privacy

about us

write

contact

shop

புதிய ஜனநாயகம்

புதிய கலாச்சாரம்

e-books

Global Influence

Communication

Legal Agreement

கூலி அடிமைகளாக மாற்றப்படும் ஆசிரியர்கள்! நொறுங்கி விழுந்து கொண்டிருக்கும் அரசு கல்வி கட்டமைப்பு!

0
2013 முதல் ஆசிரியர் தகுதித் தேர்வு எழுதிய 80,000-த்திற்கும் மேற்பட்ட ஆசிரியர்களுக்கு நிரந்தர பணி வழங்கப்படவில்லை. அரசு கல்லூரிகளில் 10,000 க்கும் மேற்பட்ட காலி இடங்கள் இருந்த போதிலும், நிரந்தர ஆசிரியர்கள் நியமிக்கப்படவில்லை.

தனியார் பள்ளிகளை அரசுடமையாக்கு ! பேரணி, மாநாடு !!

4
தமிழக அரசே, அரசு பள்ளிகளில் பயிலும் மாணவர்களுக்கு உயர் கல்வியில், வேலை வாய்ப்பில் முன்னுரிமை வழங்கு ! கல்வியை காசாக்கும் தனியார் பள்ளிகளை அரசுடமையாக்கு !!

அங்கன்வாடி

5
காலையில ஒன்பதரைக்கு கொண்டு வந்து விடணும். மதியம் பன்னிரெண்டரைக்குக் கூட்டிட்டு போயிடணும். ஸ்னாக்ஸ் மட்டும் கொடுத்துவிடணும். கூடுதலா விடற ஒவ்வொரு மணி நேரத்துக்கும் மாதத்துக்கு முன்னூறு ரூபா கட்டணம்.

நீச்சல் வீராங்கனை சாய்ராவைக் கொன்ற தனியார் பள்ளி !

4
இரண்டு வருடங்களாக போக்குவரத்துக்கட்டணம் ரூ, 45,000 மட்டும் கட்டவில்லையென்றும் இதனால் இவர் பள்ளியிலிருந்து வெளியேற்றப்பட்டு ஜனவரி 11 அன்றே மீண்டும் சேர்த்துக்கொள்ளப்பட்டார்

அண்ணா நூலகத்தை மூடத்துடிக்கும் பாசிச ஜெயாவை எதிர்த்து ஆர்ப்பாட்டம்!

அண்ணா நூலகத்தை இடம் மாற்றும் ‘ஜெயா’வின் பார்ப்பன பாசிச நடவடிக்கைக்கு எதிராக பு.மா.இ.மு ஆர்ப்பாட்டம் – 120 பேர் கைது!

மாணவர்களை அடிமையாக்கும் குரு உத்சவ்

5
எதிர்ப்பவர்கள் தற்காப்பிலிருந்து பேசும்போது அமல்படுத்துபவர்கள் ஏறி அடிப்பது பிரச்சினையே இல்லை. இந்தியாவில் இந்து மதவெறியை வீழ்த்துவதற்கு இந்த மண்குதிரைகளை ஒருபோதும் நம்ப முடியாது.

மதுரை காமராஜர் பல்கலை துணைவேந்தர் கல்யாணியை பதவி நீக்கு

1
மதுரை மாவட்ட ஆட்சியர் அலுவலகம் முன்பு 27-06-2014 வெள்ளிக் கிழமை அன்று காலை 10.00 மணிக்கு HRPC ஆர்ப்பாட்டம். அனைவரும் அணிதிரண்டு வாரீர்.

கல்வி நிறுவனங்களில் ஊடுறுவும் இந்துத்துவா சக்திகள் | பேரா ப. சிவக்குமார்

இந்துத்துவ பாசிச கருத்துக்கு துணை போவதா? இப்போது, நாம் போராடவில்லையென்றால், மிக மோசமான சூழலை எதிர்கொள்ள நேரிடும் என எச்சரிக்கிறார், பேராசிரியர் ப.சிவக்குமார்.

தலித் மாணவர்களைக் கொல்லும் உயர்கல்வி நிறுவனங்கள்!

ஆதிக்க சாதிவெறியர்களின் பிடியில் இருக்கும் இந்திய உயர்கல்வி நிறுவனங்களில் தலித் மாணவர்கள் மீது நிகழும் வண்கொடுமையின் இரத்த சாட்சியங்கள்!

தேசிய கல்விக் கொள்கை -2019 ஐ நிராகரிப்போம் ! ஒருநாள் தேசிய கருத்தரங்கம்

ஒரே நாடு, ஒரே மொழி, ஒரே பண்பாடு, ஒரே தேர்தல், ஒரே ரேசன் அட்டை என்பதைப் போன்றுதான் இந்தியா முழுமைக்கும் ஒரே மாதிரியான காவிமயமான கல்வி என்பதே ஆர்.எஸ்.எஸ் - பி.ஜே.பி -யின் கொள்கை.

பேராசிரியர்கள் வேலை நீக்கம் – வேல்டெக் கல்லூரியின் அராஜகத்தை முறியடிப்போம்!

8
பெற்றோர்களே! உழைக்கும் மக்களே ! வேல்டெக் கல்லூரியின் அராஜகத்திற்கு எதிராக மாணவர்கள், பேராசிரியர்களோட கரம் சேர்ப்போம்! களமிறங்குவோம் !

மதுரை காமராஜர் பல்கலை பேராசிரியரை கொல்ல முயன்றது யார் ?

3
பேராசிரியர் சீனிவாசனை மோட்டார் சைக்கிளில் பின் தொடர்ந்து வந்த இரண்டுபேர் இரும்புத் தடிகளால் மணடையைக் குறிவைத்துத் தாக்கியதை இரு கைகளாலும் மாறிமாறித் தடுத்ததில் அவரது இரண்டு கைகளும் பல துண்டுகளாக உடைந்து நொறுங்கியுள்ளன.

கல்விக் கொள்ளையில் ராமகிருஷ்ண தபோவனம் ! HRPC நடவடிக்கை !!

4
நூற்றுக்கும் மேற்பட்டோர் நம்பிக்கையோடு மாணவர்களின் கல்வியுரிமைக்கான பெற்றோர் சங்கத்தில் உறுப்பினரானார்கள். நம் போராட்டத்தைத் தடுக்க வந்த பெல் செக்யூரிட்டிகளில் சிலரும் அச்சங்கத்தில் உறுப்பினரானார்கள்.

மெட்ரிக் பள்ளி பக்கம் மேயப் போவதில்லை கோழிகள் !

2
ஒரு லோடு எல்.கே.ஜி. இரண்டு லோடு ப்ரீ கே.ஜி. எல்லா திசையிலிருந்தும் கொண்டு வந்து கொட்டப்படுகின்றன குழந்தைகள்.

துணை வேந்தர் கல்யாணி மதிவாணனை நீக்கத் தயங்குவது ஏன் ?

1
தீர்ப்பு உடனே நடைமுறைக்கு வந்துவிடுவதால் கல்யாணி மதிவாணன் அனைத்து அதிகாரங்களையும் இழந்துவிடுகிறார். ஏற்கனவே வேலைக்காக லஞ்சம் கொடுத்தவர்களுக்கு நியமன உத்தரவு அவசர அவசரமாக முன் தேதியிட்டு வழங்கப்படுவதாக தகவல் தெரியவருகிறது.

அண்மை பதிவுகள்