அனைத்து சாதியினரையும் அர்ச்சகராக்குவோம்! மதுரையில் உண்ணாவிரதம்!!
தி.மு.க அரசின் பார்ப்பன அடிமைத்தனத்தை உணர்ந்து இந்தப் பிரச்சினையை நீதிமன்றத்திலும், மக்கள் மன்றத்திலும் மனித உரிமை பாதுகாப்பு மையம் தொடர்ந்து போராடி வருகிறது
திருச்சி: மகளிர் தினத்தில் பெண்கள் ஆர்ப்பாட்டம் !!
மார்ச்-8 அன்று திருச்சியில் இயங்கும் பெண்கள் விடுதலை முன்னணி சார்பில் ‘விலைவாசி உலகத்தரம், பட்டினியே இனி நிரந்தரம்’ எனும் தலைப்பில் ஆர்ப்பாட்டம் திருச்சி ஜங்சன் அருகில் நடைபெற்றது
பெண் ஏன் இப்படியானாள்? – தமிழச்சி
இன்று பெண்ணுரிமையைப் பற்றி பேசும் நாம் எந்த நிலையில் இருந்து கொண்டு பேசுகிறோம்? இதைப் பற்றிப் பேச நமக்கு யோக்கியதையோ, உரிமையோ உண்டா?
மார்ச் 8 உழைக்கும் மகளிர் தினம் – பங்கேற்க அழைக்கிறோம்!
மார்ச் 8 உழைக்கும் மகளிர் தினத்தை ஒட்டி, உங்கள் அனுபவங்களையும் கருத்துகளையும் எழுதுமாறு பெண் பதிவர்களையும் வாசகர்களையும் கோருகிறோம். மார்ச் மாதம் முழுவதும் அதனை வெளியிட எண்ணியிருக்கிறோம்.
கேள்வியே புரியாமல் பதில் சொல்லும் அறிவாளிகளும், கேள்வியைப் புரிந்து கொண்டு பதில் தேடி வரும் முட்டாள்களும்
குரங்கிலிருந்து பிறந்தவன் – பாகம் 3
லீனா மணிமேகலை: COCKtail தேவதை!
பிறகொரு நாளின் நள்ளிரவில் கோப்பை கவிழ்த்த ஆண்டனியின் குறியை சப்பிக் கொண்டிருந்த பொழுதில் தேவதையின் யோனியில் வார்த்தைகள் வழிந்தன.....
ஒத்துவராத மறுமொழிகள்!!
கட்டுரையின் மையப் பொருளுக்கு சற்றேனும் சம்பந்தமில்லாத மறுமொழிகள், விவாதங்களை திசைதிருப்பும் நோக்கத்துடன் வரும் மறுமொழிகள், ஆபாச மறுமொழிகள், முதலானவை இந்த தலைப்பின் கீழ் கொண்டுவரப்படும்
இலக்கிய அறிமுகம் – 1 லூ ஷூன், சீனாவின் முதன்மையான முற்போக்கு இலக்கியவாதி!
தோழர் சி.சிவசேகரம், இலங்கையைச் சேர்ந்த மார்க்சிய இலக்கிய விமரிசகர்களுள் குறிப்பிடத்தக்கவர். பேராசிரியர், கவிஞர், பத்திரிகையாளர் என்று பலமுகங்கள் கொண்டவர். உலக இலக்கியத்தை அறிமுகம் செய்யும் இத்தொடரை தனிச்சிறப்பாக இங்கே எழுதுகிறார்
வந்தே மாதரமும் – தேசபக்தி வெங்காயமும் !!
இந்தப்பாடல் உண்மையிலேயே தேசபக்திக்கு உரியதா? இதன் வரலாறு, இந்தப் பாடலை பிரபலமாகிய பின்னணி, இதன் முசுலீம் எதிர்ப்பு உள்ளடக்கம் ஆகியவற்றை விளக்கும் இந்தப்பதிவு
தினமலர் – மலிவு விலையில் மனு தர்மம் !!
தினமலருக்கு ஆகாதவர்களின் பட்டியல் நீளமானது. பெரியாரிஸ்டுகள், இசுலாமியர்கள், ஈழ ஆதரவாளர்கள், நக்சலைட்டுக்கள்.... மேற்கூறிய பிரிவினர்களுக்கு அது தெரியும். ஆனால் தாழ்த்தப்பாட்ட, பிற்படுத்தப்பட்டவர்களுக்கு தினமலர் தங்களுக்கும் எதிரி என்பது தெரிவதில்லை.
கஞ்சி ஊத்த வக்கில்ல என்னடா கெவர்மெண்டு – பாடல்
கஞ்சி ஊத்த வக்கில்ல என்னடா கெவர்மெண்டு – நாட்ட கொண்டு போய் வித்துப்புட்டு என்னடா பார்லிமெண்டு ஓட்டெதுக்கு.... சீட்டெதுக்கு..... ஓடுங்கடா நாட்டை விட்டு..
குழந்தைகளின் ‘கொலை’க்காட்சி !
நயவஞ்சகம், முறைகேடான உறவு, ஆள் கடத்தல்,கொலை, பழி வாங்குவது என சமூகத்திற்க்கு ஆகாத இபிகோ வின் எல்லா சட்டப்பிரிவுகளின் கீழ் அடங்கும் அனைத்துக்குற்றங்களும் நிரம்பிய
முதுகு வலியும், ஆசன (வாய்) அபத்தங்களும்!
இதுக்குப்போயா டாக்டர்கிட்ட போவீங்க? நம்ம அறிவுத்திருக்கோயிலுக்கு வாங்க, எல்லா வியாதியையும் ஆசனத்தாலயே சரிபண்ணிடலாம் என்றார். அங்க போனதுக்குபிறகு எனக்கு உடம்புக்கு
தண்ணி வந்தது தஞ்சாவூரூ – பாடல்!
பாடல் : காவிரியில் தண்ணீர் வரும் நாள் எப்படி தஞ்சையில் ஒரு திருவிழாவாக கொண்டாடப்படுகிறது என்பதை நீங்களும் கேட்டுப்பாருங்கள்.
யார் பத்தினி? ‘மாமா’க்கள் மோதல்!
விபச்சாரத்திற்கு ஆள் பிடிப்பவன் புரோக்கர் என்றால், உடலைக்காட்டி பொருளை விற்கும் இவர்களை எப்படி அழைப்பது ? ஆபாசம் இருவருக்குமே பொதுவான ஒரு மூலதனம்!











