சன் டி.வி ஆர்ப்பாட்டம்: பத்திரிகைச் செய்தி !
பளபளக்கும் கட்டிடங்களுக்குள் ஏசி அலுவலகங்களுக்குள் தம் கீழ் பணிபுரியும் பெண்களை மிரட்டிப் பணியவைத்து அவர்களை துன்புறுத்தும் காமவெறியர்கள் மிடுக்காகத் திரிந்து கொண்டுதானிருக்கிறார்கள்.
அணுக்கதிர் வீச்சுக்கு ஆதரவு! செல்பேசி கதிர் வீச்சுக்கு கட்டுப்பாடு!
ஆபத்தான கதிர்வீச்சை கக்கும் அணுவுலைகளை நாடுமுழுவதும் நட்டுவைத்துவிட்டு, செல்போன் டவர்களின் கதிர்வீச்சை கட்டுப்படுத்துகிறேன் இந்தஅரசு நாடகமாடுவது, மக்களை ஏமாற்றும் பித்தலாட்டம், அயோக்கியத்தனம்.
கும்பல் வன்முறைக்கு எதிராக சட்டம் இயற்றக்கோரி முசுலீம்கள் போராட்டம் !
கும்பல் வன்முறைக்கு எதிராக சட்டம் இயற்றக்கோரி, இலட்சத்துக்கும் அதிமான முசுலீம்கள் மாலேகானில் ஒன்று கூடி ஆர்ப்பாட்டத்தில் ஈடுபட்டுள்ளனர்.
மேக்கே தாட்டு அணை எதிர்த்து தஞ்சையில் ரயில் மறியல்
காலி தண்டவாள போராட்டத்தை பார்த்துக் கொண்டிருந்த ஓட்டுக் கட்சியினர் மத்தியிலும், பொதுமக்கள் மத்தியிலும், விடாப்பிடியாக ரயிலை நிறுத்தி போராடியது தாக்கத்தை ஏற்படுத்தியது.
நன்னிலம் அரசு கல்லூரிக்கு கட்டிடம் கோரி ஆர்ப்பாட்டம் !
அரசுக் கல்லூரிகளை தரம் உயர்த்திடக் கோரும் இது போன்ற போராட்டங்களில், மாணவர்கள் மட்டுமின்றி பெற்றோர்களும், ஆசிரியர்களும் சேர்ந்து போராட வேண்டும்.
இயந்திரமயமாக்கம் பெயரில் தொழிலாளிகளைக் கொல்லும் ஃபாக்ஸ்கான்!
பாக்ஸ்கான் கிட்டத்தட்ட 60,000 சீனத் தொழிலாளர்களை வேலையை விட்டு நீக்கி அதற்கு பதிலாக தானியங்கி இயந்திரங்களை பயன்படுத்த இருக்கிறது.
பாலைவனமாக மாற காத்திருக்கும் தமிழக காவிரி!
கர்நாடகாவின் இருந்து காவிரி நீர் வரவில்லையென்றால், தமிழகத்தில் ஓடும் காவிரி ஆறு வற்றிப்போய்விடும். இதனால், காவிரி நீரை நம்பி விவசாயம் செய்யும் தஞ்சை உட்பட பல மாவட்டங்கள் பாலைவனமாக மாற்றமடையும்
பீகாரில் அதிகார வர்க்கம் கொலை செய்த குழந்தைகள் !
ஏழைக் குழந்தைகளின் நலன் மீது அக்கறையில்லாத அதிகார வர்க்க அலட்சியம்தான் பீகார் குழந்தைகளின் மரணம்.
ராஜஸ்தான் : ரக்பர்கானைக் கொன்ற இந்துமதவெறியர் + போலீசுக் கூட்டணி
அரியானா மாநிலம் கொல்கன்வ் எனும் கிராமத்தைச் சேர்ந்தவர் ரக்பர்கான், வயது28. தனது கிராமத்திலிருந்து இராஜஸ்தான் மாநிலம் ஆல்வாரில் உள்ள லால்வண்டி எனும் கிராமத்தின் வழியாக ஜூலை 20 அன்று நள்ளிரவு நேரத்தில் தமது...
4 மாநிலங்களில் பாஜகவை வெல்ல வைத்த ஆர்.எஸ்.எஸ். !
“வேட்பாளர்கள் தூங்கினாலும்கூட, நாங்கள் வாக்களர்களிடம் பேசினோம்; அதிகாலையிலும் சரி, நள்ளிரவிலும் சரி...” என்கிறார் ஒரு ஆர்.எஸ். எஸ்.காரர்.
புழல் சிறை முன்பு பு.மா.இ.மு ஆர்ப்பாட்டம் !
இரண்டு மாணவர்களுக்கு கை எலும்பு முறிந்திருப்பதாக சந்தேகிக்கிறோம். அதை உறுதி செய்ய எக்ஸ்-ரே எடுப்பதைக் கூட சிறைத்துறை நிர்வாகம் செய்யவில்லை.
மே 15, 2023, மதுரை மாநாட்டிற்கான தீர்மானங்கள் – பாகம் 1
ஆர்.எஸ்.எஸ்-பா.ஜ.க; அம்பானி-அதானி பாசிசம் ஒழிக!
சுற்றிவளைக்குது பாசிசப் படை:
வீழாது தமிழ்நாடு, துவளாது போராடு!
மாநாட்டிற்கான தீர்மானங்கள்
2022-ஆம் ஆண்டு செப்டம்பரில் சென்னையில் நடைபெற்ற, “ஆர்.எஸ்.எஸ்-பா.ஜ.க; அம்பானி-அதானி பாசிசம் முறியடிப்போம்!” என்ற மாநாட்டின் தீர்மானங்களை இந்த மாநாடு வழிமொழிகிறது.
தீர்மானம்...
இரண்டு ஆண்டுகள் சம்பளம் நிலுவை : தூய்மைப் பணியாளர் தற்கொலை !
பர்மரின் மாத சம்பளம், அவரது தந்தையின் வருங்கால வைப்பு நிதி ஆகியவை இரண்டாண்டுகளாக வழங்கப்படவில்லை. அவர் தற்கொலை செய்து கொண்ட நாள் வரை தனக்குச் சேர வேண்டிய நிதியை கேட்டு அதிகாரிகளிடம் போராடியுள்ளார்.
சோராபுதீன் வழக்கை விசாரித்தால் ஒன்று மாற்றம் அல்லது மரணம் !
தனக்கு வேண்டிய நீதிபதிகளிடம் வழக்கை மாற்றி அதன் மூலம் வேண்டிய தீர்ப்பை பெறுவதை ( bench hunting, forum shopping ) எவ்வித அச்சமுமின்றி உயர்நீதிமன்றம் மற்றும் உச்சநீதிமன்றமும் செய்கிறது.
பாபா ராம்தேவ், யோகியின் நூல்களை பல்கலை பாடத்தில் சேர்க்க பரிந்துரை !
யோகி, ராம்தேவ் ஆகிய இரு ‘தத்துவஞானிகளின்’ நூல்களையும் அனைத்து பலகலைக் கழகங்களிலும் அவற்றுடன் இணைக்கப்பட்ட கல்லூரிகளிலும் தத்துவப் பாடத்தில் சேர்க்க மாநில குழு பரிந்துரைத்துள்ளது.