privacy

about us

write

contact

shop

புதிய ஜனநாயகம்

புதிய கலாச்சாரம்

e-books

Global Influence

Communication

Legal Agreement

ஜாட் கலவரம் : சாதி என்றொரு பெருந்தீமை !

0
சாதி தன் இயல்பிலேயே ஒழுக்கமோ, நெறிகளோ இல்லாத ஒரு சமூக விரோத நிறுவனம் என்பதை அரியானாவில் பிற சாதியினர் மீது ஜாட் சாதிவெறியர்கள் நடத்தி தாக்குதல் காட்டியிருக்கிறது.

காரல் மாக்ஸ் பற்றி பேசினால் சட்டம் ஒழுங்கு கெடுமாம் !

0
கோவையில் காவலர் பணித் தேர்வுகள், ஐந்து கல்லூரிகளின் ஆண்டுவிழா, எஸ்.பி.பி பாட்டு கச்சேரி, இவை எல்லாவற்றையும் மீறி எங்கு மக்கள் டாஸ்மாக்கை உடைப்பார்கள் எனத் தெரியவில்லை. இதனால் தான் அனுமதி மறுக்கிறோம் எனக் கூறினர் காவல் துறையினர்.

நீட்: நுங்கம்பாக்கம் – கோவூர் – அரசுப் பள்ளி மாணவிகள் போராட்டம் !

0
“திங்கக் கிழமை பள்ளிக்கு எங்கள சேக்க மாட்டார்களாம் ரொம்ப நல்லது போராட்டம் நடத்த வசதியா இருக்கும். நாங்க இன்னைக்கு இல்லைன்னாலும் தொடர்ந்து போராடுவோம்.”

சென்ட்ரல் ரயில் நிலையத்தில் போலீசு வழிப்பறி – நேரடி ரிப்போர்ட் !

0
மக்களைக் காப்பதற்காக இருப்பதாகக் கூறிக் கொள்ளும் போலீசின் அருகதை இதுதான் என்றால் மக்கள் ஏன் தம்மைக் காப்பாற்ற அதிகாரத்தை எடுத்துக் கொள்ளக்கூடாது?

போலீசு மாமாவுக்கு மாமூல் கொடுக்க மறுக்கும் சங்கம் !

8
போலீசை பார்த்து அஞ்சுவதும், புரோக்கர்களிடம் கெஞ்சுவதும் அவமானம்! அவமானம்! ஒன்றாய்த் திரண்டு போராடி உரிமை பெறுவதே தன்மானம்!

விழுப்புரம் சாராய ரவுடிகளுக்கு எதிரான ஆர்ப்பாட்டம் – படங்கள், செய்தி

0
அப்பொழுதே தெரிந்து விட்டது DSP பீமராஜ் கள்ளச்ச்சாராய கூட்டுக் களவாணி, இவர்களிடம் நின்று நேரத்தை வீணடிக்க வேண்டாம் என்று.

வங்கிக் கொள்ளையன் மல்லையாவுக்கு என்கவுண்டர் எப்போது?

18
வேளச்சேரி என்கவுண்டருடன் சென்னை போலீசின் கடமை முடிவடையவில்லை. இன்னுமொரு வங்கிக் கொள்ளையனின் 'கணக்கை' முடிக்க வேண்டிய பெரும்பொறுப்பு தற்போது அவர்கள் முன் காத்திருக்கிறது.

குடியுரிமை திருத்தச் சட்டம் : உத்தர பிரதேசத்தில் போலீசு நடத்திய படுகொலைகள் !

0
குடியுரிமை திருத்த சட்டத்தை எதிர்த்த போராட்டத்தில். உத்திரப்பிரதேச அரசு நடத்திய துப்பாக்கிச் சூட்டுக்கு பலியானவர்களின் குடும்பத்தாரின் வாக்குமூலம்

விஸ்வரூபமெடுத்தார் அம்மா !

19
விஸ்வரூபம் திரைப்பட பாதுகாப்பிற்காக போலீசைக் குவிப்பதை விட, மக்கள் கோரிக்கைக்கு செவி மடுத்துவிடலாம் என்ற யோசனை கூடங்குளத்தில் ஏன் தோன்றவில்லை? அங்கே பிற மாநிலங்களிலிருந்தெல்லாம் போலீசு இறக்குமதி செய்யப்பட்டதே, அது ஏன்?

ஐ.ஐ.டி டீனை கைது செய் ! பு.மா.இ.மு போராட்டம்

25
ஐ.ஐ.டி.யில் பெரியார் அம்பேத்கருக்கு தடையை எதிர்த்து புரட்சிகர மாணவர் இளைஞர் முன்னணி தோழர்கள் 30-05-2015 காலை 11 மணியளவில் சென்னை ஐ.ஐ.டி முன்பு நடத்திய மறியல் போராட்டம்.

மணல் கொள்ளையர்களை எதிர்த்து நெல்லை கலெக்டர் அலுவலகம் முற்றுகை!!

7
ஆய்வுக்குழு நிர்ண்யிக்கப்பட்ட காலக்கெடுவிற்குள் ஆய்வை முடிக்க வேண்டும் என்று செயல்படுகிறதே தவிர பாதிக்கப்பட்ட மக்கள் கூறும் தகவல்களை பெற்று அதன் அடிப்படையில் ஆய்வு செய்யவில்லை.

மே 5 முதல் டாஸ்மாக் மூடப்படும் ஊர்கள் – பட்டியல் 2

0
வழக்கமாக தன்னிடம் வந்து மனுகொடுத்து கெஞ்சியவர்களை பார்த்து பழகிய கோட்டாட்சியர் மக்கள் குறிப்பாக உழைக்கும் பெண்கள் உத்தரவிடுவதை கண்டு அதிர்ச்சியில் அமைதியாக இருந்தார்.

வன்னியர் சங்கம் உள்ளிட்ட ஆதிக்க சாதி சங்கங்களை தடை செய் !

22
இளவரசன் மரணத்துக்கு காரணமான குற்றவாளிகள் பா.ம.க சாதிவெறியர்களை வன்கொடுமை சட்டத்தின் கீழ் கைது செய்! ஆர்ப்பாட்டங்கள் !!

பாலியல் வன்முறை: பாஜகவின் பாரதப் பண்பாடு!

2
ஓம்பிரகாஷின் அரசியல் நண்பர்கள் பலரும் அந்தப் பெண்ணை சீரழித்துள்ளனர். அவளால் இப்போது மொத்தம் 17 பேர்களை அடையாளம் காட்ட முடிகிறது. அதில் ஒருவர் நான்கு முறை பாரதிய ஜனதா கட்சியின் சார்பாக பாராளுமன்ற உறுப்பினராக போட்டியிட்டு வென்றவர்.

இந்தியாவில் ஜார்ஜ் ஃபிளாய்ட் போராட்டங்கள் ஏன் நடக்கவில்லை ?

1
உலகெங்கிலும் அடக்குமுறை மற்றும் அடிமைத்தனத்தின் நினைவுச் சின்னங்களை அகற்றுவதற்கான போக்கு அதிகரித்து வரும் நிலையில், இந்தியாவில் கோட்சே மற்றும் மனு சிலைகள் தற்போதைய சித்தாந்தத்தின் கீழ் வழிபடப்படுகின்றன.

அண்மை பதிவுகள்