பழந்தமிழ் நூல்களுக்கு உயிரூட்டிய ரெவ. பவர்துரை !
தமிழுக்கு கால்டுவெல் செய்த பணியைப் போன்று வேறு ஒரு தளத்தில் சிறப்பாகப் பணியாற்றியவர் பவர் பாதிரியார்.
சிங்களப் பேராசிரியர் விஸ்வநாத் வஜிரசேன எழுதிய “தமிழ்ப் பண்பாடு – மொழியும் இலக்கியமும் ”
“தர்மப்பிரதீபிகை” என்ற நூலில் இறையனார் களவியலில் வரும் ஒரு பத்தி அப்படியே ஒத்ததாக இருப்பதை மேற்கோள் காட்டுகின்றார். தமிழ்மொழியில் உள்ள சிற்றிலக்கியங்களில் பலவும் சிங்கள இலக்கிய ஆக்கத்திற்கு பயன்பட்டதை விளக்குகின்றார்.
தமிழ்நாட்டில் தொடரும் சாதியத் தீண்டாமை கொடுமைகள்: நாளைய தலைமுறையை நாமே பலி கொடுக்கப் போகிறோமா?
“நாம சாப்பிட்டோம் என்றால் ஊரை விட்டு தள்ளிவைத்து விடுவார்கள் டா, நாம சாப்பிடக் கூடாது டா” என்று மாணவர்கள் பேசிக் கொண்டதாக செய்தியாளர்களுக்கு அளித்த பேட்டியில் வேதனையுடன் தெரிவித்திருந்தார், சமையலரான முனியசெல்வி. பிஞ்சுக் குழந்தைகளின் மனதில் சாதி என்னும் நஞ்சை பெற்றோர்களே ஊட்டியுள்ளனர் என்பதே கவனிக்கப்பட வேண்டியது.
ஜெயா விடுதலை – சீறும் ஃபேஸ்புக்
சொத்துக் குவிப்பு வழக்கிலிருந்து ஜெயா விடுதலை செய்யப்பட்டதை கண்டித்து, நகைத்து ஃபேஸ்புக்கில் எழுதப்பட்ட பதிவுகள்........
ஹேப்பி ஹைப்பாக்சியா என்றால் என்ன ? | மருத்துவர் ஃபரூக் அப்துல்லா
கொரோனா தொற்று பிரச்சினையில், இந்த ஹைப்பாக்சிய என்பது எவ்வகையில் தாக்கம் செலுத்துகிறது. தெரிந்து கொள்ள படியுங்கள்...
தமிழகத்தை தாக்கும் வெப்ப அலை | மருத்துவர் ஃபரூக் அப்துல்லா
இந்த ஆண்டு கோடைகாலத்தை எப்படி எதிர்கொள்வது என்ற கவலை இப்போதே ஆரம்பித்துவிட்டது. கடும் உழைப்பாளியோ, மென்பொருள் ஊழியரோ எல்லார்க்கும் அவசியமான சில ஆலோசனைகள்.
டெக்ஸாமெத்தாசோன் : கொரோனா சிகிச்சையில் ஒரு முன்னேற்றம் !
ஸ்டீராய்ட் மருந்தான டெக்ஸாமெத்தாசோன், கொரோனா வைரசுக்கு எதிரான போராட்டத்தில் மிகப்பெரிய முன்னேற்றம் என்று பிரிட்டன் வல்லுநர்கள் தெரிவிக்கின்றனர்.
ஒரு சங்கியின் கேவலமான செயல் !
"சார் நமக்கு தெரிஞ்சவர்தான் கொஞ்சம் உங்க போனை குடுங்க" என்றார். பாவம் பார்த்து கைபேசியை கொடுத்தேன். அவர் பேசிய பிறகு, கைப்பேசியைப் பார்த்த எனக்கு அதிர்ச்சி. அதில் பிஜேபியில் இணைந்ததற்கு நன்றி என குறுஞ்செய்தி ...
ஸ்காட்லாந்தில் சில பாகிஸ்தானிய நண்பர்கள் | கௌதமி சுப்ரமணியம்
மக்களுக்கும் போருக்கும் எப்போதும் தொடர்பில்லை. அவர்கள் அன்பை மட்டுமே கடத்துகிறார்கள். பெருநிறுவனங்களுக்கும் போருக்கும் நிறைய தொடர்பு உண்டு.
சரஸ்வதி – சிந்துவெளி நாகரிகம் : இணையத்தில் பரவும் பொய் ஆதாரம் !
உபிந்தர் சிங் வேறு சில புத்தகங்களையும் எழுதியிருக்கிறார். அதெல்லாம் சிந்து சமவெளி நாகரிகம் அல்லது ஹரப்பா நாகரிகம் என்றே இதனைக் குறிப்பிடுகிறார். எங்கேயுமே, சரஸ்வதி நதி நாகரிகமெனக் குறிப்பிடவில்லை.
கார்ப்பரேட் கடன் : தள்ளுபடியா தள்ளி வைப்பா ?
வார்த்தை ஜாலங்களில் விளையாடும் பொருளாதார நிபுணர்களின் புரட்டை அம்பலப்படுத்துகிறது இக்கட்டுரை. படியுங்கள்... பகிருங்கள்...
ஜெயமோகன் : மாவு புளிச்சிடுச்சு ! ஃபேஸ்புக் பொங்கிடுச்சு !
இத்தனை காலமும் தன் மாவை தானே வாங்கிக் கொண்டிருந்ததும் அவருடைய எளிமையும் இப்போது வெளிச்சத்திற்கு வந்திருப்பதில் மகிழ்ச்சி. இதை வெளி உலகத்திற்கு தெரியப்படுத்த உதவிய அந்த மாவுக்கடைக்காரருக்கு நன்றி.
குற்றமும் தண்டனையும் : உடனடி தீர்ப்பு கோரும் மனசாட்சிகளுக்கு ஒரு கேள்வி !
குற்றவாளிகளுக்கு ‘உடனடி தண்டனை’ வழங்கும் என்கவுண்டர் போலீசை கொண்டாடும் சமூகத்தின் மனசாட்சிக்கு, சில கேள்விகளை முன் வைக்கிறது இப்பதிவு.
டயாலிசிஸ் : ஒரு உயிர் காக்கும் சிகிச்சை | மருத்துவர் ஃபருக் அப்துல்லா
டயாலிசிஸ் சிகிச்சை மூலம் ரத்தத்தில் சேர்ந்த கழிவுகளை செயற்கையாக நாம் சுத்திகரிக்கிறோம். ஆபத்தான பல கழிவுகள் உடலில் சேர்ந்தால் மரணம் நேரும். இதில் இருந்து டயாலிசிஸ் நம்மைக் காக்கிறது.
பூங்கொடிகள் வலிமையானவர்கள் !
பூங்கொடி அக்கா அவளது எத்தனையோ புன்னகைகளில் என்னை வலிமையாக்கியிருக்கிறாள். அன்பின் வெளிப்பாடு அருகில் இருப்பவர்களை வலிமையாக உணரச் செய்யும். வலிமைதான் வாழ்க்கை.