மதுவுக்கு மாற்று, பா.ம.க வழங்கும் போதை – கேலிச்சித்திரம்
மது, ஊழல் இல்லாத தமிழகத்துக்கு பா.ம.க-வை ஆட்சியில் அமர்த்த வேண்டும் - பா.ம.க மாநாட்டின் தீர்மானம். ஆனால் மதுவை விட கொடிய போதையை பா.ம.க ஆதரிக்கிறதே!
சசிகலா நடராஜன் ஊழல் பணத்தில் முள்ளிவாய்க்கால் நினைவுச் சின்னம்!
ஈழ விரோதத்தில் பாசிச சாட்சியாக இருக்கும் ஒரு கட்சியின் கொள்ளைக் காசில்தான் முள்ளி வாய்க்கால் நினைவுச் சின்னம் அமைக்க முடியுமென்றால் அது எவ்வளவு இழிவானது?
மதுரவாயல் ரவுடி யோசுவாவை வீழ்த்திய பள்ளி மாணவர்கள் !!
இரண்டு பள்ளி மாணவர்களுக்கு எதிராக, அனைத்து ஓட்டுக் கட்சிகளூம், ஆளும் வர்க்கமும் ஓரணியில் சேர்ந்து நிற்பதை உங்களால் நினைத்துப் பார்க்க முடியுமா?
‘மதச்சார்பற்ற’ கட்சிகளின் கோழைத்தனமும், வாஜ்பாயி முகமூடியும்!
''சங்க பரிவாரத்தின் முகமூடிதான் வாஜ்பாய்'' என்று ஒருமுறை சொன்னார் கோவிந்தாசார்யா. உண்மையில் தி.மு.க., பா.ம.க., ம.தி.மு.க., பெர்னாண்டஸ் போன்ற ''மதச்சார்பற்ற'' கூட்டாளிகளின் பிழைப்புவாதத்திற்கும், காங்கிரசு முதல் மார்க்சிஸ்டுகள் வரையிலான ''மதச்சார்பற்ற'' எதிர்க்கட்சிகளின் கோழைத்தனத்திற்கும்தான் திருவாளர் வாஜ்பாயி ஒரு முகமூடியாகப் பயன்பட்டு வருகிறார்.
சிறப்புக் கட்டுரை: நிதிஷ் குமார் பரிசுத்த ஆவியாய் மாறியது ஏன் ?
லாலு குடும்பத்தின் ஊழல்களையும் தாண்டி அவரோடு நிதிஷ் கூட்டணி கட்டியதற்கு என்ன காரணங்கள் இருந்தனவோ, அதே காரணங்கள் தான் தற்போது கூட்டணியை முறிப்பதற்கும் உள்ளன.
பா.ம.க சாதிவெறிக்கு துணை போகும் விடுதலைச் சிறுத்தைகள் !
’அய்யா’ ராமதாசின் ஆதிக்க சாதி வெறிக்கு ஆதரவாக ‘அண்ணன்’ கட்சியின் அருமைத் தம்பிகள்!
அடையாள அரசியல் சாதியையும் தீண்டாமையையும் ஒழிக்குமா?
ராமதாசிடம் திருமா சரணடைவது ஏன்? சாதிய பிழைப்புவாதத்தைப் புனிதப்படுத்திய அடையாள அரசியல்! சாதி சமத்துவம் என்பது சாத்தியமா? சாதியைப் பாதுகாக்கும் அரசு, தீண்டாமையை ஒழிக்குமா?
பூங்கொடி கொலை : வன்னிய மக்களே சிந்திப்பீர் !
தருமபுரியில் இளவரசனின் ரத்தத்தை ருசி பார்த்த சாதி அரசியல் என்ற கத்திதான், இங்கே சொந்த சாதிச் சிறுமியின் ரத்தத்தை ருசி பார்த்திருக்கிறது.
உணவுப் பாதுகாப்புச் சட்டம் : உணவைப் பிடுங்கும் பயங்கரவாதத் திட்டம் !
இவ்வளவு கொடிய சட்டத்தை நிறைவேற்ற பி.ஜே.பி,. சி.பி.ஜ., சி.பி.எம். உள்ளிட்ட எல்லா ஓட்டுக்கட்சிகளும் காங்கிரசுக்கு தங்களது ஆதரவை தெரிவித்துவிட்டன.
வாலைச் சுருட்டிக்கொண்ட வன்னியரசு!
சேரி மக்கள் நக்சல்பாரிகளை ஆதரித்ததற்கான தண்டனையைத்தான் இப்போது அனுபவித்து வருகிறார்களாம். இப்படி வன்னியரசு ஏன் புளுக வேண்டும்?
தண்ணீர்க் கொள்ளையை தடுத்து நிறுத்திய மக்கள் போராட்டம்!!
மக்கள் திரள் போராட்டம் என்பது பகுதியளவிலும் நடைபெறக் கூடியது. பகுதி மக்களை ஒன்று திரட்டி அவர்களது இருப்புக்கு அச்சுறுத்தலை ஏற்படுத்தும் விஷயங்களை தடுத்து நிறுத்த முடியும் என்பதை விருத்தாசலம் பகுதி மனித உரிமை பாதுகாப்பு மையம் சமீபத்தில் நிரூபித்திருக்கிறது.
மக்கள் நலக் கூட்டணி: அம்மா எங்களை ஏன் கைவிட்டீர் ?
மக்கள் நலக்கூட்டணி, அ.தி.மு.க.வின் பி டீம் என அழைக்கப்படுவதற்குத் தகுதியானது என்பதை வை.கோ, போலி கம்யூனிஸ்டுகளின் கடந்த கால வரலாறு நிரூபிக்கிறது.
போலீசு சுவரொட்டியைக் கிழித்ததாம் ! சுவரொட்டியோ போலீசை கிழித்தது !
பா.ம.க.வின் வன்னிய சாதிவெறியை இளவரசனின் மரணம் திரைகிழித்தது என்றால், இளவரசனின் மரணத்திற்கு நீதி கேட்டு ஒட்டிய சுவரொட்டி போலீசுக்குள் மறைந்துள்ள பா.ம.க.வினரை அடையாளம் காட்டியுள்ளது!
வடக்கு மாகாணசபைத் தேர்தல் முடிவுகள் : கானல்நீர் தாகம் தீர்க்காது !
இலங்கை மாகாண சபை தேர்தல் முடிவுகள் என்பது ஈழத்திற்கான ஆதரவு எனக் குழப்பும் புலம் பெயர் தமிழர்களும், தமிழ்நாட்டுத் தமிழர்களும்.
இடைத்தேர்தல் தோல்விகள் : மதவெறியைக் கைவிடுமா பா.ஜ.க.?
தோல்விக்கான காரணம் "தேவையில்லாத" மதவெறி நடவடிக்கைகள் தானேயன்றி, ரயில் கட்டண உயர்வு, டீசல் உயர்வு போன்ற "தேவையான" மறுகாலனியாக்க நடவடிக்கைகள் அல்ல என்று கார்ப்பரேட் ஊடகங்கள் விளக்கமளிக்கின்றன.