privacy

about us

write

contact

shop

புதிய ஜனநாயகம்

புதிய கலாச்சாரம்

e-books

Global Influence

Communication

Legal Agreement

காண்டிராக்ட் முறைக்கு முடிவு கட்டு – வாஞ்சிநாதன், சுதேஷ்குமார் உரை !

0
ஒப்பந்தத் தொழிலாளர்களுக்கான தொழிற்சங்கங்களின் கூட்டமைப்பின் முதல் தேசிய அளவிலான கருத்தரங்கம் சென்னையில் நடைபெற்றது. அதில் பேசிய தோழர் வாஞ்சிநாதன் மற்றும் சுதேஷ்குமார் ஆகியோரின் உரை | காணொளி

கல்வி தனியார்மயம் – எரியும் வீட்டில் எண்ணெய் ஊற்றும் பார்ப்பனீயம் !

46
பார்ப்பன ஊடகங்களான தினமணி, தினமலர், துக்ளக் முதலானவை தொடர்ச்சியாக அரசு கல்வி நிறுவனங்களுக்கு எதிரான தலையங்கங்களையும், கட்டுரைகளையும் செய்திகளையும் திட்டமிட்டே கடந்த சில மாதங்களாக வெளியிட்டு வருகின்றன.

குற்றவாளி ஆளும் தமிழகம் ! நீதிமன்றத்தின் முகத்தில் மலம் !!

2
தண்டிக்கப்பட்ட குற்றவாளியான ஜெயா, போயசு தோட்டத்து மாளிகையில் இருந்து கொண்டு தமிழகத்தை ஆளுவதைச் சகித்துப் போவது வெட்கக் கேடானது.

மனித உரிமை போராட்டத்தில் நீங்களும் பங்கேற்க வேண்டாமா ?

0
மனித உரிமைக்கான போராட்டத்தில் பயணிக்கும் மதுரை HRPC- கிளையின் 11-ம் ஆண்டு விழா நிகழ்வு.... செய்தி, உரைகள், படங்கள்.....

நீதித்துறையால் பாசிசத்திற்கு முட்டுக்கட்டை போட முடியாது!

இரண்டாம் நீதிபதிகள் நியமன வழக்கின்படி (1993), நீதிபதியாக நியமனத்தை மறுபரிந்துரை செய்தால், அதை அரசு ஏற்றுக்கொள்ள வேண்டும். இதுதான் உச்ச நீதிமன்ற தீர்ப்பு; இதுதான் சட்டம். ஆனால், பாசிஸ்டுகளுக்கு அதுவொரு பொருட்டே இல்லை.

ரங்கநாதன் தெரு: அங்காடிகளுக்கு “சீல்”! அதிகாரவர்க்கத்துக்கு…?

ஏழைகளின் குடிசைகளை இடித்துத் தள்ளத் தயங்காத அதிகார வர்க்கம், சூப்பர் ஸ்டோர்களுக்காக விதிகளையே வளைத்திருக்கிறது

விருத்தாசலம்:தனியார் பள்ளிகளின் கட்டண கொள்ளைக்கு எதிரான போராட்டம் வெற்றி!

தனியார் பள்ளி கட்டணக் கொள்ளைக்க்காக பெற்றோர் இனியும் அஞ்ச வேண்டியதில்லை. மக்கள் சக்தியாக ஒன்று திரண்டால் விருத்தாசலத்தில் நடந்த இந்த நிகழ்வு தமிழகம் முழுமைக்கும் பரவும்.

தேர்தல் ஆணையர்கள் மசோதா: தேர்வுக் குழுவிலிருந்து உச்சநீதிமன்ற தலைமை நீதிபதி நீக்கம்!

0
இச்சட்ட மசோதா, தேர்தல் ஆணையர்களை நியமிக்கும் குழுவிலிருந்து உச்ச நீதிமன்ற தலைமை நீதிபதியை விலக்கிவைக்கிறது. தலைமை நீதிபதிக்கு மாற்றாக பிரதமர் பரிந்துரைக்கும் ஒரு கேபினட் அமைச்சரை உள்ளடக்கிய குழு ஒன்றை அமைக்கும் வகையில் இம்மசோதா தாக்கல் செய்யப்பட்டுள்ளது.

ஐ.டி. துறையில் தொழிற்சங்க உரிமை ! சாதித்தது பு.ஜ.தொ.மு

3
சங்கம் அமைக்கும் உரிமையையும், தொழிலாளர் சட்டத்தின் கீழ் நமது பிரச்சினைகளைத் தீர்க்கலாம் என்பதையும் தமிழ் நாடு அரசு தெளிவாக அறிவித்து விட்டது.

சல்வா ஜூடும் கலைப்பு: உச்ச நீதிமன்றத்தின் கோணல் பார்வை!

40,000க்கும் மேலான பழங்குடி இளைஞர்கள் வெவ்வேறு பெயர்களில் சல்வா ஜூடும் போன்ற அரச பயங்கரவாத கொலைப் படைகளாகத் திரட்டப்பட்டிருக்கிறார்கள்; நாங்கள் மட்டுமா இதைச் செய்கிறோம், என்கிறார் சட்டிஸ்கர் மாநில பா.ஜ. க. முதல்வர். அதற்கு உச்ச நீதிமன்றத்தின் பதில் என்ன?

சுயமரியாதைத் திருமணத்தை ஒழிக்க பார்ப்பன சதி !

9
சுயமரியாதைத் திருமணத்தை ஒழித்துக் கட்டும் வேலையின் முதற்கட்டம் நீதித் துறை மூலம் அரங்கேறியுள்ளது. தி.க. மற்றும் தி.மு.க.வினர், வழக்கம் போல் இப்பிரச்சனையையும் கண்டுகொள்ளவில்லை.

தில்லை கோயில் உரிமைக்காக நடந்த போராட்ட விவரங்கள் !

3
மனிதப் பதர்களை வெளியே தள்ளிவிட்டு உத்தம சிகாமணிகளான தீட்சிதர்கள் மட்டும் உள்ளே இருப்பதை அனுமதிக்கும் ஆகம விதியை காரணம் காட்டி பக்தர்களையும், தோழர்களையும் வெளியேற்றத் துவங்கினர்.

செவிலியர்களின் போராட்ட உரிமையைப் பறித்த நீதிமன்ற பயங்கரவாதம் !

0
மாதம் ரூ. 2 இலட்சம் ஊதியம், குடியிருப்பு, கார், போன், உதவியாளர் என சகலமும் குடும்பத்துடன் அனுபவிக்கும் மாட்சிமை பொருந்திய மாண்புமிகு நீதியரசர்கள், செவிலியர்கள் போராட்டம் பொதுமக்களைப் பாதிப்பதாகவும் ரூ.7,700/-சம்பளம் கட்டுப்படியானால் வேலையை செய் அல்லது வேலைவிட்டுப்போ என தடை விதித்தனர்.

சகிப்புத்தன்மையும் – கருத்துச் சுதந்திரமும் – மதுரை கருத்தரங்கம்

0
"சகிப்புத்தன்மையும் - கருத்துச் சுதந்திரமும்" கருத்தரங்கம் 25-11-2015 (புதன்கிழமை) மாலை 5.30 மணி நீதியரசர் கிருஷ்ணய்யர் அரசங்கர், கே.கே.நகர், மதுரை - 20. அனைவரும் வருக!

அண்மை பதிவுகள்