புதுதில்லி அதிகார வர்க்கத்திற்கு 3000 கோடி ரூபாயில் பங்களாக்கள் !
சென்னையில் மீனவ மற்றும் பிற உழைக்கும் மக்களுக்கு வீடு கட்டுவதற்கு ஆகும் செலவை விட டில்லியில் அதிகாரிகளுக்கும், அமைச்சர்களுக்கும், நீதிபதிகளுக்கும் வீடு கட்டுவதற்கு 50 மடங்கு அதிகம் செலவாகிறது.
விவசாயிகளுக்கு 50 காசு தள்ளுபடி ! கேடி ஆதித்யநாத்தின் மோசடி !
எகத்தாளமாக விவசாயிகளை நோக்கி சில்லறைக் காசுகளை வீசுவதற்கு பதில், அவர்களது விளைச்சலுக்கான முறையான விலை நிர்ணயத்தைச் செய்தாலே தாங்கள் வாங்கிய கடனை முறையாக கட்ட முடியும்.
மதுரை புத்தகக் கண்காட்சியில் கீழைக்காற்று
மதுரை தமுக்க மைதானத்தில் நடைபெற்று வரும் 9-வது புத்தகக் கண்காட்சியில் கீழைக்காற்று வெளியீட்டகத்தின் கடை எண் 146-க்கு வருகை தருமாறு அழைக்கிறோம்.
ஒரு வரிச் செய்திகள் – 21/11/2012
இன்றைய செய்தியும் – நீதியும்
வேண்டாம் பிஜேபி வேண்டும் ஜனநாயகம் தெருமுனைக் கூட்டம் | காஞ்சிபுரம், இராணிப்பேட்டை
”ஆர்.எஸ்.எஸ் - பாஜக; அம்பானி அதானி பாசிசம் ஒழிக!
சுற்றி வளைக்குது பாசிச படை:
வீழாது தமிழ்நாடு, துவளாது போராடு
2024 நாடாளுமன்றத் தேர்தல்
வேண்டாம் பிஜேபி, வேண்டும் ஜனநாயகம்”
என்ற தலைப்பில் திருவண்ணாமலை மாவட்டம், செய்யாறு, ஆரணி கூட்ரோடு...
மீனவர்களும் முசுலீம்களும்தான் முதல்ல வந்தாங்க !
தங்கள் அடுக்குமாடி குடியிருப்பின் ஜன்னல்கள் வழியே குப்பத்து இளைஞர்களிடமும் மற்றவர்களிடமும் அபயக்குரல் எழுப்புவோம் என்று கனவிலும் நினைத்திருக்கமாட்டார்கள், அடுக்குமாடி குடியிருப்புவாசிகள்.
தேடப்படும் குற்றவாளி மதுரை காமரஜர் பல்கலைக்கழக துணைவேந்தரா ?
மதுரை காமராசர் பல்கலைக் கழகத் துணைவேந்தராக கிரிமினல் குற்றவாளி செல்லதுரையை நியமிக்கப் பரிந்துரை ! பல்கலைக்கழகப் பாதுகாப்புக் குழு அமைப்பாளரைக் கொல்ல கூலிப்படை ஏவிய வழக்கு : 216/2014 பிரிவுகள் 294(பி) 324, 109, 307 இ.பி.கோ. மூடி மறைப்பு !
தூலே இந்துமதவெறி : தலித் பேராசிரியருக்கு அடி , 6 முசுலீம்கள் கொலை !
மகராஷ்டிராவின் தூலே நகரில் போலீஸ் பலத்துடன் நடத்தப்பட்ட இந்து மத வெறியர்களின் கலவரங்கள்
சன் டி.வி ஆர்ப்பாட்டம்: பத்திரிகைச் செய்தி !
பளபளக்கும் கட்டிடங்களுக்குள் ஏசி அலுவலகங்களுக்குள் தம் கீழ் பணிபுரியும் பெண்களை மிரட்டிப் பணியவைத்து அவர்களை துன்புறுத்தும் காமவெறியர்கள் மிடுக்காகத் திரிந்து கொண்டுதானிருக்கிறார்கள்.
கிட்னியை பழுதாக்கிய வெக் நிறுவனம் – புஜதொமு ஆர்ப்பாட்டம்
இரண்டு தினங்களுக்கு ஒரு முறை இரத்த சுத்திகரிப்பு செய்வதற்காக அவரிடமிருந்த நகை, நட்டுகளை விற்றும், வட்டிக்கு பணம் வாங்கியும்தான் மருத்துவம் பார்த்து வருகிறார்.
நிம்மதியாக தூங்க வேண்டுமா? போராட வா!
கரண்ட் போகும் போது மட்டும் புலம்பிக்கொண்டிருப்பதால் ஒரு பயனும் இல்லை. போராடாமல் நல்ல வாழ்க்கையை மட்டுமல்ல தினசரி நல்ல தூக்கத்தை கூட உங்களால் பெற முடியாது
மைசூர் கலாமந்திரில் மாட்டுக்கறியால் புனிதம் கெட்டதாம் !
கலாச்சாரத்தைப் பேசும் இடத்தில் கறிவிருந்தா? இந்த இடத்தின் புனிதம் கெட்டுவிட்டது என்றும் சாமியாடியுள்ளார். கோமூத்திரத்தை மாவிலையால் தொட்டுத் தெளித்து அந்த இடத்தின் புனிதத்தை மீட்டுள்ளனர்.
காஷ்மீர் – ஒடிசா : எத்தனை காலம்தான் சுட்டுக் கொல்வார்கள் ?
தனது 2 வயது பேரனுக்காக அழும் பாட்டி, தனது மனைவி சாவதை நேரில் பார்த்த கணவன், இரத்தக் காயத்தோடு அம்மாவின் இறுதி மரண ஓலத்தை கேட்ட மகன் இவர்களெல்லாம் கொழுப்பெடுத்த அந்த மிஸ்ராவின் இதயம் உணராத ஜீவன்கள் !
பள்ளி மாணவனை தீயில் தள்ளிய சாதிவெறி | பழங்குடி பெண்களை பாலியல் வன்கொடுமை செய்த போலீசு !
வட தமிழகத்தில் தன்னை ஆதிக்க சாதியாக காட்டிக் கொள்ளவும் பாட்டாளி மக்கள் கட்சி போன்ற கட்சிகள் சாதி ரீதியாக வெறியூட்டி மக்களை பிளவுபடுத்தும் வேலையில் ஈடுபட்டு வருவதே, இப்பகுதிகளின் சாதிவெறி வேரூன்றி நிற்பதற்கு காரணமாக அமைகின்றன.
டொனால்ட் டிரம்ப் – சவுதி நாடுகளின் கள்ளக்கூட்டணி
ஹிலாரியின் மின்னஞ்சலில் சவுதியும், கத்தாரும் கூட்டுக்களவாணிகள் என்பதுடன் சேர்த்து டிரம்ப் ஒரு பொய்யர் என்பதையும் நிரூபிக்கிறார்.