மீண்டும் மோடி ஆட்சி அமைந்தால் ஒட்டுமொத்த நாட்டிற்கும் பேரழிவு ஏற்படும்: பரகல பிரபாகர்
“2024-இல் மீண்டும் மோடி ஆட்சி அமைந்தால் அது பொருளாதாரத்திற்கு மட்டுமின்றி ஒட்டுமொத்த நாட்டிற்கும் பேரழிவை ஏற்படுத்தும்” என்று எச்சரித்துள்ளார் பரகல பிரபாகர்
இந்து ஆன்மீக கண்காட்சி : விசம் பரப்பும் பார்ப்பனியத்தின் சூப்பர் மார்கெட் !
10-வது இந்து ஆன்மீக கண்காட்சி சென்னையில் நடைபெற்று வருகிறது. தமிழக மண்ணில் காலூன்ற முடியாத சங் பரிவார் கூட்டம் இதுபோன்ற கண்காட்சியின் மூலம் நடுத்தர இந்துக்களுக்கு வலைவீசி வருகிறது.
வெங்காயம் சாப்பிட்டால் பார்ப்பனர்கள் செத்துப் போவார்களா ? மனுஸ்மிருதி என்ன சொல்கிறது ?
வெங்காயம், பூண்டு இவைகளைப் பார்ப்பனர்கள் சாப்பிடக் கூடாது. மீறி சாப்பிட்டால், சாப்பிட்ட உடனே கெட்ட சாதி ஆகிவிடுகிறார்கள் ... பார்ப்பனத் தன்மையை இழப்பதும் செத்துப் போவதும் ஒன்றுதானே!
புராணக் குப்பைகளை அறிவியல் என்று கூறும் சங்க பரிவார கும்பல்!
தெரு தெருவாக அலைந்து திரிந்து மாணவர்களிடம் வேலை செய்து அவர்களை ஷாக்கா-களாக மாற்றி, அதன் பிறகு தன் நஞ்சு கருத்துகளை விதைப்பதை விட, நேரடியாக பாடங்களின் மூலம் அதனை நிறைவேற்றிகொள்வது எளிமையான வழி.
‘12,000’ ஆண்டுகளுக்கு முந்தைய ‘இந்திய’ கலாச்சார ஆய்வு !
இந்திய வரலாற்றை புரட்டும் வேலையில் சங்கிகள் மும்முரமாக செயல்பட்டுக் கொண்டிருக்கின்றனர். இது இந்தியாவின் பன்முகத் தன்மையை அழிப்பதோடு, பார்ப்பனியத்தின் கீழ் இந்திய சமூகத்தை அடிமைப்படுத்துவதற்கான சதியாகும்
“கொரானா ஜிஹாத்” சங்கிகளின் பொய்ப் பிரச்சாரம் – பஞ்சாப் குஜ்ஜார் பழங்குடியின முசுலீம்கள் மீது தாக்குதல் !
உலகமே கொரோனா வைரசை எதிர்த்து போராடிக் கொண்டிருக்கும் போது, இந்தியாவில் அதற்கு மதச் சாயம் பூசும் முயற்சியில் ஈடுபட்டுள்ளனர் சங்கிகள்.
முசாஃபர்நகர் கலவரம்: “எனது போராட்டம் இன்னும் ஓயவில்லை!”
”நாங்கள் மீண்டும் எங்கள் சொந்த ஊருக்குச் சென்றபோது மிகுந்த நெருக்கடிக்குள்ளானோம். எனது கணவர் வழக்குக்காக நீதிமன்றத்திற்குச் சென்றபோது பல முறை தாக்கப்பட்டிருக்கிறார். அவர் உயிருடன் திரும்பி வருவாரா என அச்சத்தில் பல நாட்கள் இருந்திருக்கிறேன்”.
இன்றைய பாசிச நிலை குறித்து மோடியின் முன்னாள் பக்தர் !
அரசியலிலிருந்து விலகி நிற்பவர்கள் நீதிக்காகப் போராடுபவர்களுடன் இல்லை, அநீதியை ஏற்படுத்துபவர்கள் பக்கம் இருக்கிறீர்கள். இந்தப் போராட்டத்தில் நடுநிலை வகிக்க எந்த வழியும் இல்லை.
ஜாலியன் வாலாபாக் நினைவிடம் : கழுதைக்கு தெரியுமா கற்பூர வாசனை ?
புனரமைப்புத் திட்டத்தில் சுதந்திரப் போராட்டத்தில் பங்கேற்றவர்களைக் காட்டிக்கொடுத்த ஆர்.எஸ்.எஸ் – பா.ஜ.க கும்பல் ஜாலியன் வாலாபாக் நினைவிடத்தை அழிக்கும் முயற்சியில் ஈடுபட்டிருக்கிறது
ஐஐடி மாணவி ஃபாத்திமா படுகொலை : தமிழா உன் சொரணையின் விலை என்ன ?
நீதிக்கான குரல்களை நாம் தெருவில் இறங்கி எழுப்புவோம் தமிழர்களே. அந்தப் பெண் நம்மை நம்பித் தான் வந்தாள். அவளின் கொலைக்கு நீதி வாங்க வேண்டியது நமது கடமை தான்.
வடகிழக்கு மாநிலங்கள் மற்றும் கேரளாவில் ஊடுருவிவரும் ஆர்.எஸ்.எஸ் சங் பரிவாரங்கள்!
பல ஆண்டுகளுக்குப் பிறகு, இயந்திர மீன் பிடிப்பால் வேலை இழந்த இளைஞர்களுக்கு சமகால மீன்பிடித்தல் மற்றும் சந்தைப்படுத்தல் உத்திகளைக் கற்பிப்பதற்காக ஆர்.எஸ்.எஸ் ஒரு பள்ளி/விடுதியைத் திறந்தது.
ரோஹிங்கியா அகதிகளை சித்திரவதை செய்யும் பாசிச மோடி அரசு!
ரோஹிங்கியா அகதிகளால் ஜம்மு பகுதி முஸ்லீம்கள் பெரும்பான்மை கொண்டதாக மாறிவிடும் என்று கூறி, பா.ஜ.க-வும் சங்க பரிவார கும்பல்களும் ரோஹிங்கியா அகதிகளை வெளியேற்ற வேண்டும் என்று வெறுப்புப் பிரச்சாரம் செய்து வருகின்றன.
திராவிட மலர்ச்சிக்குத் தாமதம் ஏற்படக்கூடுமே தவிர தடையேற்படாது !
வேதகாலம் முதற்கொண்டு வேற்று நாட்டு மன்னர்கள் படையெடுப்புக் காலம் வரை திராவிடம் தனி நாடாகவே இருந்தது! ... அறிஞர் அண்ணாவின் ஆரிய மாயை தொடர் ... பாகம் - 7.
இந்துக்களே எச்சரிக்கை : சீரடி சாய்பாபா சிலையை இடித்த இந்துத்துவ வெறி!
சமூக செல்வாக்குள்ள ‘ஆச்சாரமான’ கடவுளாகிய சீரடி சாய்பாபாவுக்கே இதுதான் கதி என்றால், மாமிசம் உண்ணும் நம்மூர் அய்யனார், சங்கிலி கருப்பு, முனியன், கருப்பன் உள்ளிட்ட மரபு தெய்வங்களின் நிலைமை என்ன ?
நெல்லையில் தொடரும் சாதிய படுகொலைகள்!
நேதாஜி சுபாஷ் சேனை போன்ற ஆதிக்க சாதி சங்கங்களையும், பா.ஜ.க மற்றும் அதன் கைக்கூலிக் கட்சிகளையும் தடை செய்ய வேண்டும் என நாம் முழங்க வேண்டிய தேவை இருக்கிறது.