ராஜ துரோக / தேச துரோக சட்டம் (124A) : மக்களை பணியச் செய்வதற்கான ஆயுதம்
இந்த நாட்டு மக்களின் சிந்தனையிலேயே அரசுக்கு அடிபணியும் தன்மையை தேசிய கருத்துருவாக்கத்தின் மூலம் கட்டியமைக்கக் கூடிய ஒரு கருவியாகத்தான் ராஜ துரோக சட்டத்தை பார்க்க வேண்டும்.
பட்ஜெட் 2013: மக்களை ஒடுக்க 2.60 இலட்சம் கோடி ரூபாய்!
இந்திய மக்களின் பணம் இரண்டு இலட்சத்து அறுபதாயிரம் கோடி ரூபாய் பாசிச அரசாக மாறிவரும் இந்திய அரசின் ஒடுக்குமுறைக்கு மொய் எழுதி தரப்பட்டிருக்கின்றது.
மலைமுழுங்கி மகாதேவனும் அரசின் ஆமை வேக கண்துடைப்பும்!
கிரானைட் முறைகேடு தொடர்பாக இது வரை 42 வழக்குகள் பதிவு செய்யப்பட்டுள்ளது. அதில் 30 வழக்குகள் பி.ஆர்.பி. மீது. ஆனால் இந்த வழக்குகள் வலுவான பிரிவுகளின் கீழ் தொடுக்கப்பட்டுள்ளதாகத் தெரியவில்லை என்று சட்ட வல்லுநர்கள் கூறுகின்றனர்.
ஜல்லிக்கட்டு போராட்டம் : துரோகிகளுக்கு செருப்படி – வீடியோ
நம் வாழ்நாளில் மெரினாவில் கண்ட மிகப் பெரும் மக்கள் எழுச்சியை நினைக்கும் போது கூடவே துரோகிகள் ஆர்.ஜே. பாலாஜி, ஆதியும், கமிஷ்னர் ஜார்ஜ்-ம் வருகிறார்கள்.
நீதித்துறை நாட்டாமை : எதிர்த்து நில் ! புதிய ஜனநாயகம் டிசம்பர் 2017 மின்னூல்
இந்த இதழில் வெளியான கட்டுரைகள் : ஆர்.கே.நகர் அசிங்கமே இந்து ராஷ்டிரம்!, மீனவர் துயரம்: உறங்காதே தமிழகமே, போராடு!, நீதித்துறை நாட்டாமை: எதிர்த்து நில்!, ராஜீவுக்கு போஃபர்ஸ்! மோடிக்கு ரபேல்!!, பணிந்தால் பதவி! மறுத்தால் மரணம்!! , அக்டோபர் புரட்சி: உலகின் விடிவெள்ளி!....
ஒக்கி : குஜராத்தில் தெருத்தெருவாக சுற்றிய மோடி மீனவ கிராமத்திற்கு வர மாட்டாராம் !
சமீபத்தில் நடந்து முடிந்த குஜராத் மாநில தேர்தலுக்காக வார்டு கவுன்சிலரைப் போல் குஜராத்தில் தெருத்தெருவாக அலைந்த மோடியால் மீனவர்கள் கிராமங்களுக்குக் கூட வர முடியாதாம்.
ஆக்கிரமிப்பு !
சென்னையின் குறுகிய சந்துகளில் மட்டுமல்ல; பிரதான வீதிகளில் கூட பாதி ரோட்டை மறித்து நிறுத்தப்பட்டிருக்கின்றனவே சொகுசு கார்கள். அவை ஆக்கிரமிப்பில்லையா?
சி.பி.ஐ : சிரிப்புப் போலீஸ் ஆப் இந்தியா !
லோக்கல் போலீசு சரியில்லை, சி.பி.ஐதான் உலகத்தரம் என்று நினைத்துக் கொண்டிருக்கும் மிடில்கிளாஸ் மாதவன்கள் இனியாவது உண்மை என்ன என்பதை தெரிந்து கொள்ளட்டும்.
பெட்ரோலியத் துறை: பொன் முட்டையிடும் வாத்து!
இந்திய எண்ணெய் நிறுவனங்கள் நட்டத்திலா இயங்குகிறது? அரசாங்கம் பெட்ரோல் - டீசலின் விலையை உயர்த்தி, மக்களின் இரத்தத்தைக் குடிப்பதன் காரணம் என்ன?
கம்போடியா : நாட்டு மக்களின் நிலங்களை அபகரித்து சுற்றுச்சூழலை நாசம் செய்யும் அரசு
ஜீன் 2020, உலக வங்கி 93 மில்லியன் டாலரை கம்போடியா நில அனுபோகக் காலதிட்டத்தின் மூன்றாவது கட்டத்திற்கென அறிவித்தது. இந்த முறைமையில் துஷ்பிரயோகம் தொடர்பான குற்றச்சாட்டுகள் எழுந்தப் போதிலும், நில அபகரிப்பு மற்றும் அது ஏற்படுத்திய சுற்றுச்சூழல் பாதிப்புக்கு உலக வங்கி உடந்தையாக இருப்பதாக குற்றச்சாட்டுகள் எழுந்தன.
தமிழகத்தில் தொடரும் அரசு நிர்வாகத்தின் அடக்குமுறைகள் மற்றும் கொட்டடிக் கொலைகள் !
திராவிட மாடல் ஆட்சி, அடிமை ஆட்சி என்று பெயர்களில் மாற்றம் இருக்கலாம். அவை அனைத்தும் சாராம்சத்தில் கார்ப்பரேட்டிற்கு சேவை செய்து உழைக்கும் மக்களை கொல்லும் முதலாளித்துவ ஆட்சிமுறையே!
காவி பலிபீடத்தில் யாகூப் மேமன் படுகொலை – கேலிச்சித்திரம்
யாகூப் மேமன் - காவிபலிபீடத்தில் தூக்கு.
கடலூர் : மாணவர் விடுதி முறைகேடுகளை எதிர்த்து புமாஇமு போராட்டம்
மாணவர்களின் தொடர் போராட்டத்தின் விளைவாக அன்று இரவே மெனு பட்டியலில் உள்ள உணவு தயார்செய்து தரப்பட்டது. மறுநாள் விடுதியில் கட்டுமான பணிகள் நடைபெற்றது.
TCS ஆட்குறைப்பு : சட்டத்தின் முன்னால் டாடா அதிகாரிகள்
டி.சி.எஸ் மற்றும் ஐ.டி நிறுவனங்களும் சட்டங்களுக்கு கட்டுப்பட்டவை என்பதை புரிந்து கொள்ளும் அதே நேரம், அதிகார வர்க்கம் இந்தச் சட்டங்களை கறாராக அமல்படுத்துவதை உறுதி செய்ய சங்கமாக அணி திரள வேண்டும்.
மோடிக்கு முன்னாள் ஆயுதப்படையினரின் திறந்த மடல்!
முன்னாள் படைவீரர்கள் 114 பேர், இந்தியாவின் பன்முகத்தன்மை குறித்தும், அரசியல் சாசனம் குறித்தும் பாஜக கும்பலுக்கு ஒரு திறந்த மடல் மூலம் வகுப்பெடுத்துள்ளனர்.