privacy

about us

write

contact

shop

புதிய ஜனநாயகம்

புதிய கலாச்சாரம்

e-books

Global Influence

Communication

Legal Agreement

பில் கேட்ஸ் இலாபத்திற்காக தடுப்பூசி சோதனைச் சாலையான இந்தியா

6
கேட்ஸ் ஃபவுண்டேஷன் நிதியுதவியில் நடத்தப்பட்ட கருப்பை புற்று நோய்க்கான மனித பாப்பிலோமா வைரஸ் தடுப்பூசி கிளினிக்கல் டிரையல் ஆந்திர, குஜராத் மாநிலங்களின் ஏதுமறியா ஏதிலிகளான 24,000 பழங்குடிப் பெண்குழந்தைகளுக்கு வழங்கியதால் உருவான பேரழிவுஅறிவியல் சமூகத்தையே குலைநடுங்கச் செய்தது.

டெங்கு காய்ச்சல் : மாயையும் உண்மையும் – வீடியோ !

2
ஏடிஸ் எஜிப்பியா வகைக் கொசுக்களின் முட்டைகள் ஒரு வருடம் வரை, அதாவது அடுத்த சீசன் வரும் வரை உயிர்ப்போடு இருக்கும் தன்மை கொண்டவை.

கிருஷ்ணம்மாள் சாகும் போது ஒரு மருத்துவர் கூட இல்லை !

0
மக்கள் இன்று அரசு மருத்துவமனை என்றலே அச்சப்படுகிற நிலைதான் இருக்கிறது. தங்கள் உயிரைப் பாதுகாத்து கொள்ள சொத்துக்களை விற்றோ, கடன் வாங்கியோ தனியார் மருத்துவமனையை நோக்கிச் செல்கின்றனர் மக்கள்.
நோய்

நோய்கள் விற்பனைக்கு! மருந்து கம்பெனிகளின் மோசடி!! ஆவணப்படம்

4
அமெரிக்காவின் மருத்துவத் துறை, லாபம் தேடும் முதலாளித்துவ நிறுவனங்களால் திரிக்கப்பட்டு, முறுக்கப்பட்டு, உருத்தெரியாத ஜந்துவாக மாற்றப்பட்டிருப்பதை அம்பலப்படுத்துகிறது Big Buck Big Pharma ஆவணப்டம்
mosquito

உசாரய்யா உசாரு ! டெங்கு பரவுது உசாரு | மரு. ஃபரூக் அப்துல்லா

உலகின் கொடூரமான உயிர்க்கொல்லி உயிரினமான இது ஆண்டொன்றுக்கு சுமார் நான்கு இலட்சத்துக்கும் அதிகமான மனித உயிர்களைக் கொல்கிறது. தமிழகத்தில் இதன் பாதிப்பு எப்படி?

வலி நிவாரணிகளால் உயிரை விடும் அமெரிக்க மக்கள்

0
“ஓப்பியாய்டு உபயோகத்தில் மருத்துவர்களின் பங்கு கணிசமாக உள்ளது. எதற்கெடுத்தாலும் வலி நிவாரணிகளை அளவுக்கதிகமாகப் பரிந்துரைக்கின்றனர்.

மரணம் தொடரும் கொடூரம்! மருத்துவத்துறையில் தனியார்மயம்!!

மீனாட்சி மிசன் மருத்துவமனை கேட்டது 5 லட்சம் கலைஞர் மருத்துவக் காப்பீட்டுத் திட்டத்தில் முடிந்தவரை வசூலித்துவிடலாம் என தைரியமாகப் பில்லைப் போடுகின்றன தனியார் மருத்துவமனைகள்.

இளைஞர்களின் தற்கொலைகள் அதிகரிப்பது ஏன் ? மருத்துவர் ஃபருக் அப்துல்லா

ஒவ்வொரு இளைஞனும் இளைஞியும் தான் இருக்க வேண்டிய எடையை விட சராசரியாக பத்து முதல் இருபது கிலோ அதிகமாக தான் இருக்கின்றனர். தவறான உணவு - பல தொற்று நோய்களுக்கு நம் உடலை திறந்து வைக்கிறது.

ஒசூர் பாகலூர் அரசு மருத்துவமனையை திருத்திய மக்கள் போராட்டம் !

1
மக்கள் அதிகாரம் தலைமையில் உள்ளூர் விவசாயிகள் பொதுமக்களில் சிலர் என 20 பேர் கொண்ட குழு பாகலூர் மேம்படுத்தபட்ட அரசு சுகாதார நிலையத்தில் காலை 8 மணி முதல் மாலை 4 மணி வரை நேரில் சென்று அதிரடி ஆய்வு மேற்கொண்டனர்.

உடற்பருமன் ஏன் ? புதிய ஆய்வுகளும் கேள்விகளும் !

0
2004-ம் ஆண்டு பிறந்த பத்து குழந்தைகளின் தொப்புள் கொடிகளை ஆராய்ச்சி செய்து பார்த்த போது அதில் சுமார் 287 வகையான தொழிற்சாலை இரசாயனக் கழிவுகள் இருப்பது தெரியவந்தது. இதற்கும் உடற் பருமனுக்கும் என்ன சம்பந்தம்?

இந்தியாவில் மூளைச்சாவு உடலுறுப்புகள் பணக்காரர்களுக்கு மட்டும்தானா ?

டி.வி விளம்பரங்களில் அனைவரும் “உறுப்பு தானம் செய்வீர்” என்று மக்களுக்கு அறைகூவல் விடுக்கிறது இந்திய அரசு! ஆனால் தானம் செய்யப்படும் உறுப்புகள் அனைவருக்குமல்ல என்பது உங்களுக்குத் தெரியுமா?

இனி நிமோனியா வந்தால் நமது குழந்தைகள் சாக வேண்டியதுதான் !

2
உலக அளவில் நிமோனியா காய்ச்சலுக்கு மட்டும் ஆண்டுக்கு சுமார் 10,00,000 குழந்தைகள் பலியாகின்றன. இதில் இந்தியாவில் மட்டும் 2,00,000-க்கும் அதிகமான குழந்தைகள் பலியாகின்றன.

உத்திரப் பிரதேசம் : மரணிக்கும் கர்ப்பிணிப் பெண்கள் !

0
பார்ப்பனியத்தையும் - தனியார்மயத்தையும் ஏன் தகர்க்க வேண்டும் என்பதற்கு ஒரு வலிமையான சமிக்ஞை தான் ஸ்க்ரோல் இணையத்தளத்தில் வெளியான இப்பதிவு.

சென்னை செவிலியர் போராட்டம் – நேரடி ரிப்போர்ட்!

8
'இழப்பதற்கு இனி எதுவும் இல்லை' எனும் போது போராடுவது ஒன்றே தீர்வு. தங்கள் அடிப்படை கோரிக்கைகளுக்காக போராடி உழைக்கும் மகளிர் தின வாரத்தில் வெற்றி ஈட்டியிருக்கிறார்கள் மலர் மற்றும் MMM மருத்துவமனை செவிலியர்கள்.

மோடியின் தூய்மை இந்தியாவில் துப்புரவுப் பணியாளர்கள் கொல்லப்பட்டதற்கே கணக்கில்லை !

கையால் மலமள்ளுதலை தடை செய்ய 2013 -ம் ஆண்டில் இயற்றப்பட்ட சட்டத்தின் படி எந்த மனிதரையும் சாக்கடைக்குள் அனுப்புவது தடை செய்யப்பட்டுள்ளது. உண்மை நிலை என்ன?

அண்மை பதிவுகள்