அப்சல் குரு – உயர்நீதிமன்ற வழக்குரைஞர்கள் ஆர்ப்பாட்டம் !
குடியரசு தலைவர் கருணை மனுவை தள்ளுபடி செய்தவுடன், அதை எதிர்த்து உச்சநீதிமன்றத்தில் வழக்காட வாய்ப்பு கொடுக்கக்கூடாது என்ற கீழ்த்தரமான சிந்தனையில் மத்திய அரசு அவசரமாகவும், இரகசியமாகவும் அப்சல் குருவுக்கு தூக்கு தண்டனையை நிறைவேற்றியுள்ளது
நிரபராதிக்கு தண்டனை 25 வருட சிறை !
வன்முறை குற்றங்களுக்கு விரைவில் தீர்வு காணும் அழுத்தத்தின் கீழ் “வழக்கமான சந்தேகத்திற்கிடமான நபர்களை வளைத்து, எதையாவது செய்து தண்டனை பெற்றுக் கொடுத்து வழக்கை மூடி விட வேண்டும்" என காவல்துறை செயல்படுகிறது.
முசுலீம்களை தண்டிக்கும் நீதி இந்துமதவெறியர்களை தண்டிக்காதது ஏன்?
பாப்ரி மசூதியை இடித்த பாஜக கிரிமினல்களும், மும்பையில் முஸ்லீம்களுக்கு எதிராக மதவெறியாட்டம் நடத்திய சிவசேனா குண்டர்களும் இன்று 'தேச பக்தர்'களாக மதிப்பான அரசியல் தலைவர்களாக உலாவுகிறார்கள்.
பேஸ்புக்கில் மோடியை எதிர்த்தால் உடன் கைது !
பெங்களூருவில் தான் அனுப்பிய எம்.எம்.எஸ் செய்திக்காக கைதாகி இருப்பவர் 24 வயதான சையது வாக்கஸ் பர்மாவர் என்ற எம்.பி.ஏ மாணவர். இந்த அடையாளங்களைத் தாண்டி அவர் ஒரு முசுலீம் என்பதே காவல்துறைக்கு போதுமான ஒன்று.
எனது நண்பன் யமீன் ரஷீதைக் கொன்றது யார் ?
எப்படிப் பார்த்தாலும் மாலத்தீவில் மதம் சாராத அரசியலின் தோல்வி மற்றும் ஆழமாக பிளவுபட்ட மதப் பரப்பின் மேல் ஒரு புதியவகை வன்முறை தோன்றியிருப்பதைத் தான் ரஷீதின் கொடூரமான கொலை உணார்த்துகின்றது.
காவி கிரிமினல்களின் புதுத்திமிர்
பூனேயில் இந்து ராஷ்டிர சேனாவும், தமிழகத்தில் இந்து முன்னணியும் நடத்தியிருக்கும் காலித்தனங்கள், ஆட்சியதிகாரம் இந்து மதவெறி கும்பலுக்குப் புதுத்தெம்பை அளித்திருப்பதை காட்டுகிறது.
இந்தோனேஷியா முசுலீம் அறிஞர் பெயர் லெட்சுமணன்
இந்த முசுலீம் மதக் கடுங்கோட்பாட்டுவாதிகள் எண்ணிக்கையில் மிகக் குறைவானவர்கள். ஆனால், இந்த எண்ணிக்கை வளர வேண்டும் என்று ஆர்.எஸ்.எஸ். விரும்புகிறது;
தீஸ்தா நேர்காணல் : குஜராத் காவிமயமானது எப்படி ?
தலித்துகளுக்கு என்று தனிக் குடியிருப்புகள் அகமதாபாத் நகரில் உள்ளன. தலித் குடியிருப்புப் பகுதிகள் முஸ்லீம் பகுதிகளுக்கு அருகில் உள்ளன.
கோவை குரங்கு ஒன்றின் கடத்தல் நாடகம் !
இந்துமத வெறியர்கள் ஏதாவது ஒரு புரளியைக் கிளப்பி விட்டுத்தான் கலவரத்தை துவங்குவார்கள். திடீரென அயோத்தியில் ராமர் சிலை தோன்றியது முதல் இக்கணக்கில் ஏராளம் இருக்கின்றது.
அயோத்தி : ரியல் எஸ்டேட் மாஃபியாக்களாக சாமியார்கள் !
குருவைக் கொல்ல சீடர்கள் சதி செய்கிறார்கள். சீடர்கள் ஒருவரையொருவர் கொல்லச் சதித்திட்டம் தீட்டுகிறார்கள். சச்சரவுக்குள்ளாகாத எந்த ஒரு கோயிலையும் அயோத்தியில் பார்க்க முடிவதில்லை.
இந்துமதவெறி எதிர்ப்பு போராளி தீஸ்தா : சென்னைக் கூட்டம்
நாம் ஜனநாயகமாக செயல்படுகிறோமா, அல்லது கும்பல் ஆட்சியில் வாழ்கிறோமா? பெரும்பான்மை மதவாதம் காவல் துறை, கல்வித் துறை, நீதித்துறை என அரசின் ஒவ்வொரு அமைப்பிலும் ஊடுருவியிருக்கிறது.
முஸ்லீம்களுக்கு வேலை இல்லை – வருந்துகிறோம்
ஜீசன் அலி கானுக்கு வேலை மறுக்கப்பட்டது தனித்து அணுக வேண்டிய பிரச்சினை அல்ல. முஸ்லிம் மக்களுக்கு எதிராக திட்டமிட்ட சமூகப் புறக்கணிப்பு நிகழ்ச்சி நிரலின் அங்கம் இது.
அகிலேஷ் யாதவை ஃபேஸ்புக்கில் எதிர்த்தாலும் சிறை !
"அவர்கள் விரும்பியபடி என்னைக் கைது செய்து கொள்ளட்டும். அதிகாரத்தை எதிர்த்து தனியொருவர் என்ன செய்ய முடியும்? அதற்காக இவர்களைப் பார்த்து நான் பயந்துவிடவில்லை".
அவர்கள் 2002 கலவரத்தின் புதுப் பதிப்பிற்கு காத்திருக்கிறார்கள்
"#மீண்டும் கோத்ரா. #அசிங்கமான இஸ்லாம் தனது உண்மை முகத்தை மீண்டும் காட்டுகிறது. நாளைக்கு 3,000 முஸ்லீம்களையாவது கொல்வோம்"
‘தி இந்து’க்கள் கேட்கிறார்கள், “எதுவெல்லாம் தேசத்துரோகம்?”
இந்திய ஆட்சியாளர்களின் தேசத் துரோகத் தடுப்புகளைக் கண்டுகொள்ளாத "தி இந்து"க்கள் கிரிக்கெட் விவகாரத்தில் ரசிகர்களின் நாடு கடந்த ஜனநாயக உரிமைக்காகக் கோஷம்போடக் கிளம்பிவிட்டார்களே, ஏன்?