privacy

about us

write

contact

shop

புதிய ஜனநாயகம்

புதிய கலாச்சாரம்

e-books

Global Influence

Communication

Legal Agreement

ராமதாஸ் கைது : கருணாநிதி மறைமுக ஆதரவு ?

27
திமுக குறித்தும், கருணாநிதி குறித்தும் காடுவெட்டி குரு முதலான அற்பங்கள் அநாகரீகமாக பேசுவதுதான் அவரது கவலை. அது போல தன்னை மட்டுமல்ல மற்ற கட்சிகளையும் நாகரீகமாக பாமக பேசவேண்டும் என்பதுதான் அவரது வேண்டுகோள்.

மும்பை : அம்பேத்கர் பவனை இடித்த அரசை ஆதரிக்கும் மேட்டுக்குடி தலித்துக்கள்

2
மேட்டுக்குடி தலித்துகள் சாதாரண தலித்துகளின் மேல் ஏவப்படும் வன்முறைகள் குறித்து எப்போதும் பேசுவதில்லை. பரந்துபட்ட தலித்துகள் தொடர்ந்து ஓட்டாண்டிகளாக்கப்பட்டு வருவதை உணர்வதுமில்லை அவர்களின் துன்பத்தில் பங்கெடுப்பதுமில்லை.

தருமபுரி தாக்குதலுக்கு நீதி கிடைக்கும் வரை போராடுவோம்!

16
தருமபுரி தலித் மக்கள் மீதான வன்னிய சாதிவெறியர்களின் காட்டுமிராண்டித்தாக்குதல் – கண்டன ஆர்ப்பாட்டம், நாள் : 29.112012, வியாழன், மாலை 4 மணி. இடம் : மெமோரியல் ஹால், சென்னை.அனைவரும் வருக!

டாஸ்மாக் அருளும் இலவசங்கள்! தமிழகத்தை அழிக்கும் வக்கிரம்!!

போட்டி போட்டு அறிவிக்கப்படும் இலவசத் திட்டங்களை நிறைவேற்ற வேண்டுமானால் தமிழச்சிகளை தாலியறுக்கும், இளைய தலைமுறையினரை சீரழிக்கும் டாஸ்மாக் கடைகள் தொடர்ந்து நடத்தப்பட வேண்டும்.

அம்மா கிளிசரின் !

8
அம்மாவின் தினசரிக் கும்பல் அம்மா உணவகம், அம்மா குடிநீர், அம்மா லேப்டாப்.. என்று கத்துவது உன் காதுகளுக்குக் கேட்கவில்லையா? அதை நினைத்தாவது அழுதுவிடு!

அம்மா!!!!!!!!! தேம்பித் ததும்பும் கேப்டனும் ‘காம்ரேடு’களும்!

36
சட்டமன்றத்தில் அம்மாவின் அடிமையாக கருணாநிதியை அடுக்கு மொழியில் பழித்து பேசி அம்மாவை குலுங்கி குலுங்கி சிரிக்க வைத்து பதவிசாக காலத்தை ஓட்டி வந்தவர்களுக்கு சூப்பர் டீலக்ஸ் ஆப்பு விரைவாக செருகப்பட்டுள்ளது

பூந்தமல்லி இனி சிவப்பு மல்லி – கிளர்ச்சியூட்டிய மே நாள்

2
150 ஆண்டுகளுக்கு முன்னால் குமுறிக்கிடந்த தொழிலாளி வர்க்கத்துக்கு நம்பிக்கை ஒளி வீசிய செங்கொடி பூவிருந்தவல்லியில் பறை சாற்றிய செய்தி "மே1 கொண்டாட்ட நாள் அல்ல; போராட்ட நாள்".

கல்விக் கொள்ளையன் பச்சமுத்து – வீடியோ

3
ஏதாவது கைது செய்து கணக்கு காட்டவேண்டிய நிலை என்று வந்த பிறகு முதல்வர் அலுவலகத்தில் அனுமதி கேட்டிருக்கின்றனர். செம்பரம்பாக்கம் ஏரி திறப்பு போன்று இந்த அனுமதியும் பல மணி நேரங்களுக்கு பிறகு வந்திருக்கிறது. ஒரு கொள்ளையரை கைது செய்ய எதற்கு முதல்வர் அனுமதி?

அடிக்க வந்த பாமக அட்ரஸ் இல்லாமல் ஓடிய கதை!

60
கடந்த ஞாயிற்றுக் கிழமை காலையில் மகஇக தோழர்கள் தாம்பரம் பேருந்து நிலையத்தில் ஜனவரி மாத புதிய கலாச்சாரம் பத்திரிகை விற்பனையை முடித்து விட்டு பேருந்து ஏற நின்று கொண்டிருந்தார்கள். அப்போது....

சிவகாமியின் தலித்திய சபதம் – குற்றம் நடந்தது என்ன ?

151
90-களின் மத்தியில் மக்கள் கலை இலக்கிய கழகம் பார்ப்பன பண்பாட்டிற்கு எதிராக "தமிழ் மக்கள் இசை விழா" என்று மக்களை ஒருங்கிணைத்தால் அதற்கு எதிராக அடுத்த ஆண்டே "தலித் கலை விழா" என்று மக்களை பிளவுபடுத்தினார்கள்.

திமிர், ரவுடித்தனம், அலட்சியம், அதிகாரம்…..!

6
எந்தளவுக்கு வக்கிரமும் நெஞ்சழுத்தமும் மக்களை நாய் நரிகளைப் போல் மதிக்கும் திமிரும் இருந்தால் இவர்கள் வாயிலிருந்து இப்படிப்பட்ட வார்த்தைகள் வரும்?

முள்ளிவாய்க்கால் நினைவு முற்றம் – தோழர் மருதையன் நேர்காணல்

20
தஞ்சை முள்ளிவாய்க்கால் நினைவு முற்ற நிகழ்ச்சிக்குப் பின்னால் இருக்கும் அரசியல் நோக்கங்களை அம்பலப்படுத்துகிறது தோழர் மருதையனின் இந்த நேர்காணல் (ஆடியோ). கேளுங்கள் - பகிருங்கள் !

கத்ரா, பாக்னா : சமூக நீதி அரசியல் சமூக அநீதியானது !

0
சாதி-தீண்டாமையும் ஒழியவில்லை; வன்கொடுமைக் குற்றங்களைப் புரியும் ஆதிக்க சாதிவெறியர்களும் கடுமையாகத் தண்டிக்கப்படுவதில்லை என்பது இந்திய 'ஜனநாயக' அமைப்பு முறையின் நயவஞ்சகத்தையும் தோல்வியையும் எடுத்துக் காட்டுகிறது.

டார்ஜிலிங் டீயில் பிணவாடை!

0
மேற்கு வங்க மாநிலத்தில் டார்ஜிலிங் டீயை உற்பத்தி செய்யும் தேயிலைத் தோட்டங்களும் தொழிற்சாலைகளும் சட்டவிரோதமான முறையில் மூடப்படுவதால், கடந்த ஓராண்டுக்குள் 150 தேயிலைத் தோட்டத் தொழிலாளர்கள் பட்டினியால், அதனால் ஏற்பட்ட கொடிய நோயால் மாண்டு போனார்கள்.

அண்மை பதிவுகள்