தொழிலாளர்களை நவீன கொத்தடிமைகளாக்கும் நான்கு தொழிலாளர் சட்டத் தொகுப்புகள்!
இச்சட்டத் தொகுப்புகள் கார்ப்பரேட் முதலாளிகள், காண்ட்ராக்ட் முதலாளிகள் மற்றும் போலீசு கும்பலின் சர்வாதிகாரத்தின் கீழ் ஒரு காட்டாட்சியை நிறுவி தொழிலாளர்களை நவீன கொத்தடிமைகளாய் மாற்றுகின்றன.
ஒன்றிய நிதிநிலை அறிக்கை 2026: மக்களின் உரிமைகள் பறிப்பு அமெரிக்க கார்ப்பரேட்டுகளுக்கு சிவப்பு கம்பள வரவேற்பு
புதிய அணுசக்தி சட்டம், புதிய விதை மசோதா வரிசையில் அமெரிக்காவிற்கு அடிமை சேவை புரிவதற்காகவும், அம்பானி – அதானி கார்ப்பரேட் கும்பல் உண்டு கொழுப்பதற்காகவுமே இந்த நிதிநிலை அறிக்கை தயாரிக்கப்பட்டுள்ளது.
செயற்கை நுண்ணறிவு உச்சி மாநாடு 2026: டிஜிட்டல் காலனியாகும் இந்தியா
எப்படி காலனியாதிக்க காலகட்டத்தில் மூலப்பொருட்கள் ஏற்றுமதி செய்யப்பட்டு தொழில்துறைப் பொருளாக இறக்குமதி செய்யப்பட்டதோ அப்படி இப்பொழுது தரவுகளை இலவசமாக ஏற்றுமதி செய்து, ஏ.ஐ. சேவைகளை இறக்குமதி செய்யலாம் என இந்திய மோடி அரசு வரைப்படம் அமைத்துக் கொடுத்திருக்கிறது.
யு.ஜி.சி. புதிய விதிகளுக்கு தடை: தீண்டாமைக்கு எதிராகக் கிளர்ந்தெழும் மாணவர்கள்!
இந்துராஷ்டிர கொடுங்கனவோடு இந்தியாவின் ஆட்சியதிகாரத்தைக் கைப்பற்றியுள்ள ஆர்.எஸ்.எஸ்-பா.ஜ.க. பாசிச கும்பலின் 11 ஆண்டுகால ஆட்சியில், உயர்கல்வி நிலையங்களில் தீண்டாமைக் கொடுமைகளால் மாணவர்களின் உயிர் காவு வாங்கப்படுவது உச்சத்தைத் தொட்டுள்ளது.
கேள்வி பதில்: சாதியற்றோர் சான்றிதழ் – சாதிவாரிக் கணக்கெடுப்பு – தலித் மக்கள் எழுச்சி
களத்தில் இவ்வியக்கத்தின் அரசியல் உள்ளடக்கம் குறித்து பல்வேறு கேள்விகள், சந்தேகங்கள், மாற்றுக்கருத்துகளை மக்கள், ஜனநாயக சக்திகள் பலரும் தோழர்களிடம் முன்வைக்கின்றனர். இது பற்றியான ஆரோக்கியமான விவாதம் சமூகத்தில் கட்டமைக்கப்பட வேண்டும் என்பதே எங்களின் நோக்கமும். எனவே, அதற்கான தொடக்கமாக களத்தில் தோழர்கள் எதிர்கொண்ட கேள்விகளையும் அதற்கான விளக்கங்களையும் இங்கு தொகுத்து பதிவிடுகிறோம்.
ஆரவல்லி: உச்சநீதிமன்றத்தின் கார்ப்பரேட் கரசேவை
உச்சநீதிமன்றத்தின் அறிவியலுக்குப் புறம்பான இந்த வரையறையினால், இராஜஸ்தானில் உள்ள சுமார் 12,081 குன்றுகளில், வெறும் 1,048 குன்றுகள் மட்டுமே “பாதுகாக்கப்பட்ட மலைகள்" என்கிற பட்டியலில் இடம்பெறும். சுற்றுச்சூழல் ஆர்வலர்களின் கூற்றுப்படி, இப்பகுதியில்தான் ஆரவல்லியின் பெரும்பாலான "நீர்ப்பிடிப்புப் பகுதிகள்" உள்ளன. இவற்றை அழிப்பது என்பது ஒரு தலைமுறையின் நீர் ஆதாரத்தையே அழிப்பதற்குச் சமம்.
இந்துராஷ்டிரத்தின் புதிய சோதனைச்சாலையாகும் ஒடிசா
அம்பானி - அதானி - அகர்வால் உள்ளிட்ட கார்ப்பரேட் கும்பலின் கொள்ளையை கட்டற்ற வகையில் மேற்கொள்வதற்கே, தனது பிளவுவாத அரசியல் மூலம் மக்களைத் துண்டாடி இந்துராஷ்டிரத்தை நிறுவத் துடிக்கிறது பாசிச கும்பல்.
விதைகள் மசோதா: விதை, கார்ப்பரேட்டுகளின் பிடியில் விவசாயம் கல்லறையில்!
விதை-விவசாயம்-உணவு என்ற சங்கலியை ஒட்டுமொத்தமாக கார்ப்பரேட்டுகளின் பிடியில் கொண்டுசெல்வதற்கான அடித்தளமாகவே இம்மசோதா கொண்டுவரப்பட்டுள்ளது. இது விவசாயிகளின் பிரச்சினையாக மட்டுமல்லாமல், ஒட்டுமொத்த இந்திய மக்களும் எதிர்கொண்டுள்ள பேரபாயமாக முன்னெழுந்துள்ளது.
ஜம்மு–காஷ்மீரை கூறுபோடத் துடிக்கும் பாசிச கும்பல்!
இஸ்லாமிய மக்கள் பெரும்பான்மையாக வசிக்கும் காஷ்மீரை இந்து மக்கள் பெரும்பான்மையாக வசிக்கும் ஜம்முவிற்கு எதிராக நிறுத்தி ஜம்மு மக்களை தனது அடித்தளமாக மாற்றிக்கொள்ளத் துடிக்கிறது பாசிச கும்பல்.
நாட்டை நாசமாக்கும் அடிமைச் சாசனம்! மோடி – டிரம்ப் ‘இரகசிய’ கூட்டுக் களவாணித்தனம்!
‘விஸ்வகுரு’, ‘தூய பிரம்மச்சாரி’ என இதுவரை கட்டமைத்துவந்த தனது பிம்பம் நொறுங்கிவிடுமோ என்ற அச்சம் ஒருபக்கம்; அமெரிக்காவால் சூறையாடப்பட இருக்கும் வெனிசுலா எண்ணெய் அம்பானியின் இலாபத்திற்குத் தரப்போகும் உத்தரவாதம் மறுபக்கம் என ‘சமயோசிதமாக’ சிந்தித்த மோடி, உடனடியாகச் சரணடைந்துள்ளார் என்பதே உண்மை.
விக்சித் பாரத் கல்வி ஆணைய மசோதா: உயர்கல்வியின் மறுகாலனியாக்க சவக்குழி!
பல்கலைக்கழகத்திற்கான ஒரே வருமானம் மாணவர்களிடமிருந்து வசூலிக்கப்படும் கட்டணம் மட்டுமே என்பதால், கடனை அடைக்கப் மாணவர்களின் கல்விக் கட்டணத்தைப் பன்மடங்கு உயர்த்தும் நிலைக்கு பல்கலைக்கழகங்கள் தள்ளப்படும். கார்ப்பரேட் நிறுவனங்களிடமிருந்து நிதி வசூலிக்க வேண்டிய கட்டாயமும் பல்கலைக்கழகங்களுக்கு ஏற்படும்.
புதிய அணுசக்தி சட்டம்: மோடி அரசின் தேச துரோகம்!
பாசிச மோடி அரசோ புதுப்பிக்கத்தக்க ஆற்றலை நோக்கி நகர்வது என்ற பெயரில், 2047-ஆம் ஆண்டுக்குள் அணுசக்தியிலிருந்து 100 ஜிகாவாட் மின்சாரத்தை உற்பத்தி செய்ய இலக்கு நிர்ணயித்துள்ளது. இது, உள்நாட்டு, பன்னாட்டு கார்ப்பரேட்டுகளின் லாபவெறிக்காக மக்களை பேரழிவிற்குள் தள்ளும் பயங்கவாத நடவடிக்கையாகும்.
“விபி-ஜி ராம் ஜி”: நூறு நாள் வேலைத் திட்டத்தை ஒழித்துக்கட்டும் பாசிச சட்டம்
நாட்டு குடிமக்கள் அனைவருக்கும் கண்ணியமான வேலைவாய்ப்பை ஏற்படுத்திக் கொடுத்து அவர்களின் வாழ்வாதாரத்தை உறுதி செய்ய வேண்டியது அரசின் கடமையாகும். ஆனால், மோடி அரசானது அதற்கு நேர்மாறாகவே செயல்பட்டுக் கொண்டிருக்கிறது.
இந்திய கம்யூனிச இயக்கத்தின் நூற்றாண்டு நிறைவு (1925-2025): ஏகாதிபத்திய உலக மேலாதிக்கத்தையும் பாசிச சர்வாதிகாரத்தையும் முறியடிக்க உறுதியேற்போம்!
இப்போதைய கடுமையான சூழலில் ஏகாதிபத்திய கும்பல்களுக்கும் இந்திய பாசிஸ்டுகளுக்கும் எதிராக நிராயுதபாணியாக போராடிக்கொண்டிருக்கும் உழைக்கும் மக்களின் போராட்டங்களை ஒருமுகப்படுத்தவும்; ஆற்றலும் வளமும் கொண்ட நமது இந்திய நாட்டில் புரட்சியை முன்னெடுத்து செல்லவும் ஒன்றுபட்ட கம்யூனிஸ்ட் கட்சியின் தேவை இன்னும் அதிகரித்துள்ளது.
கேரளாவில் தீவிர வறுமை ஒழிப்பு எனும் “மோசடி”
இலட்சக்கணக்கான மக்கள் தங்களது அன்றாட உணவுத் தேவைக்கே அரசுத் திட்டங்களை நம்பியிருக்கின்ற சூழலில், தீவிர வறுமையை ஒழித்துவிட்டோம் என்று கூறுவது முழு பூசணியை சோற்றில் மறைப்பது மட்டுமல்ல, பினராயி விஜயன் அரசு அதானி உள்ளிட்ட கார்ப்பரேட் முதலாளிகளுக்கு ஆற்றும் சேவையை மூடிமறைக்கின்ற திரையுமாகும்.























