10 வயதுக் குழந்தைகளை தொடர்ந்து மிரட்டும் கர்நாடக காவிப் போலீசு !
“9, 10 வயது குழந்தை பேசுவதெல்லாம், தேச துரோகம் என சொல்கிறார்கள். இது எப்படி தேச துரோகம் ஆகும் என எனக்குப் புரியவில்லை?” என்கிறார் ஒரு பெற்றோர்.
பாதிக் கூலி போதும் – இது நம்ம மாநாடு
மக்கள் பிரச்சனைக்கு மத்த கட்சிகாரங்க பேசத் தயங்கும் போது இவங்க தான் முதல்ல பேசுவாங்க. “திருட்டு பூனைக்கு மணி கட்டி விடுறது தான்.” கலை, பண்பாட்டோட இருக்க கூடிய அமைப்பு. அதனால் இந்த மாநாட்டுக்கு கண்டிப்பா வருவேன்.
ஒரு வரிச் செய்திகள் – 17/09/2013
செய்தியும் நீதியும் - சிவாஜியின் கோயில் யானை, மோடிக்கு ரஜினிகாந்த் ஆதரவு?, ஸ்ரீசாந்த் தடை, ராமகோபாலனின் பிள்ளையார் ஊர்வலம், இன்னும் பல.
சத்தீஸ்கர்: விவசாய மானியங்களை அள்ளிவீசிய காங்கிரஸ் – பா.ஜ.க.!
2018-இல் இம்மாநிலத்தில் தனக்கு (பா.ஜ.க.வுக்கு) ஏற்பட்ட பின்னடைவை சரிசெய்து கொள்ள விவசாயிகளை கவரும் முயற்சியிலும் தீவிரமாக ஈடுபட்டுள்ளது.
மூடு டாஸ்மாக்கை ! மக்கள் அதிகாரம் டீஸர்
மூடு டாஸ்மாக்கை ! குடிகெடுக்கும் அரசிடம் கெஞ்சியது போதும் ! கெடு விதிப்போம் ஆகஸ்டு 31 ! மக்கள் அதிகாரம் டீஸர்
அனைத்து சாதியினரும் அர்ச்சகராக முடியாதா ? டிசம்பர் 2 PRPC கூட்டம்
கூட்டத்தற்கு அனைவரும் வாருங்கள் - சிறப்புரை தோழர் மருதையன், ராஜு, நாள்: 02.12.2017, சனிக்கிழமை மாலை 5.00 மணி, இடம்: தக்கர் பாபா வித்யாலயா சமிதி, வெங்கட நாராயணா சாலை தி.நகர். சென்னை.
காஷ்மீர் : பத்திரத்தில் கையெழுத்துப் போட்டால்தான் விடுதலை !
அடக்குமுறையின் புதிய வடிவங்களாக முன்னெச்சரிக்கையாக கைது செய்யப்படுவதையும், கைதுசெய்யப்பட்டவர்களை பத்திரங்களில் கையெழுத்து வாங்கிக்கொண்டு விடுவிப்பதையும் பாஜக அரசாங்கம் அறிமுகப்படுத்தியுள்ளது.
வேளாண் சட்ட எதிர்ப்பு : அடுத்தகட்டமாக மகா பஞ்சாயத்துகளைக் கூட்டவிருக்கும் விவசாயிகள் !
விவசாயிகளின் போராட்டத்தை முடக்க மோடி அரசு மேற்கொண்ட அனைத்து முயற்சிகளும் தோல்வியில் முடிந்த நிலையில் விவசாயிகள் அடுத்தகட்ட அளவில் மக்களைத் திரட்டும் பணியில் ஈடுபட்டுள்ளனர்.
பற்றி எரிகிறது காஷ்மீர் !!
ஆயிரக்கணக்கில் கொல்லப்பட்டும் காஷ்மீர் அடிபணியவில்லை. சுதந்திரத்தின் தாகம் கொண்டு நெருப்பிலிருந்து வரும் பீனிக்ஸ் பறவையாக அப்போராட்டம் மீண்டும் மீண்டும் உயிர்த்தெழுகிறது
போராட்டக் களத்தில் புரட்சிகர அமைப்புகள் – 21/01/2014
சாலை வசதி, வறட்சி நிவாரணம், பெட்ரோல்-கேஸ் விலை உயர்வு தொடர்பாக புரட்சிகர அமைப்புகள் பல்வேறு இடங்களில் நடத்திய போராட்டங்கள்.
சென்னை பல்கலை : உரிமைக்காகப் போராடிய தொல்லியல் துறை மாணவர்களை கைது || புமாஇமு கண்டனம்
மதிப்பெண் பட்டியல் வெளியிடுவது குறித்து கேட்ட மாணவியின் மீது பாலியல் சீண்டலை அரங்கேற்றிய தொல்லியல் துறைத் தலைவர் சௌந்திரராஜனையும் துணை போன பல்கலை நிர்வாகிகளையும் பதவி நீக்கம் செய் !
விதர்பா : தொடரும் விவசாயிகளின் வேதனை !
மீண்டும் விதைத்து, விளைச்சலை எடுத்து கடனை அடைக்க முடியாது எனத் தெரிய வந்ததால் அவர் தற்கொலை செய்து கொண்டார்.
போஸ்டர் ஒட்டினால் கைது செய்யும் ‘ஜனநாயக’ நாடு!
சுவரொட்டிகள் ஒட்டி தமது எதிர்ப்பைத்தெரிவிப்பது ஒரு ஜனநாயக உரிமை. அந்த ஜனநாயகம் கூட இல்லை என்பதை என்னவென்று சொல்வது?
லாபவெறிக்காக இயற்கையை அழிக்கும் முதலாளித்துவம்!
இயற்கையின் தொண்டையை கவ்வியபடி அதன் இரத்தத்தை குடித்துக் கொண்டிருக்கின்ற முதலாளித்துவ ஓநாய்களை சுட்டு வீழ்த்தாமல் இயற்கையின் உயிரை நம்மால் காப்பாற்ற முடியாது.
இலக்கிய மொக்கைகள் ! புத்தகக் கண்காட்சியில் வினவு, நூல் ஐந்து.
அன்பார்ந்த நண்பர்களே! வினவில் இலக்கியவாதிகளைக் குறித்து வந்த கட்டுரைகள் புதிய கலாச்சாரம் சார்பில் இப்போது நூலாக வெளிவந்திருக்கிறது. அதில் இடம்பெற்றிருக்கும் முன்னுரையை இங்கே பதிவு செய்கிறோம்.
முன்னுரை
சிறு பத்திரிகை உலகம் என்று அறியப்படும் இலக்கியவாதிகளின்...