சில்லறை வணிகத்தில் அந்நிய முதலீடு! விவசாயிக்கு ஆதாயமா?
சில்லறை வணிகத்தில் அந்நிய முதலீட்டை ஆதரிப்பவர்களும், அமல்படுத்தும் அரசும் பல பொய்களை நம்பும் விதத்தில் திரும்பத் திரும்பப் பிரச்சாரம் செய்கின்றனர்.
சென்னை விமான நிலையத்தில் கண்ணாடி உடைவது எதனால் ? கேள்வி பதில்
உடைபடும் கண்ணாடிகளுக்கு ஒரு வரலாறே உண்டு. உடைபடும் கண்ணாடிகளின் எண்ணிக்கை 85-ஐ அடைந்து விட்டது. இன்னும் 15 முறை உடைப்பு செய்திகள் வந்தால் சதம் அடித்து விடலாம்.
விவசாயிகளை விரட்டியடிக்கும் ‘வளர்ச்சி’!
இந்த வளர்ச்சி நிலத்தைப் பறி கொடுத்த விவசாயிகளுக்குத் திருப்பித் தருவதென்ன? வேலைக்காக நகரங்களை நோக்கி ஓடும் அகதி வாழ்க்கையைத் தவிர!
அரசு இசைப்பள்ளியில் அடிமைத்தனம் – பு.மா.இ.மு எதிர்ப்பு
மாணவர்கள் பள்ளிச் சீருடையில் கழிப்பறையை சுத்தம் செய்யும் காட்சி வாட்ஸ் அப்பில் வெளியானதோடு மட்டுமல்லாமல் கடந்த தினத்தந்தியில் படத்துடன் வெளியானது.
தருமபுரி : வேலை வாய்ப்பு முகாமா ? வெறுப்பேற்றும் முகாமா?
சில இளைஞர்கள், உள்ளே செல்பவர்களிடம், ”டாஸ்மாக்குல சிக்கன்கபாப் விக்குறவன் எவனாவது அசிஸ்டெண்ட் வேணும்னு வந்திருக்கப் போறண்டா, உசாரா இருடா” என்று கிண்டலடித்துக் கொண்டே சென்றனர்.
கழிப்பறைத் தொழிலாளியை கழுவிலேற்றும் சமூகம் !
20/20 கிரிக்கெட்டிலும், பேஸ்புக் லைக்கிலும், தேர்தல் அரட்டையிலும் இன்பகரமாக பொழுதை கழிப்பவர்கள் இந்த இத்துப்போன ஒரு கழிப்பறைத் தொழிலாளியின் வாழ்க்கைக்கு என்ன சொல்வார்கள்?
50 லட்சம் பேரின் வேலையைப் பறித்த மோடியின் பணமதிப்பழிப்பு !
கடந்த பத்தாண்டுகளில் வேலை வாய்ப்பின்மை படிப்படியாக உயர்ந்து மோடியின் சர்வாதிகார அறிவிப்பு வந்த 2016-க்கு பின் அது உச்சத்தை எட்டியதாக ஆய்வு கூறுகிறது.
காமன்வெல்த் விளையாட்டுப் போட்டி: ஊழலுக்குக் கவசமாகும் ‘தேசிய கவுரவம்’!
ஊழலிலே ஊறித்திளைத்த காங்கிரஸ் கொள்ளைக் கூட்டம், நடைபெறவுள்ள காமன்வெல்த் போட்டிகளின் சந்து பொந்துகளில் எல்லாம் புகுந்து கீழ்த்தரமாகப் பொறுக்கித் தின்றிருப்பது இப்போது சந்தி சிரிக்கிறது.
ஒடிசா ரயில் விபத்து: அரசே முதல் குற்றவாளி!
தினமும் 2.2 கோடி மக்கள் இரயில் போக்குவரத்தை பயன்படுத்தி வரும் நிலையில், இரயில்வே துறை ஏன் முறையாகப் பராமரிக்கப்படாமல் இருக்கிறது என்ற கேள்வி எழுகிறது. இரயில்வேவை மொத்தமாக தனியார்மயப்படுத்துவது தான் அரசின் நோக்கம் என்பதுதான் அதற்கான விடை.
ஏழ்மையா, கால்பந்தா ? பிரேசில் மக்களின் மாபெரும் எழுச்சி !
பொருளாதாரக் கொள்கைகள் 4 கோடி நடுத்தர வர்க்கத்தினருக்கு ஒளியில்லாத மங்கிய தேசமாகவும், பெரும்பான்மை உழைக்கும் மக்களுக்கு (சுமார் 15 கோடி) நரகமாகவும் பிரேசிலை மாற்றியிருக்கின்றன.
வரலாறு : பார்ப்பனியத்தை வென்ற தலித் மக்களின் பீமா – கோரேகான் வெற்றித்தூண்
பீமா-கோரேகான் கிராமத்தில் இருக்கும் ஒரு நினைவுத்தூணருகே மகர் உள்ளிட்ட தலித் மக்கள் பல்லாயிரக்கணக்கில் ஒன்று கூடினர். மராத்தா பார்ப்பன பேஷ்வா அரச பரம்பரையின் ஆட்சி அதிகாரத்தைச் சுமார் 150 ஆண்டுகளுக்கு முன்பு வீழ்த்தப்பட்டதை நினைவுகூறவே அங்கே அவர்கள் ஒன்றுகூடி இருந்தனர்.
ஈழத்தமிழரின் தன்னுரிமைக்கான மாணவர் முன்னணி துவக்கம் !
தமிழகம் முழுவதுமுள்ள கல்லூரி மாணவர்களை ஒருங்கிணைத்துப் போராட்டங்களை தொடருவதற்கேற்ற வகையில், ஈழத்தமிழரின் தன்னுரிமைக்கான மாணவர் முன்னணி என்ற அமைப்பினை உருவாக்கி இருக்கிறோம்.
தலித் வன்னியர் ஜோடியை பிரிக்க முயற்சித்த பா.ம.க. சதித்திட்டம் முறியடிப்பு !
நாடகக் காதல் என்று காதல் தம்பதியினரை பிரித்து நாடக அரசியல் செய்யும் பா.ம.க.வினரின் சமூக விரோதச் செயல் ஜெயங்கொண்டமில் முறியடிக்கப்பட்டது.
காவி பயங்கரவாதிகளை காப்பாற்றும் மோடி அரசின் NIA புலனாய்வுத் துறை !
கடந்த ஆண்டு தாக்கல் செய்யப் பட்ட குற்றப் பத்திரிக்கையில் சாத்வி பிரக்யாசிங், சியாம் சாஹூ, ப்ரவீன் டகல்கி மற்றும் சிவ்நாராயண் கல்சங்கரா ஆகியோருக்கு எதிராக எந்த ஆதாரமும் இல்லை என்றும் கூறி அவர்களை வழக்கிலிருந்து விடுவித்து விடலாம் என தேசிய பாதுகாப்பு முகமை கூறியிருந்தது.
தோழர் கோவன் கைது – பேஸ்புக்கில் குவியும் கண்டனங்கள்
தமிழ்நாட்டை ஆளும் ஜெயலலிதா, "கலை என்றால் சினிமாவில் ஆடும் டூயட்டாக இருந்தால் மட்டும் போதும்" என்று நினைக்கிறார். அவருடைய வயிற்றுப்பிழப்புக்கு வேண்டுமானால் ' டூயட் ' ஆட்டங்கள் கலையாக இருக்கலாம்.