privacy

about us

write

contact

shop

புதிய ஜனநாயகம்

புதிய கலாச்சாரம்

e-books

Global Influence

Communication

Legal Agreement

goondas act

இரண்டே நாளில் தகர்ந்தது குண்டர் சட்டம் ! ஸ்டெர்லைட் எதிர்ப்பு போராளி மகேஷ் விடுதலை !

மக்கள் உரிமைப் பாதுகாப்பு மையத்தின் வழக்கறிஞர்களின் கடும் முயற்சியினால் இரண்டே நாட்களில் குண்டர் சட்டத்திலிருந்து விடுவிக்கப்பட்டிருக்கிறார் மகேஷ்

காவிரிக்கு போராடிய மாணவர்களை இந்து – முஸ்லிம் என்று பிளவு படுத்த திருச்சி போலீசு சதி !

0
பிணை வழங்கப்பட்ட பின்னரும் விடுவிக்க மறுத்து, பீர் முகமது, முகமது அஜிம் என்ற இரண்டு முசுலீம் மாணவர்கள் மீது பொய்வழக்குப் போட்டு மீண்டும் சிறையிலடைக்கத் துடிக்கிறது, திருச்சி போலீசு.

தமிழ்நாட்டில் என்ன நடக்கிறது ? வீடியோ

தூத்துக்குடி துப்பாக்கிச் சூடு முதல் இன்று வரை தமிழ்நாட்டில் என்ன நடக்கிறது ? யாருடைய ஆட்சி நடக்கிறது ? விரிவாக அலசுகிறது இக்காணொளி !

பத்தாயிரம் சமூக விரோதிகள் மீது துப்பாக்கிச் சூடு நடத்தி சட்டத்தை நிலைநாட்டிய எடப்பாடி !

பயங்கரமான ஆயுதங்களை ஏந்திய சமூக விரோதிகள் பத்தாயிரம் பேர், கையில் பெட்ரோல் குண்டுகளுடன் தூத்துக்குடி மாவட்ட ஆட்சியர் அலுவலகம் நோக்கி வந்தார்கள். - ஆகக் கொடூரமானது எது? லத்திக் கம்பா, துப்பாக்கித் தோட்டாவா, இந்தப் பொய்யா?

வினவு கட்டுரைக்காக 5 தொழிலாளிகள் சஸ்பெண்ட்! ஜேப்பியாரின் வெறியாட்டம்!!

இணையத்தின் வலிமையான வலைப்பின்னலால் தனது பெயர் நாறடிக்கப்படுவதைக் கண்டு சினமுற்ற ஜேப்பியார் நிர்வாகம் பேட்டி அளித்த ஐந்து தொழிலாளர்களை தற்காலிக பணிநீக்கம் செய்திருக்கிறது.

ரியல் எஸ்டேட்காரன் போல தமிழ்நாட்டை விற்கிறார்கள் ! நடிகர் பிரகாஷ் ராஜ் பேச்சு !

கடந்த 06-07-2018 அன்று சென்னை கவிக்கோ மன்றத்தில் நடைபெற்ற “மறக்க முடியுமா தூத்துக்குடியை?” நினைவேந்தல் கூட்டத்தில் கலந்து கொண்டு நடிகர் பிரகாஷ் ராஜ் ஆற்றிய உரை ! காணொளி !

மக்கள் அதிகாரம் மாநில பொதுக்குழு தீர்மானங்கள் !

0
மக்கள் அதிகாரம் அமைப்பின் மாநில பொதுக்குழு கூட்டம் கடந்த 11.03.2018 அன்று திருச்சியில் நடைபெற்றது. இந்த பொதுக்குழு கூட்டத்தில் பல்வேறு பிரச்சினைகளை விவாதித்து அதையொட்டி தீர்மாணங்கள் நிறைவேற்றப்பட்டன.
திருமுருகன் காந்தி கைது , திருமுருகன் காந்தி மீது ஊபா சட்டம் , ஊபா சட்டம்

திருமுருகன் காந்தி மீது ஊபா சட்டம் ! ம.க.இ.க கண்டனம் !

7
போராடும் அமைப்புகளை அச்சுறுத்தி அடக்கி விடலாம் என்பதுதான் திருமுருகன் காந்தியின் கைதுக்கு பின்னாலுள்ள நோக்கம். அதனை முறியடிப்போம். திருமுருகன் காந்தியின் விடுதலைக்கு குரல் கொடுப்போம் - மக்கள் கலை இலக்கியக் கழகம் கண்டன அறிக்கை

நீட் தேர்வு : மத்திய அரசு – உச்ச நீதிமன்றத்தின் கூட்டுச் சதி !

தமிழகத்தில் இருந்து நீட் தேர்வுக்காக ராஜஸ்தான் சென்று தேர்வு எழுத வேண்டுமாம். தெற்கிலும் ஒரு காஷ்மீர் உருவாகுமா?

நீட் தேர்வின் தகுதி : பார்த்தசாரதிகளின் புதிய சதி !

NEET exam qualification exposed. | நீட் தேர்வின் தகுதிப் படி குறைவான மதிப்பெண் வாங்கியவர் கூட மருத்துவக் கல்லூரியில் சேரலாம்!

ஜேப்பியார் கல்லூரியில் மாணவர் தற்கொலை! ‘கல்வி வள்ளலின்’ ரவுடித்தனம் !

எம்.ஜி.ஆருக்கு அடியாளாகவும், மாமாவாகவும் 'சேவை' புரிந்து அதற்குரிய சன்மானம், சொத்துக்களைப் பெற்று சாராய ரவுடி எனும் பட்டத்தோடு கல்வி வள்ளல் எனும் விருதினைப் பெற்றிருக்கும் ஜேப்பியாருக்கு ஏழெட்டு பொறியியல் கல்லூரிகள் உண்டு.

அனைத்து சாதியினரையும் அர்ச்சகராக்குவோம்! மதுரையில் உண்ணாவிரதம்!!

தி.மு.க அரசின் பார்ப்பன அடிமைத்தனத்தை உணர்ந்து இந்தப் பிரச்சினையை நீதிமன்றத்திலும், மக்கள் மன்றத்திலும் மனித உரிமை பாதுகாப்பு மையம் தொடர்ந்து போராடி வருகிறது

கேரள வெள்ளத்திற்கும் முல்லைப் பெரியாறு அணைக்கும் தொடர்பு உண்டா ?

இடுக்கி அணையின் நீர்ப்பிடிப்புப் பகுதிகள் வேறு. முல்லைப் பெரியாறு அணையின் நீர்ப்பிடிப்புப் பகுதிகள் வேறு. முல்லைப் பெரியாறு அணையின் நீரால் இடுக்கி அணை நிரம்பவில்லை என்பதை விளக்கும் ஆவணப்படம், நேர்காணல்

ஆர்.எஸ்.எஸ் தீவிரவாத பயிற்சி முகாமில் முன்னாள் குடியரசுத் தலைவர் பிரனாப் முகர்ஜி !

தன்னை மதச்சார்பற்ற கட்சியாக காட்டிக்கொள்ளும் காங்கிரசுக் கட்சியினர் காவிகளின் கூட்டாளிகள்தான் என்பதை போட்டு உடைக்கிறார் முன்னாள் குடியரசுத் தலைவர் பிரனாப் முகர்‘ஜி’.

அவதூறு பரப்பும் தினமலருக்கு மக்கள் அதிகாரம் எச்சரிக்கை !

ஆர்.எஸ்.ஏஸ், பா.ஜ.க, கார்பரேட்டுகள் ஆகியோருக்கு ஆதரவாக எழுதுவது தினமலரின் உரிமையாக இருக்கலாம். ஆனால் மக்கள் அதிகாரத்தை அவதூறு செய்யவும், களங்கப்படுத்தவும் தவறான செய்திகளை வெளியிடவும் எந்த உரிமையும் இல்லை

அண்மை பதிவுகள்