ஒரு வரிச் செய்திகள் – 15/07/2019
தபால் துறையில் இந்தி திணிப்பு, எட்டுவழிச் சாலைக்கு விவசாயிகள் எதிர்ப்பு, வாஜ்பாய் அரசின் அணுகுண்டு சோதனை, அத்திவரதர், ரஜினி அரசியல் பிரவேசம், இன்னும் பல...
பெட்ரோல் டீசல் விலை உயர்வை எதிர்த்து பிரான்ஸ் மக்கள் போராட்டம்
பெரு முதலாளிகள் மற்றும் நிறுவனங்கள் மீது அரசாங்கம் பசுமை வரிகளை சுமத்த வேண்டுமே ஒழிய எளிய வாகன ஓட்டுனர்கள் மீதல்ல ...
காசாவில் பத்திரிகையாளர்களைப் படுகொலை செய்யும் இஸ்ரேல்!
பிப்ரவரி 7 நிலவரப்படி, காசா போரில் கொல்லப்பட்ட பத்திரிகையாளர்களின் எண்ணிக்கை 85 ஆக உயர்ந்துள்ளது
சி.ஐ.ஏ. சதி : பொலிவியா அதிபர் எவோ மொராலெஸ் ராஜினாமா !
தென் அமெரிக்க நாடுகளில் ஐந்தாவது பெரிய நாடான பொலிவியாவின் அதிபரான எவோ மொராலெஸ், அமெரிக்க உளவுத்துறை சி.ஐ.எ-வின் சதித்தனத்தால், பதவியை ராஜினாமா செய்துள்ளார்.
இலண்டன் : அமெரிக்காவுக்கு நாடு கடத்தப்படவிருக்கும் ஜூலியன் அசாஞ்சே !!
அசாஞ்சேவை விடுதலை செய் என்ற முழக்கத்தை, இன்று உலகம் முழுவதும் ஜனநாயகத்தை விரும்புவோர் எழுப்ப வேண்டிய நேரம் இது
ஜெர்மன் கத்தோலிக்க திருச்சபை : 1,670 பாதிரியார்களின் பாலியல் வன்முறை !
உலக அளவில் கத்தோலிக்க திருச்சபைகளில் உள்ள பாதிரியார்கள் பாலியல் குற்றங்களைச் செய்து வருகின்றனர், என்பதை வாட்டிகனே ஒப்புக் கொண்டுள்ளது. இங்கே ஜெர்மன் திருச்சபையின் குற்றப்பட்டியல்.
‘அதானி க்ரீன் எனர்ஜி’க்கு இலண்டனில் செயற்பாட்டாளர்கள் எதிர்ப்பு !
உலகின் பருவநிலை மாற்றத்திற்கு காரணமாக அதானியையே, அந்த பிரிவின் பாதுகாப்பு ஆய்வகத்தில் முதன்மை நிதியாளராக (டைட்டில் ஸ்பான்சர்) சேர்ப்பதை விட இயற்கையை வேறு யாரும் இழிவுபடுத்திவிட முடியாது.
உலக அளவில் கொரோனாவை மோசமாகக் கையாண்ட தலைவர்களில் மோடி முதலிடம் !
பாசிச மோடி கும்பல், கொரோனா தொற்றின் துவக்கத்தில் இருந்தே, கொரோனாவைக் கட்டுப்படுத்த அறிவியலுக்கு புறம்பான வழியில் பல்வேறு வழிகாட்டுதல்களைக் கொடுத்ததை உலகமே காறி உமிழ்ந்தது.
HSBC வங்கியில் 10,000 பேர் பணி நீக்கம் | நெருக்கடியில் முதலாளித்துவம் !
உலகு தழுவிய அளவில் வங்கித் துறை வீழ்ச்சியை சந்தித்து வருவதை அடுத்து. ஹெச்.எஸ்.பி.சி வங்கி ஆட்குறைப்பு நடவடிக்கையைத் தொடங்கியுள்ளது.
சீனா : கொரோனா தொற்று குறித்து அறிவித்த பத்திரிகையாளருக்கு நான்காண்டு சிறை !
ஏகாதிபத்தியங்களின் உற்பத்திப் பின்னிலமாகவும், ஏகாதிபத்தியமாக பரிணமித்தும் வரும் சீனா, தனது நாட்டு உழைக்கும் வர்க்கத்தை ஒட்டச் சுரண்ட வசதிகாக பத்திரிகையாளர்களை ஒடுக்கி வருகிறது.
மோடியிடம் கேள்வி கேட்ட பத்திரிகையாளரை ட்விட்டரில் தாக்கும் ஆர்.எஸ்.எஸ்.-பா.ஜ.க. சங்கிகள்!
அமெரிக்காவில் மோடியிடம் கேள்வியெழுப்பிய தி வால் ஸ்ட்ரீட் ஜேர்னல் பத்திரிகையாளரும் காவி-காப்பரேட் பாசிஸ்டுகளால் ட்விட்டரில் தாக்குதலுக்குள்ளாகிறார்.
மனித உரிமைகள் : இஸ்ரேலின் பாதம் தாங்கும் மோடி அரசு !
ஐ.நா சபையில் இசுரேலின் தீர்மானத்துக்கு ஆதரவாக வாக்களித்திருப்பதன் மூலம், தன்னை சிறந்த பாசிச விசுவாசியாக காட்டிக் கொண்டுள்ளது இந்தியா.
பிரேசில் அதிபருக்கும் மோடிக்கும் என்ன ஒற்றுமை ?
பாசிஸ்டுகள் உலகம் முழுக்க ஒரே மாதிரியானவர்களாக இருக்கின்றனர். அதிலும் அவர்களது வன்மம் கக்கும் பேச்சுக்கள் ஒரே அலைவரிசையில் ஒலிக்கின்றன.
கால்பந்து வெற்றியை வெனிசுலா மக்களுக்கு அர்ப்பணித்த மரடோனா !
தனது அணியின் வெற்றியை நிக்கோலஸ் மதுராவிற்கும் துயரத்திலிருக்கும் வெனிசுலா மக்களும் உரிதாக்கிய மரடோனா, வெனிசுலா மீதான அமெரிக்காவின் தலையீட்டையும் விமர்சனம் செய்தார்.
இலத்தீன் அமெரிக்க நாடுகளில் சிறுவர்களுக்கு பாதுகாப்பான நாடு கியூபா !
அமெரிக்காவை எதிர்த்து இன்றும் கியூபா தலை நிமிர்ந்து நிற்கிறது என்றால் அதற்கு ஒரே காரணம் அதன் தொடர்ச்சியான ஏகாதிபத்திய எதிர்ப்புணர்வு தான்.