privacy

about us

write

contact

shop

புதிய ஜனநாயகம்

புதிய கலாச்சாரம்

e-books

Global Influence

Communication

Legal Agreement

கும்பமேளா: இந்தியாவின் புனிதமா, அழுக்காŸ?

52
இந்தியா பாம்பாட்டிகளின் தேசம் என்று வெளிநாட்டவர்களால் கேலி செய்யப்படுகிறது என்று சங்கபரிவார பக்தர்கள் சினமுறுவார்கள். ஆனால் அந்த கேலி போதாது என்பதைத்தானே கும்பமேளா காட்டுகிறது?
brahminism-in-india

கேள்வி பதில் : இன்றைய இந்தியாவில் பார்ப்பனியத்தின் செல்வாக்கு உள்ளதா ?

இந்தியாவில் இன்றும் பார்ப்பனியம் எப்படி கோலோச்சுகிறது என்ற கேள்விக்கு, ஆதாரங்களோடு பதிலளிக்க முனைகிறது இந்த கேள்வி பதில் பகுதி...

மோடி – கரப்பானுக்கு பயப்படுதல் ஆரோக்கியத்தின் ஆரம்பம்

19
திருச்சிக்கு ஒரு கடைத் திறப்புக்கு நமிதா வந்த போது போலீஸ் தடியடி நடத்துமளவுக்கு கூட்டம் கூடியது, 2012-ம் ஆண்டு இணையத்தில் அதிகம் தேடப்பட்ட நபர் சன்னி லியோன்.

ஆர்.எஸ்.எஸ் – பாஜகவின் நிகழ்ச்சிநிரலுக்கு பின் செல்லும் திமுக || மக்கள் அதிகாரம்

ஆர்.எஸ்.எஸ் – பாஜகவை பொருத்தவரை, தங்களது நிகழ்ச்சிநிரலோடு, எதிர்த்தரப்பை என்ன செய்யவைக்க வேண்டும் எனும் நிகழ்ச்சிநிரலும் இருக்கும். அதற்குப் பலியாகி பின்னால் செல்கிறது திமுக

நவம்பர் 7 – ஆவணப்படம் | November 7 – Documentary

ஏகாதிபத்தியங்களின் கொள்ளைக்காக நடந்த முதல் உலப்போரின் போது, தோழர் லெனின் தலைமையில் ரசிய உழைப்பாளி மக்கள், சொந்த நாட்டில் முதலாளித்துவத்தை வீழ்த்தி சோசலிப் புரட்சியை நடத்தினர்.

கும்பமேளாவுக்கு ஆயிரம் கோடி ! ஹஜ் பயண மானியம் ரத்து !!

8
உழைக்கும் மக்களின் வரிப்பணத்தை உறிந்து, பார்ப்பனப் பண்டிகைகளுக்கு வழங்கப்படும் ஆயிரக்கணக்கான கோடி ரூபாய்கள் பிச்சை இல்லையாம். ஆனால் ஹஜ்ஜிற்கு ஒவ்வொரு ஆண்டும் அளிக்கப்படும் தொகை மட்டும் மானியமாம்.

நடவுப் பாட்டு அழிந்த ஊரில் உஞ்சவிருத்திக்கு என்ன உற்சவம் ?

0
கார்ப்பரேட் ஆராதனை விளைநிலம் விழுங்கி கொள்ளையிடுது நாட்டை. வாய்‍பேச்சுக்கும் வருத்தமில்லாமல் உங்கள் நாவில் துள்ளுது 'நாட்டை'. மதகோசை முடங்கி பயிரோசை ஒடுங்கி உயிரோசை அடங்கும் புல்லினம். இதற்கொரு உணர்ச்சியில்லாமல் இதயம் மரத்தது இசையா ! நீங்கள் என்ன வகை உயிரினம் ?

பகவத் கீதையை தடை செய் !

13
கர்நாடக ரெட்டி பிரதர்ஸ் எனும் கனிம வளக் கொள்ளையர்களெல்லாம் சுஷ்மாவின் கோஷ்டியில் முக்கியமானவர்கள் என்பதைப் பார்க்கும் போது கீதையின் பலன் அளப்பரியதுதான்.

குஜராத் மாடல் அரதப் பழசு ! உ.பி. மாடல் தான் புத்தம் புதுசு !

மோடிக்கு அடுத்தபடியாக சங்க பரிவாரத்தின் இலட்சியத்தை நிறைவேற்றக்கூடிய சரியான ஆள் யோகி ஆதித்யநாத் மட்டும்தான். இனி இந்தியா முழுவதும் உ.பி. மாடல்தான் அமல்படுத்தப்படும் !

இட ஒதுக்கீடு : சலுகையா ? அடக்குமுறைக்கு எதிராக போராடி பெற்ற உரிமையா ?

இடஒதுக்கீடு என்பது பொருளாதாரத்தில் பின்தங்கியவர்கள் என்பதற்காக கொடுக்கப்பட்டது இல்லை. அது சமூகத்தில் பின்தங்கியவர்கள் என்பதற்காக கொடுக்கப்பட்டது.

முலாயம் சிங் யாதவ் – அசோக் சிங்கால் சந்திப்பு எதற்கு ?

3
மாற்றி மாற்றி ஊதி விடுவதன் மூலம் மதவெறிக்கு எண்ணெய் ஊற்றும் வேலையை தங்களை மதச்சார்பற்றவர்கள் என்று அறிவித்துக் கொள்பவர்கள் தொடர்ந்து செய்து வருகிறார்கள்.

‘மசூதிகளை புல்டோசரால் இடிக்க வேண்டும்’ : வெறுப்பு விஷத்தை கக்கும் காவி பயங்கரவாதி பூஜா ஷகுன் பாண்டே!

0
முஸ்லீம் வெறுப்பு விஷங்களை வெளிப்படையாக கக்கி வரும் காவிக் குண்டர்களை உழைக்கும் மக்கள் ஒன்றிணைந்து அடித்து விரட்ட வேண்டும். நாடு முழுவதும் பரவி வரும் காவி - கார்ப்பரேட் பாசிசத்தை மோடி வீழ்த்த அணிசேர வேண்டிய தருணம் இது.

தேர்தல் முடிவின் பொருள் என்ன ?

86
பார்ப்பனப் பாசிஸ்டுகளைத் தண்டிக்கத் தவறிய பிழைக்கு, இந்திய மக்கள் தமக்குத் தாமே வழங்கிக் கொண்ட தண்டனை போலத் தெரிகிறது இந்த தீர்ப்பு. “இது தண்டனைதான்” என்பதை மக்களுக்கு உணர்த்தும் பொறுப்பை மோடி நிறைவேற்றுவார்.

அனைத்து சாதி அர்ச்சகர் – சிதம்பரம் கருத்தரங்கம் – செய்தி

0
உரிமைகளை காவுவாங்குகின்ற இது போலி ஜனநாயகம். உரிமைகளை பாதுகாக்கிற உண்மையான ஜனநாயகத்தை அடைய மக்கள் அதிகாரத்தை கையில் எடுத்தே தீரவேண்டும்.

இந்து திருடனுக்காக முசுலீம்களைக் கொன்ற ஆர்.எஸ்.எஸ்!

2
அழகிரியினுடைய திருமங்கலம் ஃபார்முலா; அம்மாவுடைய திருநெல்வேலி ஃபார்முலா முதலியவற்றை அறிந்து வைத்திருக்கும் ஊடகங்கள் அமித்ஷாவின் இந்த உ.பி கலவர ஃபார்முலாவின் விவரத்தை மட்டும் மறைத்து வருகின்றன.

அண்மை பதிவுகள்