privacy

about us

write

contact

shop

புதிய ஜனநாயகம்

புதிய கலாச்சாரம்

e-books

Global Influence

Communication

Legal Agreement

யார் இந்து? ஓடும் ரயிலில் பார்ப்பனர்களோடு சண்டை !

132
கருவறை தீண்டாமையை எதிர்த்த தோழர்களின் பிரச்சாரத்தின் போது பார்ப்பனர்கள் தனிமைப்படுத்தப்பட்டனர்.

குஜராத் மாடல் அரதப் பழசு ! உ.பி. மாடல் தான் புத்தம் புதுசு !

மோடிக்கு அடுத்தபடியாக சங்க பரிவாரத்தின் இலட்சியத்தை நிறைவேற்றக்கூடிய சரியான ஆள் யோகி ஆதித்யநாத் மட்டும்தான். இனி இந்தியா முழுவதும் உ.பி. மாடல்தான் அமல்படுத்தப்படும் !
petrol-bomb

காவி பயங்கரவாதிகளின் குண்டு வெடிப்புக்கள் – ஒரு தொகுப்பு

2
ஆர்.எஸ்.எஸ் கும்பல் ‘ஆடி மாத கூழ் ஊற்றுகிறோம்’, ‘விளக்கு பூஜை நடத்துகிறோம்’, ‘மாரியம்மனுக்கு மாவிளக்கு வைக்கிறோம்’ என்று ஊர்திருவிழாக்களை கைப்பற்றிதான் வெடிகுண்டு கலாச்சாரத்தை இந்த அளவிற்கு வளர்த்து எடுத்து இருக்கிறது

ரோகித் வெமுலா தற்கொலை: பி.ஜே.பி – ஏ.பி.வி.பியின் பச்சைப்படுகொலை !

0
இன்று (21-01-2016) காலை 11.30 மணியளவில் சென்னை அண்ணா சாலை அஞ்சல்நிலையம் எதிரில் பு.மா.இ.மு கண்டன ஆர்ப்பாட்டம்

திருச்சியில் கால்டுவெல் 200-ம் ஆண்டு கருத்தரங்கம்

4
கால்டுவெல் மீள் கண்டுபிடிப்பு செய்த "உயர்தனிச் செம்மொழியே நம் தமிழ்மொழி" என்பதும் "பார்ப்பன எதிர்ப்பு மரபே நம் தமிழ்மரபு" என்பதும் இன்னமும் துருவேறாத வாள்களாக உள்ளன.

கள்ளக்காதல் மாரிமுத்துவும் பப்பிஷேம் பாஜகவும் !

0
பொன்னார்ஜி திருப்பூருக்கு வண்டியைப் பிடிக்க கிளம்பிக் கொண்டிருந்த நிலையில் போலீசாரின் விசாரணை குறித்த விவரங்கள் பத்திரிகைகளில் வெளியாகி விட்டதால் தட்கல் டிக்கட் காசை தேசத்துக்காக தியாகம் செய்ய முடிவெடுத்தார்.

பெரியார் நெஞ்சில் தைத்த முள் அகற்றப்படுமா ? கருவறை தீண்டாமை ஒழியுமா ?

பெரியார் மண் என நாம் பெருமை கொண்டாடினாலும், பெரியாரின் நெஞ்சில் தைத்த முள்ளாய் நீடிக்கும் கருவறைத் தீண்டாமையை முடிவுக்குக் கொண்டுவரும் நாள்தான் பெரியார் மண் என நாம் பெருமை கொள்ளத் தகுந்த நாள் !

நந்தினியை குதறிய இந்து முன்னணி மணிகண்டன் – நேரடி ரிப்போர்ட்

31
ஒரு தேர்ந்த தொழில்முறை கொலைவெறிக் கும்பலின் தொழில் நேர்த்தியுடன் நந்தினி கொல்லப்பட்டிருக்கிறாள். மனதில் எந்தக் கிலேசமோ நடுக்கமோ இன்றி அவளைக் கொன்றுள்ளனர் இந்து முன்னணியைச் சேர்ந்த பயங்கரவாதிகள்.

பொது சிவில் சட்டத்தை பார்ப்பனிய இந்து மதம் எதிர்க்கிறது

81
அண்ணன் மறைவிற்குப் பின் அவரது மனைவியைத் தம்பி திருமணம் செய்து கொள்ளலாம் என்ற ஜாட் சாதியினரின் மரபும் இந்துச் சட்டத்தால் அங்கீகரிக்கப்பட்டுள்ளது. ஒருதார மணச் சட்டம் இங்கேயும் செல்லாது.

இந்துமதவெறியின் பிடியிலிருந்து குமரியை மீட்பது எப்போது?

6
வடமாநிலங்களில் நடக்கும் ஒவ்வொரு வன்முறை வெறியாட்டமும் பா.ஜ.கவுக்கு சிறந்த அறுவடையை வழங்கி வந்துள்ளது. நித்திரவிளை சம்பவமும் அப்படியொரு வாய்ப்பை வழங்காதா? என்ற ஏக்கத்தில் உள்ளது பா.ஜ.க.

காஷ்மீருக்கு உதவினால் ஆர்.எஸ்.எஸ் அடித்து நொறுக்கும்

9
இயற்கை பேரிடர் நிவாரணத்திற்கு உதவுவதே குற்றமென்று ஆக்கப்பட்டிருக்கிறது. இந்துத்துவத்தின் கட்டமைப்பே இத்தகைய மானிட விரோத வெறுப்புணர்வால்தான் கட்டப்பட்டிருக்கிறது.

வினவுடன் TNTJ நேருக்கு நேர் : ஒரு காமெடி டைம்

269
மோடி ஆட்சிக்கு வரலாம் என்று பேசப்படும் தருணத்தில் அதை எதிர்த்து போராடும் சக்திகளை சீர்குலைக்கும் TNTJ இயக்கத்தை இசுலாமிய நண்பர்கள் பகிரங்கமாக கண்டிக்குமாறு உரிமையுடன் கோருகிறோம்.

மாணவர்களுக்கு காஞ்சி ‘பெரியவா’ளின் அருவா ஆசி – கார்ட்டூன்

0
சஙகரராமன் 'புகழ்' ஜெயேந்திரன் பிளஸ் டூ மாணவர்களுக்கு ஆசீர்வாதம் வழங்குகிறார் - கார்ட்டூன்.

உனக்கு கீதை எங்களுக்கு சங்க இலக்கியம் – பழ. கருப்பையா

22
கம்யூனிஸ்டுகள் இன உணர்வாளர்களாக இருந்து நான் பார்த்ததில்லை. ஆனால் புரட்சிகர அமைப்பினர், சோசலிசம் பேசுகிறவர்கள், மொழி, இன உணர்வாளர்களாக இருக்கிறீர்கள் என்பது பாராட்டுவதற்கு உரியது.

குஜராத்தில் மாட்டுக்கறி சாப்பிடுபவர்கள் பயங்கரவாதிகளாம் !

357
மாற்று மதங்களைச் சேர்ந்த மனித உயிர்களை விடவும், உழைக்கும் மக்களின் வாழ்வுரிமையை விடவும், பசுக்களை பாதுகாப்பதை கோட்பாடாக தூக்கிப் பிடிக்கிறார்கள்.

அண்மை பதிவுகள்