privacy

about us

write

contact

shop

புதிய ஜனநாயகம்

புதிய கலாச்சாரம்

e-books

Global Influence

Communication

Legal Agreement

அதிகாரத் திமிரும் ஆணாதிக்கத் திமிரும் ஊறித் திளைக்கும் தமிழக போலீசு

மக்களிடம் அன்னியப்பட்டு நிற்கும் போலீசுதுறையில் ஊறிப் போயிருக்கும் அதிகாரத்துவமும், ஆணாதிக்கத் திமிரும் இந்த அரசுக் கட்டமைப்பு நீடிக்கும் வரை நீடித்தே தீரும்.

அசாம் : ஒரே ஆண்டில் 51 போலி என்கவுண்டர் கொலைகள் செய்த கொலைகார போலீசு !

0
இந்த காவல் கொலைகளை ஆதரித்து பேசும் அம்மாநில முதல்வர் சர்மா உள்ளிட்ட ஒட்டுமொத்த அரசு எந்திரமும் காவி - கார்ப்பரேட் பாசிச குற்றவாளிகளின் கூடாரமாக மாறிவருகிறது என்பதற்கு இந்த போலீ என்கவுண்டர்கள் ஓர் துலக்கமான சான்று.

உ.பி : உடைமைகளை சூறையாடிய போலீசின் படங்கள் எதில் வெளிவரும் ?

வீடுகளுக்குள் புகுந்து பொருட்களை சூறையாடுவது, ஆட்களை தாக்குவது என உபி போலீசார் நடத்திய தாக்குதல்களை விவரிக்கின்றனர் இசுலாமிய பென்கள்.

சத்தீஸ்கர் : துணை இராணுவப் படையின் அத்துமீறலை எதிர்த்துப் போராடும் பழங்குடியின மக்கள் !

“துணை இராணுவப்படையின் முகாமை அகற்றுங்கள்; நாங்கள் முகாம்களை விரும்பவில்லை; இந்த நிலம் எங்களுடையது; தண்ணீர், காடு, காற்று எங்களுடையது” என முழங்கினர் பழங்குடி மக்கள்

முஸ்லீம் மக்களை ஒடுக்கும் உ.பி காவி போலீசுப்படை!

0
சங் பரிவார கும்பல், முஸ்லீம் மக்கள் தனது உரிமைக்காக போராடினால் தாக்குதல் தொடுக்கும்; போலீசுத்துறை, பாதிக்கப்பட்ட முஸ்லீம் மக்களை குற்றவாளிகளாக சித்தரித்து, சித்திரவதை செய்யும்.

பெசன்ட் நகர் கோலம் : பாகிஸ்தான் சதி என்கிறது சங்கி போலீசு !

0
ஹெச்.ராஜாவும், ராகவன்களும் பேச வேண்டிய டயலாக்குகளை பிபின் ராவத்தும், விஸ்வநாதன்களும் பேச தொடங்கிவிட்டார்களோ..? என்றுதான் யோசிக்கத் தோன்றுகிறது!

கேரள சிறையில் மற்றுமொரு ஸ்டான் சுவாமி – ஆறாண்டு அநீதிக்கு பதில் சொல்வாரா பினராயி ?

0
பணிநீக்கம் செய்யப்பட்ட பின்னர் தோட்டத் தொழிலாளர்களின் உரிமைகளுக்காக தொடர்ந்து போராடிய இப்ராஹிமை மாவோயிஸ்ட் தலைவர்களுக்கு நெருக்கமானவர் என போலீசாரிடம் அந்த நிறுவனம் இட்டுக் கட்டியது.

முறுக்கு போலீசு – மிரட்டும் போலீசு – விபச்சாரப் போலீசு

கவிதை சொல்லும் போலீசு, துப்புரவுப் பணியாளரின் பிறந்தநாள் கொண்டாடும் போலீசுகள் எல்லாம் பத்திரிகைகளின் ஊதிப் பெருக்கல்தான். உண்மையான போலீசுகள் தூத்துக்குடியில் துப்பாக்கியோடும், மெரினாவில் குண்டாந்தடிகளோடும், இன்று கோயம்பேட்டின் பார்த்திபனாகவுமே இருக்கிறார்கள்

உ.பி.யின் வினைபூரில் இஸ்லாமியர் ஒருவர் 20 பேர் கொண்ட கும்பலால் அடித்துப் படுகொலை!

முகமது அக்லக் முதல் தியாகியின் மரணம் வரையிலான சம்பவங்கள் நமக்குக் கூறுவது ஒன்றே ஒன்றுதான்; “முஸ்லிம்கள் என்பதால் கொல்லப்பட்டார்கள்” என்பதே அது!

ஜாமியா பெண் மாணவர்களை அந்தரங்க உறுப்புகளில் தாக்கிய டெல்லி போலீஸ் !

1
“போராடுவதற்கான எங்கள் உறுதியை உங்கள் தடிகளால் உடைக்க முடியாது...” என போலீசாரின் அடக்குமுறையை தாண்டி ஓங்கி ஒலிக்கிறது ஜாமியா போராட்டக்காரர்களின் குரல்.

பீகார் : கிராமத்தையே துவம்சம் செய்து போலீசு வெறியாட்டம் !!

போலீஸின் நடவடிக்கை 1994 மற்றும் 2000-ம் ஆண்டிற்கு இடைப்பட்ட காலத்தில் செயல்பட்ட பீகாரில் உள்ள 'உயர்' சாதி பூமிகார்களின் அடியாள் படையான ரன்வீர் சேனா தாக்குதலை ஒத்ததாக உள்ளது.

நெல்லை : போலீசிடம் ஜனநாயகம் படும்பாடு – ஒரு மாணவரின் அனுபவம் !

1
நான் பல கனவுகளில் இருந்தேன்  சட்டம் சரியாக அமல்படுத்த பாடுபட வேண்டும் அனைவருக்குமான உரிமைகளை நிலைநாட்டிட வேண்டும் என்று. ஆனால் நடைமுறையோ வேறாக உள்ளது.

தமிழ்நாடு போலீசின் தீவிரவாதத் தடுப்பு பிரிவு; பாசிஸ்டுகளின் இன்னொரு ஆயுதம்!

0
பல்வேறு காரணங்களைக்காட்டி உருவாக்கப்படும் போலீசு படைப்பிரிவுகள் அரசுக்கு எதிராக கேள்வியெழுப்பும் ஜனநாயக சக்திகளையும் புரட்சிகர இயக்கங்களையும் ஒடுக்கவே பயன்படுத்தப்படும்.

விசாகப்பட்டிணம் விசவாயுப் படுகொலைகள் : குழந்தையை இழந்த தாய் மீது வழக்கு !

0
நச்சுச் சூழலால் தொடர்ந்து பாதிப்புக்குள்ளாகி வரும் அப்பகுதி மக்கள் மீது வழக்குப் பதிவு செய்து கைதும் செய்துள்ளது போலீசு. பெற்ற பிள்ளையை இழந்த பெண்ணின் மீதும் வழக்குப் போடப்பட்டுள்ளது.

வக்கிரத்தின் மறுபெயர் டெல்லி போலீசு !

1
“எங்களது பாலின அடையாளத்தை ஆயுதமாக வைத்து எங்கள் மீது இந்த தாக்குதலைத் தொடுத்துள்ளது. எங்களது உடலை வன்முறைக் களமாக மாற்றியிருக்கிறது போலீசு” என்று பாதிக்கப்பட்ட பெண் மாணவர் கூறினார்

அண்மை பதிவுகள்