மாணவர் முன்னணி : பத்திரிகையாளர் சந்திப்பு!
தொடர்ந்து பல்வேறு வடிவங்களிலான போர்க்குணமான போராட்டங்களாகப் பரிணமிக்க வேண்டுமென்ற அறைகூவலோடு கல்லூரி மாணவர்களை அணிதிரட்டி வரும் ஈழத்தமிழரின் தன்னுரிமைக்கான மாணவர் முன்னணி நடத்தவிருக்கும் பத்திரிகையாளர் கூட்டம்.
“புதிய தலைமுறை” நடிகர் சூர்யா நமக்கு முன்மாதிரியா?
புதிய தலைமுறை செய்தியாளர்கள் யுவகிருஷ்ணா, அதிஷா இருவரும் சூர்யாவை பேட்டி கண்டு அவர் பேசியதையே பெரும் வாழ்க்கை சாதனையாக வரித்தும், விரித்தும் எழுதியிருக்கிறார்கள்.
ஒக்கி புயல்: தமிழ் இந்து நாளிதழின் கருத்து “ரேப்” !
ஆனால் தமிழ் இந்துவோ இந்த பாதிரியார்களின் மத அடையாளத்தை மட்டும் பூதாகரப்படுத்தி, ஒக்கி புயலின் பாதிப்புகள், மீனவர்களின் துன்பங்களை இரண்டாம்பட்சமாக்கி குளிர்காய பார்க்கிறது.
இந்து பயங்கரவாதத்தின் நிரூபணங்கள்: மாலேகான், அஜ்மீர், மெக்கா மசூதி, சம்ஜவ்தா குண்டு வெடிப்புகள்!
மலேகான் நகரில் முஸ்லிம்கள் 80 சதவீதத்தினராக இருப்பதால், எங்களது முதலாவது குண்டுவெடிப்பை மலேகானில் நடத்தினோம்.. ஆர்.எஸ்.எஸ். பயங்கரவாதி அசீமானந்தாவின் ஒப்புதல் வாக்குமூலம்.
உங்கள் ஜன்னலுக்கு உள்ளே பாருங்கள் மாலன் !
மற்ற இடங்களிலும், துறைகளிலும் ஊழல் வெள்ளமாய் பெருக்கெடுத்து ஓடுவதை மாலன் கண்டனம் செய்வார். ஆனால் புதிய தலைமுறையின் தாய் நிறுவனங்களிலேயே அது இருப்பதை அவர் ஏன் ஆய்வு செய்து பார்க்கவில்லை?
கட்சியாவது வெங்காயமாவது….
மக்கள் ஏதோ இந்த கட்சிகளை ஜென்ம பகைவர்கள் போல எண்ணிக் கொண்டிருக்கும் போது இந்த பெருச்சாளிகள் ஒற்றுமையாக ஊர் வயலை நாசம் செய்து வருகின்றன.
’’புரட்சியெல்லாம் எப்படீம்மா ஒரு நாள்ல பண்ண முடியும்?’’
சமூக பொருளாதார ரீதியில் முன்னேறிக்கொண்டிருக்கும் பெண் சமூகத்துக்கு இதுபோன்ற இதழ்களே ஒரு முட்டுக்கட்டைதான்.
குமுதம் ரிப்போர்ட்டரின் அவதூறு – வி.வி.மு கண்டனம் !
அறையில் உட்கார்ந்து கொண்டு, தனக்கு விருப்பமான பிரமுகர்களிடம் காசு வாங்கிக்கொண்டு, அரைகுறையான தகவல்களைக் கொண்டு இட்டுக்கட்டி செய்திகளை உற்பத்தி செய்து தள்ளுவது என்பதுதான் குமுதம் ரிப்போர்ட்டரின் ‘பத்திரிகை தர்மம்’
நாராயணா… இந்தக் குசுத்தொல்லை தாங்க முடியலடா…
ராம கோபாலன் டர்ரு புர்ருன்னு விட்ட குசுவையெல்லாம் சமாளிச்சிச்சோம், ஆனா கம்பீட்டர் முன்னால, சத்தமில்லாம நசுக்கி நசுக்கி விடுற குசு இருக்கே.. நாராயணா, இந்த குசுத்தொல்லை தாங்க முடியலடா
ரிபப்ளிக் டிவி : அர்னாப் கோஸ்வாமியின் டி.ஆர்.பி. தில்லுமுல்லு !
ஊடக விவாதம் என்ற பெயரில் பாசிச பாஜக அரசின் இந்துத்துவ சார்பு கருத்துத் திணிப்புகளை அர்னாப்பின் ரிபப்ளிக் டிவி உள்ளிட்ட தொலைக்காட்சிகள் தொடர்ந்து செய்துவருகின்றன.
சிலி விபத்தும் உலகின் சுரங்கத் தொழிலாளர் அவலமும்!
சுரங்கத்தில் சிக்கிய தொழிலாளர்கள் நிலையை விரிவாக திரையில் காட்டி காசு பார்த்த ஊடகங்கள், அவர்களை இந்த நிலைக்குத் தள்ளியவர்கள் பற்றி மூச்சுக்காட்டாமல் அப்படியே மூடி மறைத்தன.
வெள்ள அபாயம்: தி இந்துவின் விராட் கோலி விக்ஸ் நிவாரணம்
இங்கிலாந்தில் டக் அவுட்டாகி ஃபார்மில் இல்லையென்றாலும் விராட் கோலியின் வலியை நினைத்து உருகும் வாசகர்கள், உ.பி, காஷ்மீரில் மழையால் இறந்த மக்கள் குறித்தோ இல்லை தமிழக மீனவர் பிரச்சினை குறித்தோ கவலைப்படுவார்களா என்ன?
அல்ட்ரா சவுண்டு அர்னாப்பின் அரிய கண்டுபிடிப்பு
எங்களை எதிர்ப்போருக்கு என்டிடிவியும், ஆதரிப்போருக்கு ஆர்னாப்பும் நினைவுக்கு வரவேண்டும் என்று பாஜக முடிவு செய்திருக்கிறது.
தினமலர் பொறுக்கி அந்துமணி இரமேஷை தூக்கில் போடுவது அநீதி!
ராஜீவ் கொலை வழக்கும் ஒரு பெட்டி கிரிமினலின் குற்றமும் ஒன்றா? ஆம் என்கிறது தினமலர். நாமும் அதை மறுக்காமல் தினமலர் பாணியில் வேறு சில குற்றங்களை ஆராய்ந்து பார்ப்போம்.
அண்டப்புளுகர் அர்னாப் கோஸ்வாமியை அம்பலப்படுத்துகிறார் வழக்கறிஞர் சுதா பரத்வாஜ்
தான் மாவோயிஸ்டுகளுடன் தொடர்பில் இருந்ததாக ரிபப்ளிக் டி.வி மூலம் பிரச்சாரம் செய்யப்பட்டது ஏன்? என்பதை விளக்குகிறார் சமூக செயல்பாட்டாளர் சுதா பரத்வாஜ்.