privacy

about us

write

contact

shop

புதிய ஜனநாயகம்

புதிய கலாச்சாரம்

e-books

Global Influence

Communication

Legal Agreement

மீனவர்கள்

உலகமயத்தின் கீழ் மீனவ மக்கள் கடற்கரையை விட்டே விரட்டப்படுகிறார்கள்.

கேரள வெள்ளம் : மக்களைக் காப்பாற்றும் மீனவர்கள் ! மோடி போற்றும் ஆர்.எஸ்.எஸ் உறுப்பினர்கள் !

ஒக்கிப் புயலில் மோடி அரசால் கைவிடப்பட்ட அதே மீனவர்கள்தான், இன்று தமது உயிரைப் பணயம் வைத்து வெள்ளத்தில் தத்தளித்துக் கொண்டிருக்கும் கேரளாவை மீட்டெடுத்துக் கொண்டிருக்கிறார்கள்.

நீ ஒரு கிறித்தவனா? வெள்ளம் வடிந்தாலும் வடியாத ஆர்.எஸ்.எஸ். பார்ப்பன வெறி

வெள்ள மீட்பு நடவடிக்கைகளின் போது உதவி செய்ய வந்தவர்களிடமும் சாதி பேதம் பார்க்கும் பார்ப்பனக் கூட்டம்தான், மீட்பு நடவடிக்கைகளில் ஈடுபடாமலேயே கேரளத்தையே மீட்டதாகக் கூறி இழிவான முறையில் புகழ்தேடும் ஆர்.எஸ்.எஸ். கும்பலின் கேரள அடித்தளம்

ஒக்கி புயல் பேரழிவு குறித்த உண்மை அறியும் குழு அறிக்கை !

2
நிகழ்ந்த மனிதப் பேரழிவுக்கு யார் காரணம்? என்ற கேள்விகளுக்கு விடைகாணும் நோக்கில் கீழ்க்காணும் நபர்கள் கொண்ட உண்மை அறியும் குழு அமைக்கப்பட்டது.

சென்னை பட்டினப்பாக்கம் : கரையிலும் வாழ முடியல கடலிலும் பிழைக்க வழி்யில்ல ! படக்கட்டுரை

நடிகர் கமலகாசன் திடீர்னு வந்து “இங்க கரயில கல்லு போடலாமா”ன்னு நடுத்தெருவுல நிக்கிற எங்ககிட்ட கேக்குறாரு. அதை எங்க தலையில போட்டா ரொம்ப நல்லாயிருக்கும். தூண்டில்ல மீனு புடிக்க அதுக்கு இரை வக்கிற மாதிரி எங்கள இரையாக்கி அவனுங்க பதவிய புடிக்க பாக்குறானுங்க.

மீனவர்கள் சடலங்களுக்கு ஏன் உயிர் வருகிறது? #tnfisherman

34
தேவைப்படும் போது மீனவனைப் பிணமாக்கவும், பிணமாக்கிய மீனவனுக்கு உயிர்கொடுக்கும் விதத்தையையும் கற்று வைத்திருக்கிறார்கள் கருணாவும் ஜெயலலிதாவும்.

ஒக்கி புயல் : இயற்கையின் பெயரால் இனப்படுகொலை

1
“வைராக்கியமா கரையில வந்து நின்னு, அரசாங்கத்தை வெட்கப்பட வைக்கனும்னு நினைச்சேன்” என்று ஒரு மீனவர் சொன்னார். ஆனால் அரசோ, வெட்கம், மானம் எதுவுமின்றி பேரிடர் காலங்களை ஆதாயத்துக்கான வாய்ப்பாகப் பார்க்கிறது.

எங்க உயிர் போனாலும் அது இந்த கடல்ல தான் போகணும் ! படக் கட்டுரை

Fisher folk life in Chennai. | மீ்னவ மக்களை கடற்கரையிலிருந்து துரத்தும் கடற்கரை மேலாண்மை மண்டலத் திட்டம் குறித்து சென்னை பெசன்ட் நகர் ஆல்காட் குப்பம் மீனவ மக்கள் என்ன சொல்கிறார்கள்?

கரை திரும்பாத மீனவர்கள் : காசிமேடு நேரடி ரிப்போர்ட்

1
நாங்க உயிருடன் வருவோம் என்ற நம்பிக்கையே எங்களுக்கு இல்லை. அவ்வளவுதான் செத்துவிடுவொம் என்று முடிவு செய்துவிட்டோம். படகில் அனைவரும் அழ ஆரம்பித்துவிட்டோம். கரையில் எல்லாரையும் பார்த்தபிறகு தான் உயிரே வந்தது.

ஒக்கி புயல்: தமிழ் இந்து நாளிதழின் கருத்து “ரேப்” !

2
ஆனால் தமிழ் இந்துவோ இந்த பாதிரியார்களின் மத அடையாளத்தை மட்டும் பூதாகரப்படுத்தி, ஒக்கி புயலின் பாதிப்புகள், மீனவர்களின் துன்பங்களை இரண்டாம்பட்சமாக்கி குளிர்காய பார்க்கிறது.

சென்னை : மக்களை உறைய வைத்த கண்ணீர்க் கடல் ஆவணப்படம் !

2
பல மீனவர்கள் 3 நாள், 3 இரவுகள் தொடர்ச்சியாக நீந்திக் கடற்கரை மருத்துவமனையில் சேர்ந்த பின்னர், அவர்கள் கண் விழித்துப் பார்த்த போது, அவர்களை நடுக்கடலில் இருந்து கடற்படை காப்பாற்றியதாக செய்தி வந்ததைப் பார்த்து அதிர்ச்சி அடைந்திருக்கின்றனர்.

Live : ஒக்கிப் புயல்: பத்திரிகையாளர்கள் கலந்துரையாடல் – நேரலை !

1
சென்னை வடபழனி ஆர்.கே.வி. பிரிவியூ தியேட்டரில் இந்நிகழ்வு தற்போது நடைபெற்றுக் கொண்டிருக்கிறது! அனைவரும் வருக!

சென்னை டிச 25 : ஒக்கி புயல் – மீனவர்களின் நேருரை – பத்திரிகையாளர் கலந்துரையாடல் – அனைவரும்...

1
டிசம்பர் 25 திங்கட்கிழமை, சென்னை வடபழனி ஆர்.கே.வி பிரிவியூ தியேட்டரில் " ஒக்கி புயல் - மீனவர்களின் நேருரை - பத்திரிகையாளர்களின் கலந்துரையாடல்" நடைபெறுகிறது. கண்ணீர்க்கடல் எனும் திரைச்சித்திரம் திரையிடப்படுகிறது. நேரம் மாலை 3 முதல் 6 மணி வரை.அனைவரும் வருக.

Live : குமரி மீனவர்கள் துயர் துடைக்க – களத்தில் இறங்குவோம் !

0
மீனவர்களை துரிதமாக மீட்க நடவடிக்கை எடுக்க வேண்டும் என மீனவர்கள் தவிர பல்வேறு அமைப்புகளும் போராட்டங்களில் ஈடுபட்டுள்ளன.தமிழகமெங்கும் மீனவர்கள் போராட்டம் குறித்த களச் செய்திகளை இங்கு உங்கள் பார்வைக்கு உடனுக்குடன் தருகிறோம்.

மக்கள் அதிகாரம் : கதறும் மீனவ குடும்பங்கள் ! வஞ்சிக்கும் அரசு !!

0
பழவேற்காடு தொடங்கி குமரி மாவட்ட நீரோடி வரை உள்ள கடற்கரை கிராம மீனவர்கள், மாணவர்கள் ஒன்றிணைய வேண்டும். அப்போதுதான் மக்கள் விரோத இந்த அரசை பணிய வைக்க முடியும்.

திருச்சியில் ‘கண்ணீர்க் கடல்’ ஆவணப்பட வெளியீடு !

0
வினவு பாதிக்கபட்ட மக்களை நேரில் சந்தித்து கண்ட பேட்டியின் அடிப்படையில் தயாரித்த ஆவணப்படம் திருச்சி தில்லை நகரில் கீழ்வெண்மணி தியாகிகள் தினமான டிசம்பர் 25 நேற்று வெளியடப்பட்டது.

அண்மை பதிவுகள்