

Global Influence

Communication

Legal Agreement

மாட்டுக்கும் அடிப்படை உரிமைகள் உண்டு : அலகாபாத் நீதிமன்றம்

2014-க்குப் பின் பசுப் புனிதம் என்று தலித்துகள், முசுலீம்கள் மீது நடத்தப்பட்ட கும்பல் வன்முறை-படுகொலைகள் அதிகரித்தது. நீதிபதி சேகர் குமார் யாதவின் தீர்ப்பு, காவி பாசிஸ்டுகளின் கொலைகளை நியாயப்படுத்துவதாகவே உள்ளது.

மராட்டியம் : 26 மாவோயிஸ்ட் தோழர்களைக் கொன்ற அரசுப் படைகள்!

0
தாண்டேவாடா பகுதியில் கனிமவள கார்ப்பரேட் கொள்ளைக்கு பழங்குடி மக்களின் வாழ்வாதாரத்தை அழித்து, நரவேட்டையாடிய துணை இராணுவப் படைகளை எதிர்த்துப் போராடி மக்களைக் காத்தது மாவோயிஸ்ட்டுகள் தான்.

கர்நாடகா : கல்லூரியில் ஹிஜாப் அணியவும், உருது மொழி பேசவும் தடை !

0
கல்லூரி வகுப்பறையில் ஹிஜாப் அணியவும், உருது அரபிக் போன்ற மொழிகளை பேசுவதையும் தடைவிதித்து முஸ்லீம் சிறுபான்மை மாணவர்களின் மீது அடக்குமுறையை கட்டவிழ்த்து விடுகிறது கர்நாடக காவிக் கும்பல்.

கௌரவ விரிவுரையாளர்கள் : உயர்கல்வித் துறையின் நவீனக் கொத்தடிமைகள்!

தமது வாழ்க்கைத் தேவைகளை ஈடு செய்ய அரசு தரும் அடிமாட்டுக் கூலி போதாததால் கவுரவ விரிவுரையாளர் பணியை முடித்துவிட்டு swiggy, Zomato, பெட்ரோல் பங்க் ஆகியவற்றில் பகுதி நேர பணியாற்றுகின்றனர்.

‘குழந்தைகளை ஆர்.எஸ்.எஸ்-க்கு அனுப்புங்கள்’ : வெறுப்பு விஷத்தை கக்கும் காவிகள் !

0
ஆர்.எஸ்.எஸ் போன்ற இந்துத்துவ அமைப்புகளுக்கு குழந்தைகளை அனுப்புங்கள் என்று கூறும் இவர்களின் நோக்கம், அந்த குழந்தைகளை சிறுபான்மையினர் மற்றும் தலித்துக்களுக்கு எதிரான இந்து பயங்கரவாதிகளாக மாற்றுவதுதான்.

சிசிடிவி-யை அகற்றகோரி சிறையில் பேராசிரியர் சாய்பாபா உண்ணாவிரதப் போராட்டம் !

0
பொய் வழக்கில் கைது செய்து சிறையில் அடைக்கப்பட்டுள்ள 90 சதவீதம் உடல் ஊனமுற்றவர பேராசிரியரை இத்தனை கொடுமை செய்வதை யாவராலும் சகித்துக் கொள்ள முடியாது.

உணவு பொருட்கள் மீதான ஜி.எஸ்.டி வரி என்பது உழைக்கும் மக்களை சுரண்டவே!

1
ஜி.எஸ்.டி உள்ளிட்ட அனைத்து வரிகளும் மக்களின் உழைப்பை சுரண்டுவதற்கானதே தவிர மக்கள் நலனுக்கானது அல்ல. வரிகளையும் வரிப்போட்டு சுரட்டும் காவி-கார்ப்பரேட் பாசிச அரசையும் தகர்த்தெறிய ஒன்றிணைவோம்!

ஆர்.எஸ்.எஸ்-பா.ஜ.க; அம்பானி-அதானி பாசிசம் முறியடிப்போம்! மாநாட்டுத் தீர்மானங்கள்

தமிழகத்தின் தலைசிறந்த சீர்திருத்தவாதியான தந்தை பெரியார் பிறந்த நாளான 17.09.2022 அன்று சென்னை - பூவிருந்தவல்லி அருகில் உள்ள குமணன் சாவடியில் மாநாடு நடைபெற்றது. இம்மாநாட்டில், தமிழகம் மற்றும் கர்நாடகத்தைச் சேர்ந்த பாசிச எதிர்ப்பாளர்கள், புரட்சிகர - ஜனநாயக அமைப்பினர் பேச்சாளர்களாகவும் பார்வையாளர்களாவும் பங்கேற்றனர். பாசிச எதிர்ப்புணர்வு கொண்ட நூற்றுக்கணக்கான அரசியல் முன்னணியாளர்கள் ஆர்வமுடன் மாநாட்டில் பங்கேற்றனர்.

உத்தரப்பிரதேசம்: அசம்கர் விமான நிலைய விரிவாக்கத்திற்கு எதிராக மக்கள் போராட்டம்!

0
விமான ஓடுபாதை விரிவாக்கத்திற்கு முதல் கட்டத்தில் சுமார் 310 ஏக்கரும், இரண்டாம் கட்டத்தில் 264 ஏக்கரும் தேவைப்படும், இது ஒன்பது கிராமங்களில் உள்ள 783 வீடுகளை பாதிக்கும்.

சிலிண்டர் விலையை உயர்த்திய ஒன்றிய அரசு! | பு.ஜ.தொ.மு கண்டனம்

கார்ப்பரேட்டுகளுக்கு வெண்ணெயும்,உழைக்கும் மக்களுக்கு சுண்ணாம்பும் அப்பி விடுகின்ற அணுகுமுறையே மோடி அரசின் அணுகுமுறை. எரிவாயு சிலிண்டர் விலை உயர்வும் இந்த அணுகுமுறைகளில் ஒன்றுதான்.

மணிப்பூர் பற்றி மோடி: அவரது நடிப்புத் திறனுக்குச் சான்று!

கிரிக்கெட் வீரர் ஷிகர் தவான் கைவிரலில் பட்ட சிறு அடிக்குக்கூட நலம் விசாரித்து, டுவிட்டரில் கண்ணீர் விடும் பாசிஸ்ட் மோடி, இந்த 79 நாட்களில் ஒருமுறை கூட மணிப்பூர் பக்கம் திரும்பிப் பார்க்கவில்லை. 150-க்கும் அதிகமான உயிர்கள் பறிக்கப்பட்டது பற்றி ஒருவார்த்தை கூட பேசவில்லை.

தெலங்கானா தேர்தல் புதிய பார்முலா: களமிறங்கிய இன்ஃப்ளூயன்சர்கள்!

சமூக ஊடகப் பக்கத்தில் ஒரு லட்சம் பின் தொடர்பவர்கள் அல்லது ஐந்து இலட்சம் பின் தொடர்பவர்களை வைத்திருக்கும் இன்ஃப்ளூசியர்களுக்கு பி.ஆர்.எஸ் கட்சி இரண்டு முதல் ஏழு இலட்சம் ரூபாய் வரை பணம் கொடுத்துத் தனது தேர்தல் பிரச்சாரகர்களாகக் களமிறக்கிவிட்டுள்ளது.

Implementation of CAA: Cowards’ Terrorism

The Modi – Shah mob is unable to sustain the image that it strives to build peace and stability in the country because of its intensifying terror acts against the people. They cannot stop the world from frowning that there is no peace in India.

உச்சநீதி மன்றம் தீர்ப்பு : சபரிமலை அய்யப்பனின் ஆணாதிக்கம் தகர்ப்பு !

கேரள வெள்ளத்திற்கு காரணமே இந்த வழக்குதான் என பார்ப்பனர்களும், இந்துமதவெறியர்களும் தமது வக்கிரத்தை கக்கியிருந்தார்கள். தற்போது தீர்ப்பு இப்படி வந்த நிலையில் அவர்கள் என்ன செய்வார்கள்?

சிபிஐ மோசடி : மோடியின் அமைச்சர் சௌத்ரியும் என்எஸ்ஏ அஜித் தோவலும் புதுவரவு !

மோடி அரசில் அடி முதல் முடி வரை அனைத்தும் ஊழல்மயம்தான் என்பது அன்றாடம் அம்பலப்பட்டு வருகிறது. தற்போது மோடியின் அமைச்சரவை சகாக்கள் சிபிஐ ஊழல் குற்றவாளிப் பட்டியலின் புதுவரவு.

அண்மை பதிவுகள்