ஜே.என்.யு மாணவர்கள் மீதான பி.ஜே.பி போலீசின் அராஜக நடவடிக்கையை எதிர்த்து முறியடிப்போம்!
ஜே.என்.யு பல்கலைக்கழக மாணவர்கள் மீது போடப்பட்ட அனைத்து பொய் வழக்குகளையும் ரத்து செய்ய வேண்டும் என்றும் ஆதிக்கச் சாதி வெறி பிடித்த பல்கலைக்கழகத் துணைவேந்தர் பணி நீக்கம் செய்யப்பட வேண்டும் என்றும் அண்ணல் அம்பேத்கரின் படத்தைத் திட்டமிட்டு அடித்து உடைத்த போலீஸ்காரர்கள் மற்றும் போலீஸ் உயரதிகாரிகள் மீது வழக்குப் பதிவு செய்ய வேண்டும் என்றும் மக்கள் அதிகாரக் கழகம் கேட்டுக் கொள்கிறது.
ஆரவல்லி: உச்சநீதிமன்றத்தின் கார்ப்பரேட் கரசேவை
உச்சநீதிமன்றத்தின் அறிவியலுக்குப் புறம்பான இந்த வரையறையினால், இராஜஸ்தானில் உள்ள சுமார் 12,081 குன்றுகளில், வெறும் 1,048 குன்றுகள் மட்டுமே “பாதுகாக்கப்பட்ட மலைகள்" என்கிற பட்டியலில் இடம்பெறும். சுற்றுச்சூழல் ஆர்வலர்களின் கூற்றுப்படி, இப்பகுதியில்தான் ஆரவல்லியின் பெரும்பாலான "நீர்ப்பிடிப்புப் பகுதிகள்" உள்ளன. இவற்றை அழிப்பது என்பது ஒரு தலைமுறையின் நீர் ஆதாரத்தையே அழிப்பதற்குச் சமம்.
மாட்டிறைச்சி அரசியலும் பா.ஜ.க-வின் இரட்டை நிலைப்பாடும்
2019-ஆம் ஆண்டில் வருமான வரித்துறையின் சோதனையைச் சந்தித்த பின்னரே அலானா குழுமம் தேர்தல் பத்திரங்கள் வாயிலாக அரசியல் கட்சிகளுக்கு நிதி வழங்கத் தொடங்கியுள்ளது. கடந்த 2023-24 நிதியாண்டில் வெறும் ₹2 கோடியாக இருந்த பா.ஜ.க-விற்கான இக்குழுமத்தின் நன்கொடை, தற்போது ₹30 கோடியாக விஸ்வரூபம் எடுத்துள்ளது.
புதிய ஜனநாயகத்தின் வரலாற்றுச் சுவடுகள் | ஜூன், 2014 இதழ் | PDF
கடந்த 40 ஆண்டுகளாக வெளிவந்த புதிய ஜனநாயகம் இதழ்களும் கட்டுரைகளும் வினவு வலைத்தளத்தில் பதிவு செய்யப்படும் என்கிற மகிழ்ச்சியான செய்தியை வாசகர்களுக்குத் தெரிவித்துக் கொள்கிறோம்.
ஏ.ஐ துறையில் அதானி முதலீடும் பாசிச கும்பலின் கார்ப்பரேட் சேவையும்!
தரவு மையங்களை அமைப்பதற்கு ஏக்கர் கணக்கில் நிலங்கள் கையகப்படுத்தப்படும். அவற்றை இயக்க அதிக அளவிலான மின்சாரம் தேவைப்படும். இதனால் மக்களுக்கான மின்சாரக் கட்டணம் உயர்த்தப்படும் அபாயம் உள்ளது. இதுதவிர தரவு மையத்தின் சர்வர்களை குளிர்விப்பதற்காகத் தினந்தோறும் லட்சக்கணக்கான லிட்டர் தண்ணீர் தேவைப்படும்.
இந்துராஷ்டிரத்தின் புதிய சோதனைச்சாலையாகும் ஒடிசா
அம்பானி - அதானி - அகர்வால் உள்ளிட்ட கார்ப்பரேட் கும்பலின் கொள்ளையை கட்டற்ற வகையில் மேற்கொள்வதற்கே, தனது பிளவுவாத அரசியல் மூலம் மக்களைத் துண்டாடி இந்துராஷ்டிரத்தை நிறுவத் துடிக்கிறது பாசிச கும்பல்.
புதிய ஜனநாயகத்தின் வரலாற்றுச் சுவடுகள் | மே, 2014 இதழ் | PDF
கடந்த 40 ஆண்டுகளாக வெளிவந்த புதிய ஜனநாயகம் இதழ்களும் கட்டுரைகளும் வினவு வலைத்தளத்தில் பதிவு செய்யப்படும் என்கிற மகிழ்ச்சியான செய்தியை வாசகர்களுக்குத் தெரிவித்துக் கொள்கிறோம்.
உ.பி: பாலியல் வன்கொடுமைக்கு உள்ளான தலித் சிறுமி தற்கொலை!
உத்தரப்பிரதேசத்தில் தலித் சிறுமிகள், பெண்கள் பாலியல் வன்கொடுமைக்கு உள்ளாக்கப்படுவதும், பாலியல் வன்கொடுமை செய்து படுகொலை செய்யப்படுவதும் தீவிரமடைந்து வருகின்றது. போலீசில் புகார் அளித்தாலும் சாதி வெறிபிடித்த போலீஸ் உரிய சட்டத்தின் கீழ் வழக்குப் பதியாமல் பாலியல் பொறுக்கிகளைப் பாதுகாத்து வருகிறது.
புதிய ஜனநாயகத்தின் வரலாற்றுச் சுவடுகள் | ஏப்ரல், 2014 இதழ் | PDF
கடந்த 40 ஆண்டுகளாக வெளிவந்த புதிய ஜனநாயகம் இதழ்களும் கட்டுரைகளும் வினவு வலைத்தளத்தில் பதிவு செய்யப்படும் என்கிற மகிழ்ச்சியான செய்தியை வாசகர்களுக்குத் தெரிவித்துக் கொள்கிறோம்.
யு.ஜி.சி புதிய விதிமுறைகளுக்குத் தடை: போராடத் தயாரான ஜனநாயக சக்திகள் – மாணவர்கள்!
பல்கலைக்கழகங்கள், கல்லூரிகளில் தலித் மாணவர்கள் தொடர்ந்து சாதியத் தாக்குதல்களுக்கு உள்ளாக்கப்படும் நிலையில், புதிய விதிமுறைகளுக்கு விதிக்கப்பட்ட தடையை எதிர்த்து நடைபெற்றுள்ள பல்கலைக்கழக மாணவர்களின் போராட்டம் மிகவும் முக்கியத்துவம் வாய்ந்ததாகும்.
காசா அமைதி வாரியத்தில் பார்வையாளராக இந்தியா: பாலஸ்தீன மக்களுக்குத் துரோகமிழைத்த மோடி அரசு!
எஜமான் டிரம்பின் கோபத்திற்கு ஆளாகாமல் காசா அமைதி வாரியத்திற்கு ஆதரவாக பார்வையாளராகக் கலந்து கொண்டு டிரம்பிற்கு தன்னுடைய அடிமை விசுவாசத்தைக் காட்டியுள்ள மோடி அரசு, பாலஸ்தீன மக்களுக்குத் துரோகமிழைத்துள்ளது.
புதிய ஜனநாயகத்தின் வரலாற்றுச் சுவடுகள் | மார்ச், 2014 இதழ் | PDF
கடந்த 40 ஆண்டுகளாக வெளிவந்த புதிய ஜனநாயகம் இதழ்களும் கட்டுரைகளும் வினவு வலைத்தளத்தில் பதிவு செய்யப்படும் என்கிற மகிழ்ச்சியான செய்தியை வாசகர்களுக்குத் தெரிவித்துக் கொள்கிறோம்.
ஈரான்: மதக் கொடுங்கோன்மை – ஏகாதிபத்திய முற்றுகைக்கு இடையில் வெடித்தெழும் மக்கள் போராட்டம்!
அமெரிக்க ஏகாதிபத்தியம் மற்றும் உள்நாட்டுச் சர்வாதிகாரம் ஆகிய "இரட்டை எதிரிகளை" ஒரே நேரத்தில் எதிர்கொள்ள, ஏகாதிபத்திய எதிர்ப்பு ஜனநாயகக் குடியரசுக்கான ஒரு பரந்த ஐக்கிய முன்னணியைக் கட்டமைப்பதே காலத்தின் கட்டாயமாகும். இந்த ஐக்கிய முன்னணி என்பது வெறும் அரசியல் கட்சிகளின் கூட்டணி அல்ல; அது போராடும் வர்க்கங்களின் கூட்டணியாக அமைய வேண்டும்.
டெல்லி: குடிசைப் பகுதி மக்களை விரட்டியடிக்கும் மோடி அரசு
கடந்த ஆண்டு ஜூன் மாதத்தில் ஜங்புராவில் உள்ள மதராஷி முகாமில் 370 தமிழர் வீடுகளை பாராபுல்லா வடிகாலை ஆக்கிரமித்துள்ளது என்று பொய்க் குற்றஞ்சாட்டி வீடுகள் இடித்துத் தள்ளப்பட்டன. தற்போது ரேஸ்கோர்ஸ் சாலையில் உள்ள மூன்று குடிசைப் பகுதி மக்களை வெளியேற்ற வீட்டுவசதி மற்றும் நகர்ப்புற விவகார அமைச்சகம் நோட்டீஸ் வழங்கியுள்ளது.
புதிய ஜனநாயகத்தின் வரலாற்றுச் சுவடுகள் | பிப்ரவரி, 2014 இதழ் | PDF
கடந்த 40 ஆண்டுகளாக வெளிவந்த புதிய ஜனநாயகம் இதழ்களும் கட்டுரைகளும் வினவு வலைத்தளத்தில் பதிவு செய்யப்படும் என்கிற மகிழ்ச்சியான செய்தியை வாசகர்களுக்குத் தெரிவித்துக் கொள்கிறோம்.























