இனவெறி கேரள எம்எல்ஏ பிஜூ மோள் உருவ பொம்மை எரிப்பு
தமிழக மக்களுடன் கைகோர்த்து கேரள மக்களும் ஒத்துழைக்கும் இந்தச் சூழ்நிலையில் பிஜூ மோள் போன்ற இனவெறி பிடித்த அரசியல்வாதிகளுக்கு தகுந்த பாடம் புகட்ட வேண்டும்.
ஒரு வரிச் செய்திகள் – 19/11/2014
ஆளில்லாத டாடா சுமோவிலிருந்து 50 பேர் தொலைந்து போனாதாக சொன்னால் உங்கள் சொந்த ஊரே நம்பாது, மிஸ்டர் ஈவிகேஎஸ்!
தஞ்சை புத்தகக் காட்சியில் கீழைக்காற்று !
6-வது ரோட்டரி புத்தகத் திருவிழா! நவம்பர் 14-23 வரை சாமியப்பா மேலாண்மை நிலையம், மருத்துவக் கல்லூரி சாலை, தஞ்சாவூர். கீழைக்காற்று அரங்கம் எண் 24
In memory of M.S.S.Pandian
It is a rarity in the Indian scenario, for a public intellectual to profess openly against brahminism and to endure with it all through one’s life. It is also exceptional for such a person to be acclaimed a scholar.
ஏழை கிறித்தவ பெண்களை கொன்ற பாக் இசுலாமிய மதவெறி !
முல்லா ஒருவரின் தூண்டுதலின் படி நூறு பேருக்கு மேல் அங்கு திரண்டு வந்து அவர்களை அடித்து, உதைத்து பிறகு கால்களை உடைத்து, செங்கல் சூளையில் எரிந்து கொண்டிருந்த தீயில் வீசியெறிந்துள்ளனர்.
வால் நட்சத்திரத்தில் ரோசட்டா விண்கல சோதனைக் கலன்
நிலவிலும், செவ்வாயிலும் பல விண்கலங்கள் தரையிறக்கப்பட்டிருந்தாலும், சிறிய அளவு, சுற்றுப்பாதை மாற்றம், வேகம் ஆகிய மேலே சொன்ன இடர்ப்பாடுகளின் காரணமாக வால் நட்சத்திரங்களில் இறங்குவது கடினமானது.
சென்னை ஆர்.எஸ்.எஸ் பேரணியை எதிர்த்து ஆர்ப்பாட்டம்
இந்த பார்ப்பன மதவெறி அமைப்புக்கள் அவை பார்ப்பன – ஆதிக்க சாதி மக்களுக்காக அவர்களின் கொடுங்கோன்மையை நடைமுறைப்படுத்துவதற்காக உருவாக்கப்பட்டவையே.
மோ(ச)டி!
மோடி, காங்கிரசை விஞ்சிய கயவாளி மட்டுமல்ல; அப்பாவி ரசிகனின் தலையைத் தடவ பஞ்ச் டயலாக்குகளை எடுத்துவிடும் விஜய், அஜித் போன்ற சினிமா கழிசடைகளைவிடக் கேவலமான பிறவி.
காஷ்மீரில் மோடி ஆசியுடன் ராணுவத்தின் கொலையாட்சி
முஸ்லிம்களை இந்து மதவெறியர்கள் கொல்ல முடியாத இடங்களில் போலீஸும், ராணுவமும் அவர்களின் நோக்கத்தை செயல்படுத்திக் கொண்டு வருகிறார்கள்.
புத்தம் புதிய குடியரசெனும் புதிய ஜனநாயக ஆட்சி வேண்டும்!
நமக்கு மோடியின் தந்திரம் வேண்டாம். வேதமந்திர மொழியும் வேண்டாம். நிலம் - நீர் - உழைப்பு - உற்பத்தி நாடு - நாட்டின் மொழிகளும் மக்களும் நாமே ஆண்டுகொள்ளும் அதிகாரம் வேண்டும், ஆட்சி வேண்டும்.
மரண அமைதியில் டில்லியின் திரிலோக்புரி
பின்திரையில் விரிந்த சதியின் கொலைக்கரங்கள் தெரியும் இந்த பிரச்சினையை மோடிக்கும், பா.ஜ.க.வுக்கும் சங்கடம் ஏற்படுத்தாமல் கவனமாக செய்திகளை வெளியிடுகின்றன ஊடகங்கள்.
புஜதொமுவின் புதிய மாநில நிர்வாகக் குழு
பொறுப்பேற்றுக் கொண்ட நிர்வாகிகள் தங்களது மார்க்சிய அறிவை வளர்த்துக் கொண்டு சங்கத்தின் வளர்ச்சிக்கான வேலைகளில் ஒருமித்த புரிதலுடன் செயல்படுவதாக உறுதியளித்தனர்.
பால் விலை உயர்வைக் கண்டித்து சென்னையில் ஆர்ப்பாட்டம்
ஆவின் பால்விலை உயர்வு: ஏழை, நடுத்தர மக்கள் மீது விழுந்தது இடி! ஆவினை ஒழிக்க அரசு செய்யும் சதி! கண்டன ஆர்ப்பாட்டம் வள்ளுவர் கோட்டம் | 01.11.2014 | காலை 10.30 மணி - அனைவரும் வருக, ஆதரவு தருக!
மதம் கடந்த திருமணம் ஜிகாத்தா? – இந்தி நடிகர் சையப் அலிகான்
கரீனாவும், நானும் திருமணம் செய்து கொண்ட போதும் அதே போன்ற கொலை மிரட்டல்களும், இணையத்தில் பலரின் லவ் ஜிகாத் பற்றிய முட்டாள்தனமான வசவுகளும் வந்தன.
கொடிக் கம்பத்தை திருடிய சிஆர்ஐ பம்ப்ஸ் முதலாளி
தொழிலாளர்கள் தங்களது சம்பளத்தில் அஞ்சும் பத்துமாக சேர்த்து சில ஆயிரம் செலவு செய்து கொடிக்கம்பம் அமைக்கிறார்கள். அதனை நள்ளிரவில் டெம்போ கொண்டுவந்து திருடிக்கொண்டு போகிறாயே, உன் சிந்தனைதான் எவ்வளவு மட்டமானது.