உச்சநீதிமன்ற நெருக்கடி : ஜனநாயக உரிமை காக்க செயலில் இறங்குவோம் !
இனி யாரிடமும் முறையிட்டுப் பயனில்லை. மோடி அரசின் இந்துத்துவ பாசிச நடவடிக்கைகளிலிருந்து ஜனநாயக உரிமைகளைப் பாதுகாத்துக் கொள்வது நம் பொறுப்பு.
ஹன்ஸ்ராஜ் கல்லூரி விடுதியில் அசைவ உணவுக்கு தடை!
"கொரோனா ஊரடங்கிற்கு முன்பு கோழிக்கறி உணவு வழங்கப்பட்டது. ஆனால் ஊரடங்கிற்கு பிறகு கல்லூரி மீண்டும் தொடங்கியதும், கல்லூரி நிர்வாகம் கோழிக்கறி உணவை நிறுத்திவிட்டது" என்று இரண்டாம் ஆண்டு தத்துவ மாணவர் ஒருவர் கூறினார்.
வழக்கறிஞர்கள் இந்திரா ஜெய்சிங், ஆனந்த் குரோவரை பழிவாங்கும் மோடி அரசு !
மோடி மற்றும் அமித் ஷாவுக்கு எதிராக நீண்ட காலமாக வழக்காடி வரும் இவர்களை பழிவாங்கும் விதமாக சிபிஐ-யை ஏவி மோடி அரசு பழிவாங்குவதாக குற்றச்சாட்டு எழுந்துள்ளது.
சுப்ரீம் கோர்ட்டும் ராமர் கோவிலும் எங்களுடையதுதான் : பாஜக அமைச்சர் !
“அயோத்தியில் ராமர் கோவிலைக் கட்டுவது எங்கள் உறுதியான முடிவு. உச்சநீதிமன்றம் எங்களுடையது. இந்த நீதித்துறை, இந்த நாடு, இந்தக் கோவில் அனைத்தும் எங்களுடையதே”
மோடியின் குஜராத்தில் தோல்வி முகம் காணும் பாஜக !
பணமதிப்பழிப்பு மற்றும் ஜி.எஸ்.டி. என குஜராத் மக்கள் பலவகையிலும் பாஜகவினால் பாதிக்கப்பட்டிருக்கிறார்கள். இது தேர்தலில் எதிரொலிக்கும் என ஊடகங்கள் வெளிப்படையாக எழுத ஆரம்பித்துள்ளன.
எங்களது சாவில் மற்ற மாணவருக்கு தீர்வு கிடைக்கட்டும்
அடுக்கடுக்கான மனுக்கள், நீதிமன்ற தலையீடுகள், தொடர்போராட்டம், உண்ணாவிரதம், தீக்குளிப்பு போராட்டம், கலெக்டர், மாவட்ட நிர்வாகம் என அரசின் அத்துனை உறுப்புகளையும் மாணவர்கள் தட்டியிருக்கின்றனர்.
நரோடா பாட்டியா கலவரம் : முன்நின்று நடத்திய பாபு பஜ்ரங்கி பிணையில் விடுதலை !
நரோடா பாட்டியா குடியிருப்பில் படுகொலைகளை முன்நின்று நடத்திய கிரிமினல் பாபு பஜ்ரங்கிக்கு பிணை அளித்து தனது யோக்கியதையைக் காட்டியிருக்கிறது உச்சநீதிமன்றம்
ஆள் நான்தான் – குரல் நானல்ல : அதிமுக பெருச்சாளிகளை தண்டிப்பது எப்படி ?
அத்வானி புகழ் ஊழல் ஜெயின் ஹவாலா டையரி, நீரா ராடியா டேப், மோடி புகழ் பிர்லா டைரி என எண்ணிறந்த முறையில் இத்தகைய ஊழல் குறித்த செய்திகள் ஆதாரப்பூர்வமாகவே வெளிவந்திருக்கின்றன.
அரட்டை மட ஆண்டிகளுக்கு சம்பளம் ஒரு லட்சம்
சட்ட மன்றத்தை தங்களின் பொழுதுபோக்கு இடமாக தான் இவர்கள் அனுதினமும் அணுகுகிறார்கள் என்பது பத்திரிகைகளில் வந்து சந்தி சிரிக்கின்றது. இந்த கேலிக்கூத்திற்கு இவர்களுக்கு வழங்கப்பட்டவிருக்கும் மாதசம்பளம் ஒரு லட்சத்து ஐந்தாயிரம் ரூபாய்
திருச்சி பீமநகரில் டாஸ்மாக் கடையை மூடிய போராளிப் பெண்கள் !
காலை 6 மணி முதல் விடிய விடிய விற்பனை என மாதத்திற்கு 1 லட்சம் வரை மாமூல் பெற்று வந்ததாக கூறப்படும் காவல்துறை ஆய்வாளர் பெரியசாமி, கடை மூடப்பட்டதை அப்பாவி போல பறிதாபமாக பார்த்துக்கொண்டிருந்தார்.
வாரக் குறுஞ்செய்திகளின் தொகுப்பு – 18 ஆகஸ்ட் 2017
சென்ற வாரம் 14.08.2017 முதல் 18.08.2017 வரை வினவு தளத்தில் வெளியான குறுஞ்செய்திகளின் இணைப்புக்கள் இந்தப் பதிவில் இடம் பெறுகின்றன.
இராமர் கோவில் திறப்பிற்கு எதற்கு அரசு விடுமுறை?
மாநில அளவிலும் பா.ஜ.க. மற்றும் அதன் அடியாள் படையினர் ஆளும் பசு வளைய மாநிலங்கள், வடக்கிழக்கு மாநிலங்கள் மற்றும் பிற மாநிலங்களிலும் அந்தந்த மாநில அரசுகள் ஒருநாள் அரசு விடுமுறை அல்லது அரை நாள் அறிவித்துள்ளன.
சத்தீஸ்கர் : போலீசு முகாமிற்கு எதிராக பழங்குடி கிராமங்கள் போராட்டம் !
மருத்துவமனை, பள்ளிக்கூடம், அங்கன்வாடி போன்றவற்றை நிறுவ வேண்டும் என்று பல ஆண்டுகளாக கிராம மக்கள் அரசிடம் கோரிக்கை வைத்து வருகின்றனர். ஆனால், அரசோ கிராம மக்களின் கோரிக்கைக்கு மாறாக போலீசு முகாமை நிறுவுகிறது.
மீனவர் சகாயம்: அணு உலைக்கு இரண்டாவது இரத்தப்பலி!
இனி, தமிழக மீனவர்களைத் தாக்கும் பணி சிங்கள இராணுவத்துக்கு இருக்காது. அணு உலைப் பாதுகாப்பு என்ற பெயரில் அந்தப் பணியை இந்தியக் கடலோரக் காவற்படையே எடுத்துக் கொள்ளும் என்பதையே சகாயத்தின் மரணம் காட்டுகிறது.
பில்கிஸ் பானோ வழக்கு: காவி பயங்கரவாதிகள் விடுதலை!
கோத்ரா ரயில் எரிக்கப்பட்டதன் மூலம் 2002-ல் குஜராத் படுகொலை நிகழ்ந்தபோது முதலமைச்சராக இருந்த முதன்மை குற்றவாளி மோடியே விடுவிக்கப்பட்ட பிறகு இந்த சில்வெட்டுகள் விடுவிக்கப்பட்டதில் ஒன்றும் ஆச்சரியமில்லை.