குரல் இருக்கிறது | அ.முத்துலிங்கம்
'நீ நல்ல சிறுமி என்றபடியால் உனக்கு ஒரு தெரிவு இருக்கிறது. உன்னுடைய இரண்டு கைகளையும் வெட்டப் போகிறோம். எந்தக் கையை முதலில் வெட்டுவது என்பதை தீர்மானிக்கும் சலுகையை உனக்கு அளிக்கிறேன்.'
குடிகள் சாதியாக மாற்றப்பட்ட வரலாறு : வி.இ.குகநாதன்
தமிழர்களிடம் சாதி தோன்றியது எப்படி? ஆதியில் தமிழர்கள் சாதி பார்த்தார்களா? இராஜராஜன் காலத்தில் சாதி எப்படி நிலவியது? ஆகிய கேள்விகளுக்கு பதிலளிக்கும் பதிவு.
மலையகத் தோட்டங்களை தனியார் பிடியிலிருந்து மீட்போம் | இலங்கை பு.ஜ.மா.லெ. கட்சி
மலையக மக்கள் 200 வருடங்களாக இலங்கையில் வாழ்கின்ற மக்கள் ஆவர். இன்றளவும் அவர்கள் தங்கள் வாழ்வாதாரத்துக்காக போராடிக் கொண்டிருக்கின்றனர்.
காவல்துறை வன்மத்துக்கும் – நீதித்துறை தாமதத்துக்கும் காரணம் என்ன ?
நீதிமன்றங்களில் நீதி தாமதம் ஆவதற்கும், காவல் துறையால் மக்கள் மிக மோசமாக நடத்தப்படுவதற்கும் என்ன காரணம் என்பதை விளக்குகிறது இக்கட்டுரை.
ஒரு விரல் புரட்சியால் ஈரானிடம் எண்ணெய் வாங்க முடியுமா ?
ஒரு ஓட்டு போட்டால் அனைத்து பிரச்சனைகளையும் நாம் மறந்துவிடலாம் என்று நமக்கு போதிக்கப்படுகிறது. உண்மையில் தேர்தல் ஈரானிலிருந்து வாங்கும் எண்ணெய் பிரச்சினையையாவது தீர்க்குமா ?
பாரிசாலன் – ஹீலர் பாஸ்கர்கள் இலுமினாட்டிகளை எப்படி சமைக்கிறார்கள் ?
இலுமினாட்டி, ஹிட்லர் நல்லவர், ஏலியன்கள் உள்ளன, அம்மா செத்துப் போய் தான் அப்பல்லோவுக்கு வந்தார், என உலவும் சதிக் கோட்பாடுகள் நம்பப்படுவதற்கு காரணம் என்ன?
கனடாவில் எனது முதல் சம்பளம் | அ.முத்துலிங்கம்
தங்களின் முதல் சம்பளம் எவ்வளவு குறைவாக இருந்திருப்பினும், அது என்றும் பெரிதாகவே இருக்கும். அதிலும் அது ஒரு நற்காரியத்தினால் கிடைப்பின் எப்படி இருக்கும்...
கொரோனா வைரஸ் என் உடலைத் தின்று வருகிறது ! – இரயாகரன்
நோயாளிகள் கவனிப்பாரின்றி கைவிடப்படுகின்றனர். நாளை எனக்கு – உனக்கு இதுவே கதியாகலாம்!
2-ம் வகை நீரிழிவு நோய் : சில கசப்பான உண்மைகளும் மீளும் வழியும் !
நாம் தெற்காசியாவில் பிறந்தது ஒன்றே போதும் நாம் ஒவ்வொருவரும் இந்த 2-ம் வகை நீரிழிவு நோயினால் பாதிக்கப்பட என்பதுதான் நாம் உணர்ந்து கொள்ள வேண்டிய காரணி.
“வெறித்தனம்” – முதலாளித்துவம் திணிக்கும் சீரழிவு ! | கலையரசன்
இரசிகர்களின் வெறி மனநிலை எல்லா நாடுகளிலும் ஒரே மாதிரியாகத் தானிருக்கும். முதலாளித்துவ சமுதாய அமைப்பைக் கொண்ட நாடுகளில், இந்த வெறியுணர்வு திட்டமிட்டு வளர்க்கப்படுகின்றது.
ஓமான் சர்வாதிகாரி கபூஸுக்காக கண்ணீர் வடிக்கும் மேற்குலகம் !
இன்று வரை ஓமானில் அரசியல் கட்சிகள் தடைசெய்யப் பட்டுள்ளன. அங்கு ஊடக சுதந்திரம் கிடையாது. சுல்தானை எதிர்ப்பவர்கள் சிறையில் அடைக்கப் படுகின்றனர்.
வாராக்கடன் பிரச்சனையில் யாருக்கு சாதகமாக இடைக்காலத் தடை ?
வாராக்கடன் சம்மந்தமான அனைத்து வழக்குகளையும் இனி உச்ச நீதிமன்றமே விசாரிக்கும் என்ற உத்தரவிற்கு பின்னுள்ள சதி.
தை முதலே தமிழ்ப் புத்தாண்டு : வி.இ.குகநாதன்
தமிழர் புத்தாண்டு தை முதல் நாளா? அல்லது சித்திரையா? என்ற விவாதம் தொடர்ந்து வருகிறது. அதற்கான இலக்கிய மற்றும் அறிவியல் ஆய்வு பார்வையை முன் வைக்கிறது இக்கட்டுரை.
உடைக்கப்படாத சுவர்கள்; பூட்டிய கதவுகள் | என் நினைவுக் குறிப்பு – 3 | கருணாகரன்
எங்களது கால்பட்ட இடம் தீட்டுப்பட்டுவிட்டது என்று அவர்கள் சொல்லிய போது நான் என் கால்களை பார்த்தேன். என் கால்கள் அப்படி கேவலமாக எதையும் மிதித்து கொண்டோ எதையும் செய்து கொண்டோ அங்கே வரவில்லை. அந்த கால்கள் மிகவும் சுத்தமாக இருந்தது, அதுவும் செருப்பு போட்டுக் கொண்டு.
இந்தியத் தத்துவ இயலில் நிலைத்திருப்பனவும் அழிந்தனவும் ! நூல் – PDF வடிவில் !
“தேவிபிரசாத் சட்டோபாத்யாய” ஆங்கிலத்தில் எழுதிய “இந்தியத் தத்துவ இயலில் நிலைத்திருப்பனவும் அழிந்தனவும்” என்ற புகழ்பெற்ற நூலை தமிழில் டவுண்லோட் செய்ய...