முல்லைப் பெரியாறு: காங் – பா.ஜ.க – சி.பி.எம் கும்பல்களை முறியடிப்போம்!
முல்லைப் பெரியாறு விசயத்தில் நாம் குறிப்பான எதிரிகளை தனிமைப்படுத்தி தாக்குவது அவசியம். அந்தக் குறிப்பான எதிரிகள் யார்? அவர்கள்தான் இந்தக்கட்டுரை தலைப்பில் குறிப்பிடப்பட்டிருக்கும் மும்மூர்த்திகள்.
பெரியாரையும், பிள்ளையாரையும் இணைத்த கோவை DYFI மாநாடு
விநாயகர் சதுர்த்திக்கும் பிளக்ஸ் வைப்பது, பெரியார் புகைப்படத்தையும் பிடித்துக் கொள்வது, அவ்வப்போது விவேகானந்தரையும் தொட்டுக் கொள்வது. "என்னதான் சார் உங்க கொள்கை"
விவசாயிகளை காவு வாங்கும் கெயில் – சிறப்புக் கட்டுரை
“யார் உத்தரவிட்டாலும் எங்கள் நிலத்தில் குழாய் பதிக்க அனுமதிக்கமாட்டோம்” என்று எதிர்த்து நின்று போராடுவது மட்டும்தான் விவசாயிகள் முன்னுள்ள ஒரே வழி.
ஜனநாயகம் என்பது இலட்சியமா – வழிமுறையா ?
அவனவன் பாடு அவனவனுக்கு; உன் சொந்தக் காலில் நின்று கொள்; யாரும் உனக்கு வாழ்க்கையை வழங்க முடியாது; நீயே முயன்று முன்னேறிக்கொள்; முன்னேறுவதற்காக பொய், களவு, சூது சதி போன்ற வழிமுறைகளை நீ பின்பற்ற வேண்டியிருந்தால் செய் - அது உன் திறமை
ஜெயா உண்மையில் தண்டிக்கப்பட்டாரா – சிறப்புக் கட்டுரை
நைந்து போன சட்டத்தின் உதவியுடன் ஜெயா கும்பலை தண்டிக்க முடியாது, சொத்துக்களை பறிமுதல் செய்ய முடியாது, அதிமுக எனும் பாசிச கட்சியை தடை செய்ய முடியாது என்பதையெல்லாம் இந்த தீர்ப்பு உறுதி செய்திருக்கிறது.
பாலேஸ்வரம் கருணை இல்லம் : பொதுப் புத்திக்கு அஞ்சும் வாசுகி !
பாலேஸ்வரம் முதியோர் இல்லம் மீது எழுந்துள்ள குற்றச்சாட்டுக்களை அறிய, வாசுகி அவர்களின் தலைமையில் சென்ற உண்மை அறியும் அறிக்கையின் மீதான விமர்சனங்கள். படியுங்கள்... பகிருங்கள்...
ஈழம் : தமிழினவாதிகளின் அரசியல் பாமரத்தனம் !
பாசிச ராஜபக்சே கும்பலின் அரசதிகாரத்தை வீழ்த்தாமல் எதையும் பெற முடியாது என்பதை மறுத்து சவடால் அடிக்கும் தமிழ்தேசியவாதிகளுக்கு விரிவான பதில்.
மேற்கு வங்கத்தில் போலி கம்யூனிஸ்டுகள் படுதோல்வி ஏன்?
மேற்கு வங்கத்தில் 34 ஆண்டுகளாக தொடர்ந்து வெற்றியடைந்த சி.பி.எம் தலைமையிலான இடதுசாரிக் கூட்டணி, இந்தத் தேர்தலில் படுதோல்வி அடைந்தது குறித்து விரிவான தகவல்களோடு ஒரு ஆய்வு!
ஆயுதபூஜை பற்றி காரல் மார்க்ஸ் என்ன சொன்னார் ?
நாம ஆயுத பூஜை சரஸ்வதி பூஜைனு கொண்டாடுறோம். ஆனா இதெல்லாம் கும்பிடாத வெள்ளக்காரந்தான பல்புலருந்து ஆட்டோ வரைக்கும் கண்டுபிடிக்கிறான். ஏன்?
மும்பை சிவந்தது ! விவசாயிகளின் செங்கடல் பேரணி !
திரிபுராவில் “கம்யூனிசம்” தோற்கடிக்கப்பட்டு விட்டதாக வலதுசாரி அறிஞர் பெருமக்கள் இறுமாந்திருந்த நேரத்தில் அவர்களின் தலையில் இடியாய் இறங்கியுள்ளது மகாராஷ்டிர விவசாயிகள் போர்க்கோலம் பூண்டு நடத்தும் இந்த “செங்கடல்” பேரணி.
நாவல் அறிமுகம்: சடையன்குளம்
சடையன்குளம் கிராமத்தில் தாழ்த்தப்பட்ட மக்கள் ஆதிக்க சாதியினரை எதிர்த்து நடத்தும் உரிமைக்கான போராட்டத்தையும், உயர்வுக்கான விழைவையும், அது குரூரமாக சாதிவெறியர்களால் நசுக்கப்படுவதையும் ஆவணப்படுத்தியிருக்கும் ஒரு நாவல்.
புனைவு : ”இந்து இராம் – மகிந்த இராசபக்சே” உரையாடல் !
புனைவை உண்மையான செய்திகளாக வெளியிடும் இந்து போல் அல்லாமல், இராம்-இராசபக்சே தொலைப்பேசி உரையாடலை புனைவு என்றே அடையாளப்படுத்தி வெளியிடுகிறோம்.
ஹர்மத் வாகினி – சி.பி.எம் கட்சியின் குண்டர் படை !!
அதிகாரத்தைத் தக்கவைத்துக் கொள்ளவும் இழந்த அதிகாரத்தை மீண்டும் கைப்பற்றவும் சமூக பாசிஸ்டுகளான சி.பி.எம். கட்சி பெரிதும் நம்பியிருப்பது குண்டர் படைகளைத்தான்
சமச்சீர் கல்வி: ‘மார்க்சிஸ்டு’ களின் இரட்டைவேடம்!
மார்க்சிஸ்டுகள் மக்களை ஏமாற்றுவதென்பது பழைய விசயம். தொழிலாளிகளுக்கு அது பழகிப்போன விசயம். ஆட்டைக் கடித்து மாட்டைக் கடித்து இன்று 'அம்மா'வையே கடிக்கத் துணிந்து விட்டார்கள் என்பதுதான் புது விசயம்.
கரகாட்டம் கறிவிருந்து காட்டு தர்பார் – ஸ்ரீரங்கம் நேரடி ரிப்போர்ட்
துண்டு பிரசுரம் கொடுத்து பேசச் சென்ற தோழர்களிடம், 'நீங்க ஓட்டுக்கு எவ்வளவு தருவீங்க' என மக்கள் கேள்வி எழுப்பினர். பிரசுரத்தை படித்த மறுகணமே சிரிப்பதும், சிலர் வளைந்து நெளிந்து விளக்கம் கொடுப்பதும் என நடந்து கொண்டனர்.