முல்லைப் பெரியாறு அணையை தகர்க்கத் துடிக்கும் கேரள அரசு !
எம்.ஜி.ஆர் செய்த துரோகத்தால் அணையின் நீட்மட்டம் 152 அடியிலிருந்து 136 அடியாகக் குறைக்கப்பட்டது. மீண்டும் அத்தகைய சூழலை ஏற்படுத்துவதை நோக்கி நம்மை உந்தித் தள்ளுகிறது பினராயி அரசு.
சத்தீஸ்கர் : உள்ளூர் மோதலை முஸ்லீம் வெறுப்பாக மாற்றும் காவிக் குண்டர்கள் !
பழங்குடி மக்கள் இந்துக்கள் என்றும், முஸ்லீம்களை வெறுப்பது அவர்களின் தர்மம் என்றும் தொடர்ந்து வெறுப்புப் பிரச்சாரம் செய்து கலவரங்களை தூண்ட முயற்சித்து வருகின்றனர்.
சொத்துக்கள் சேதத் தடுப்பு சட்டம் : போராட்டங்களை ஒடுக்கவல்ல பாசிச ஆயுதம் !
காவி பாசிசத் திட்டங்களை எதிர்த்தோ, கார்ப்பரேட் சுரண்டலை தடுக்கவோ போராடினால், ஏன் போராடுவோம் என்று பேசினால், எழுதினால், ‘கலவரக்காரராய்’, ’கலவரத்தை தூண்டியவராய்’ சட்டப்பூர்வமாக சித்தரிக்கப்பட்டு அவர்களின் சொத்துக்கள் அரசால் முடக்கப்படும்.
ராஜஸ்தான் : ரம்சான் அன்று கலவரத்தை நடத்திய காவி பாசிஸ்டுகள் !
ராஜஸ்தான் மாநிலம் ஜோத்பூரில், ரம்சான் பண்டிகையின் போது, நள்ளிரவு மசூதிகளில் மீது சங் பரிவார கும்பல் கல்வீச்சு நடவடிக்கையில் ஈடுபட்டுள்ளனர். அதனை தொடர்ந்து அப்பகுதியில் இந்து, முஸ்லீம் கலவரத்தை தூண்ட முயற்சி செய்துள்ளது...
போராடிய 884 அங்கவாடி ஊழியர்கள் பணியிடை நீக்கம்: டெல்லி அரசின் அடாவடித்தனம் !
அங்கன்வாடி தொழிலாளர்களின் உழைப்பை சுரண்டிவிட்டு சம்பளம் வழங்காமல், போராடியதற்கான பணி நீக்கம் செய்து அடாவடித்தனத்தில் ஈடுபடுகிறது டெல்லி அரசு.
கர்நாடகா: பள்ளி பாடத்திட்டத்தில் சாவர்க்கரை திணிக்கும் சங் பரிவார்!
தனது சித்தாந்த குருக்கள் உண்மையில் வெள்ளைக்காரனுக்கு அடிமை சேவகம் செய்தவர்கள் என்ற உண்மையை மறைக்க எத்தனிக்கிறது சங் பரிவார கும்பல். வரலாறு கோழைத்தனத்தையும், துரோகத்தனத்தையும் ஒருபோது மறந்துவிடாது. மறைக்கவும் முடியாது.
ஆணாதிக்க வெறி: காதலியை 35 துண்டுகளாக வெட்டி கொன்ற கொடூரம்!
நுகர்வு கலாச்சரத்திற்கு ஆட்பட்ட அனைவரும் மனித தன்மையை இழந்து வெறிபிடித்த மிருகங்களாக மாறிபோய் பெண்களை போகப்பொருளாக மட்டுமே நடத்துகிறார்கள்.
மோடியின் மன் கி பாத்: கேட்க ஆள் இல்லையென்றால் அபராதமா?
மோடியின் மன் கி பாத் உரையின் 100-வது எபிசோடுக்கு முன்பு மன் கி பாத் உரையை யாரும் கேட்கவில்லை என்று தரவுகள் வெளியாகி அம்பலப்பட்டு போய்விட்டது.
பி.எம் விஸ்வகர்மா யோஜனா எனும் குலத்தொழில் திட்டம்!
மக்கள் தங்கள் சாதி அடிப்படையிலான தொழில்களில் பிணைக்கப்பட்டதிலிருந்து தப்பிக்கவும், தங்கள் குழந்தைகளுக்குச் சிறந்த வாழ்க்கை மற்றும் சிறந்த கல்வி கிடைப்பதற்காகவும் பெரும்பாலும் கிராமங்களிலிருந்து நகரங்களுக்கு இடம்பெயர்கின்றனர். இந்த விஸ்வகர்மா திட்டம் அவர்களை மீண்டும் கிராமங்களில் அவர்கள் மேற்கொண்ட (பாரம்பரிய) தொழிலுக்குள் தள்ளும்.
புதிய தண்டனை சட்டத்தை எதிர்த்து சாலைகளில் இறங்கிய லாரி ஓட்டுனர்கள்!
போலீசுக்கு அளவில்லா அதிகாரங்களை அளித்துவிட்டு, எளிய மக்களின் அனைத்து பிரிவினரையும் எப்போதும் தண்டனை பயத்தில் வாழும்படி செய்யும் சட்டங்கள் இவை.
குஜராத் விவசாயியை ஏமாற்றி பா.ஜ.க-வுக்கு தேர்தல் பத்திரம் வாங்க வைத்த அவலம்
வெல்ஸ்பன் குழுமத்தின் அதிகாரியான மகேந்திர சிங் சோதா "தேர்தல் பத்திரங்களில் முதலீடு செய்யுங்கள். அப்படி செய்தால்தான் வருமான வரித்துறையிடமிருந்து நீங்கள் தப்பிக்க முடியும். மேலும் உங்களுடைய பணமானது 1.5 மடங்காக சில வருடங்களில் அதிகரித்துவிடும்" என்று கூறியுள்ளார்.
ஜெர்மன் கத்தோலிக்க திருச்சபை : 1,670 பாதிரியார்களின் பாலியல் வன்முறை !
உலக அளவில் கத்தோலிக்க திருச்சபைகளில் உள்ள பாதிரியார்கள் பாலியல் குற்றங்களைச் செய்து வருகின்றனர், என்பதை வாட்டிகனே ஒப்புக் கொண்டுள்ளது. இங்கே ஜெர்மன் திருச்சபையின் குற்றப்பட்டியல்.
ஆப்கானிஸ்தான் : உயிருக்குப் போராடும் 6 இலட்சம் குழந்தைகள் !
ஆப்கானிஸ்தான் முழுவதும் ஊட்டச்சத்து குறைபாடுகளால் சுமார் 20 இலட்சம் குழந்தைகள் பாதிக்கப்பட்டுள்ள நிலையில், இவர்களில் 6 இலட்சம் குழந்தைகளின் நிலை கவலைக்கிடமாக உள்ளது.
உக்ரைன் மரியுபோல் : அமெரிக்காவின் அடியாள்படையாக செயல்படும் அசோவ் பயங்கரவாதிகள் !
ரஷ்ய - உக்ரைன் போரை பயன்படுத்திக் கொண்டு நேட்டோ படைகளை உக்ரைனில் களமிறக்க அடித்தளம் அமைத்துக் கொடுக்கிறார்கள் இந்த அசோவ் பயங்ரவாதிகள்.
லெனின் 100 | இணைய போஸ்டர்கள் | பாகம் 3
லெனின் 100 | இணைய போஸ்டர்கள் | பாகம் 3
சமூக வலைத்தளங்களில் வினவை பின்தொடருங்கள்:
WhatsApp, X (Twitter), Facebook, YouTube