புஜதொமு-வுக்கு எதிராக சிபிஎம் + சர்வகட்சி கூட்டணி !
இரவு குடித்த சாராயத்தின் வாடை, வாய் வழியே வெளிவந்து நாறிக்கொண்டிருக்கும் சகிதம் வந்திருந்த குண்டர்கள் எந்த விளக்கத்தையும் கேட்க தயாராக இல்லை
கும்மிடிப்பூண்டியில் மோடி மசோதா எரிப்பு – படங்கள்
புதிய ஜனநாயகத் தொழிலாளர் முன்னணியின் திருவள்ளூர் மாவட்டத்தின் சார்பாக கும்முடிப்பூண்டி பைபாஸ் சாலையில் இன்று (செப் – 02) காலை 08.30 மணிக்கு தொழிலுறவு சட்டத் தொகுப்பு மசோதா தீயிட்டுக் கொளுத்தப்பட்டது.
பட்ஜெட் 2013: மக்களை ஒடுக்க 2.60 இலட்சம் கோடி ரூபாய்!
இந்திய மக்களின் பணம் இரண்டு இலட்சத்து அறுபதாயிரம் கோடி ரூபாய் பாசிச அரசாக மாறிவரும் இந்திய அரசின் ஒடுக்குமுறைக்கு மொய் எழுதி தரப்பட்டிருக்கின்றது.
மோடியின் அச்சே தின் – கார்ட்டூன்கள்
மனிதர்களால் பாசிஸ்டுகளுக்கு ஆபத்திருப்பதால் அவர்கள் இசட் - பிளஸ் பாதுகாப்பு கோருகிறார்கள்!
மிளகுத் தண்ணீர் ஜனநாயகம்
இந்தச் சண்டைகள் இல்லையென்றாலும் பாராளுமன்றம் ஒரு அரட்டை மடம்தான், பொழுது போக்கு ரோட்டரி கிளப்தான் என்பதில் மாற்றமில்லை.
இந்தியாவோடு போட்டிபோடும் இங்கிலாந்து ஜனநாயகம் !
350 ஆண்டுகளாக முதிர்ச்சியடைந்த, பாராளுமன்றங்களுக்கெல்லாம் தாயான இங்கிலாந்து ஜனநாயகத்திலும் இதே கதைதான் என்பது நாடாளுமன்ற முதலாளித்துவ ஜனநாயகத்தின் யோக்கியதையை அம்பலப்படுத்துகிறது.
டம்மி பீசாகும் நாடாளுமன்றம் – ஒரு போலிக் கம்யூனிஸ்டின் புலம்பல் !
இது போலி ஜனநாயகம் என்பது நாளுக்கு நாள் நிரூபணம் ஆனாலும், மக்களே ஒத்துக் கொண்டாலும் போலிக் கம்யூனிஸ்டுகள் ஒத்துக் கொள்ள மாட்டார்கள்.
நாவம்மாத்தா யாருக்கு ஓட்டுப் போடுவார்?
"மாடி வீட்டுக்காரனுக்கு ஓட்டுப் போட்டோம், இன்னொரு மாடிவீடு கட்டிட்டான். மேலத்தெரு தொப்பைக்கி ஓட்டுப் போட்டோம், அவெம்பாரு நெல்லரைக்கிற மிசுனு கட்டுனான்"
போலி ஜனநாயகத்தை நொறுக்கு ! புதிய ஜனநாயகத்தை எழுப்பு !!
போலி ஜனநாயகத் தேர்தலைப் புறக்கணிக்கப்போம் : தமிழகம் - புதுவை தழுவிய பிரச்சார இயக்கம், தெருமுனைப் பிரச்சாரங்கள், தெருமுனைக் கூட்டங்கள்
வால்மார்ட்டை ஆதரிப்பதில் ஆளும்கட்சி எதிர்க்கட்சி பேதமில்லை !
சில்லறை வர்த்தகத்தில் அந்நிய முதலீடு நுழைவதைத் தடுக்க எதிர்த்தரப்பை நம்புவது, மண்குதிரையை நம்புவதற்கு ஒப்பானதாகும்
பட்ஜெட் 2014 – முதலாளிகளுக்கு வளர்ச்சி, மக்களுக்கு அதிர்ச்சி
மே மாதம் வாக்குச்சாவடிக்கு செல்லும் வாக்காளர்கள் தமது கழுத்தில் மாட்டிக் கொள்ளும் தூக்குக் கயிற்றின் வகை மாதிரியைத்தான் தேர்ந்தெடுக்கப் போகிறார்கள்.
மக்களுக்கு கட்டண உயர்வு! முதலாளிகளுக்கு வரி விலக்கு!!
மக்களுக்கு புத்தாண்டு பரிசாக ரயில் கட்டண உயர்வை அளித்த மத்திய அரசு அன்னிய முதலாளிகளுக்கு பல லட்சம் கோடி ரூபாய் வரிகளை ஏய்ப்பதற்கான அனுமதியை வழங்கியிருக்கிறது.
“இந்த பார்டரைத் தாண்டி நீயும் வரக்கூடாது……!”
இலக்கு இமயம் என்றால், பயணம் வடக்கு நோக்கித்தான் இருக்க வேண்டும். போச் சேர நாளாகும் என்பதால், பரங்கிமலையை இமயமாகச் சித்தரிப்பதும், பரங்கிமலை செல்வதே காரியசாத்தியமானது என்று பேசுவதும் பித்தலாட்டம்.
மக்களை ஏமாற்ற படையெடுக்கும் கட்சி விளம்பரங்கள்
தேனும், பாலும் தெருவில் ஓட விட்டதை உணர முடியாத மர மண்டைகளான மக்களுக்கு அரசு அதை எடுத்துச் சொல்லி புரிய வைக்கப் போகிறதாம்.
தூக்குத் தண்டனையும் தினமணியின் கொலவெறியும் !
அரசு பயங்கரவாதத்தை ஒரு ஊடக பாசிஸ்டு எப்படி முட்டுக்கொடுப்பார் என்பதை கற்க வேண்டுபவர்கள் உடனடியாக வைத்தி மாமாவிடம் வேலைக்குச் சேருங்கள்!