சின்னம்மாவுக்கு அதிர்வேட்டு – விவசாயி வீட்டில் ஒப்பாரி – நேரடி ரிப்போர்ட்
“அக்கினிக்கு மருந்தடிச்சோம், வெள்ளெலியா பறக்குது - வெள்ளெலிக்கு மருந்தடிச்சோம் புளுடோனியா நெலியுது - என்னென்னவோ மருந்தடிச்சோம் எந்தப் புழுவும் சாவல - இந்தச் சர்க்காரச் சாகடிக்க மருந்திருந்தா தேவல”
பேருந்து, பால், மின்சாரம் – விலை உயர்வு! பாசிச ஜெயாவின் பேயாட்டம்!!
இந்த விலை உயர்வினால் இனி உழைக்கும் மக்கள் மாத செலவில் 2000 ரூபாய் வரை அதிகம் செலவழிக்க வேண்டியிருக்கும்.
ஆர்.கே நகரில் ஆத்தா ஜனநாயகம் – கேலிச்சித்திரம்
"இடைத்தேர்தலில் ஜெ.ஜெ 'வெற்றி' - செய்தி
உசிலம்பட்டி கள்ளர்சாதி வெறியர்களால் விமலாதேவி கொலை !
“என் மீதும் என் குடும்பத்தினர் மீதும் கொலைக் கேசு போட்டுக்கோங்க. ஆனால் என் மகளைக் கொன்னதாத் தான் கேசு இருக்கணும் – அவன் (திலீப்குமார்) பொண்டாட்டின்னு இருக்கக் கூடாது.”
காலில் விழும்போது மார்பை ஏன் பிளக்க வேண்டும்?
அ.தி.மு.க எனும் இயக்கத்தின் உண்மையான தொண்டன் என்று நிரூபிப்பதற்கு தனது மார்பைப் பிளந்து அம்மாவிடமும், தொண்டர்களிடமும் காட்டுவேன் என்று பொங்கியிருக்கிறார் செங்கோட்டையன்
டாஸ்மாக்கை காப்பாற்ற மீண்டும் தேசத்துரோக வழக்கு
போராடும் மக்களுக்கு எதிராக போலீசு இத்தகைய கடும் சட்டப்பிரிவுகளை முறைகேடாகப் பயன்படுத்துகிறது. பொய்வழக்கு, சிறை என்ற அசுறுத்தல்கள் மூலம் , டாஸ்மாக்குக்கு எதிரான மக்கள் போராட்டத்தை ஒடுக்க முடியாது.
பேரம் படிந்தது – நாடகம் முடிந்தது!
கிரானைட் மெகா கொள்ளை தொடர்பாக மதுரை உயர்நீதிமன்றத்தில் விநியோகிக்கப்பட்டு பெரும் வரவேற்பைப் பெற்ற பிரசுரம்!
சுப்பிரமணிய சாமி : ‘தேசிய’ அசிங்கம் !
யார் இந்த சுப்ரமணிய சாமி? அவரது தொழில் என்ன? அவருக்கு நிதி எங்கிருந்து கிடைக்கிறது? அரசியலில் அவரது இடம் என்ன? ஊடகங்கள் தூக்கிப் பிடிக்கும் மர்மம் என்ன? சு.சாமி மாமா குறித்த முழுமையான ஆய்வுத் தொகுப்பு!
கை ரேகை முத்திரையுடன் மாஃபியாவின் ஆட்சி !
எம்.ஜி.ஆரும் சரி, ஜெயலலிதாவும் சரி, இருவருமே தனக்குப் பின் கட்சி இருக்க வேண்டும் என்று விரும்பியவர்கள் அல்ல. தனக்குப் பின்னர் கட்சியும் ஆட்சியும் சீர்குலைந்தால்தான் தனது அருமையை உலகம் உணரும் என்பதே அவர்களது மனோபாவம்.
முள்ளிவாய்க்கால் முற்றம் : உருவாகிறது தமிழ் ஆர்.எஸ்.எஸ்
இசைப்பிரியாக்களுக்கு அஞ்சலி செலுத்த இந்திய ராஜபக்சேக்கள் வருகிறார்கள் - முள்ளிவாய்க்கால் முற்றத்திற்கு. நீங்களும் போகிறீர்களா?
வாய்தா ராணிக்காக மணலில் கயிறு திரிக்கும் சோ!
ஜெயாவின் அழுகுணியாட்டத்தை நியாயப்படுத்த வேண்டியிருக்குமென்பதால் லீகலாக உப்புப்பெறாத விசயங்களை இட்டுக்கட்டி மணலில் கயிறு திரிக்கிறார் சோ
வைகுண்டராஜனை காப்பாற்றும் தமிழக அரசு – HRPC கண்டனம்
தாது மணல் கொள்ளை குறித்து சட்டசபையில் தமிழக முதல்வர் ஓ.பன்னீர் செல்வம் தெரிவித்துள்ள கூற்று முழுப் பூசணிக்காயை சோத்தில் மறைப்பதற்கு ஒப்பானது.
கைப்பிள்ளைகளோடு கம்பு சுழற்றும் கலைஞானி கமல் !
ரஜினியை ஒரு ஃபார்முக்கு கொண்டு வருவதற்குள் இந்த உத்தம வில்லன் வந்தால் உத்தம புத்திரர்களான பாஜக லோக்கல் தாதாக்களுக்கு கோபம் வராதா என்ன?
ஓட்டு கேட்டு வா துடப்பக் கட்டையாலே அடிப்பேன் ! வீடியோ
பேருந்து கட்டண உயர்வு குறித்து தங்கள் குமுறல்களையும், கோபங்களையும் கொட்டுகிறார்கள், சென்னை கோயம்பேடு காய் - கனி - பூ சந்தையில் உள்ள எளிய மனிதர்கள். பாருங்கள்... பகிருங்கள்...
களச் செய்திகள் – 27/04/2016
திருவள்ளூரில் லெனின் பிறந்தநாள், திருச்சியில் தேர்தல் புறக்கணிப்பு பிரச்சாரம்.