பங்குச் சந்தை என்றால் என்ன ? பாகம் 1
லாட்டரிச் சீட்டு வியாபாரம் தெரிந்தவர்கள் கூட பங்குச் சந்தை எனும் மாயமான் எப்படி ஓடுகிறது என அறியமாட்டார்கள். யாரிடமிருந்து யாருக்கு இலாபம் தருகிறது பங்குச் சந்தை? அவசியம் படிக்க வேண்டிய தொடர்
பெய்ஜிங்கில் வெளியேற்றப்படும் ஏழைகள் ! இதுதான் சீனாவின் வளர்ச்சி !
” வளர்ச்சி, முன்னேற்றம் ” போன்ற சந்தைப் பொருளாதார சட்டகதில் புழங்கும் சொற்கள் மக்களுக்கு எதிரானது என்பதற்கு சேலம் மட்டுமின்றி சீனமும் இரத்த சாட்சியாக நம்முன் இருப்பதை உணர்த்துகிறது இந்த ஆவணப்படம்!
உலகம் உழைக்கிறது – அமெரிக்கா, ஐரோப்பா, ஜப்பான் நாடுகள் வாழ்கிறது !
உலகமயமாக்கப்பட்ட மூலதனம்/உழைப்பு உறவின் அந்த வடிவத்தில், தேசங்கடந்த கார்ப்பரேட்டுகளின் துணை நிறுவனங்களிடமிருந்து தாய் நிறுவனத்துக்கு – லாபம் அனுப்பப்படுவது ஓரளவு வெளிப்படையாக தெரிகிறது. அது, நாடு விட்டு நாடு எடுத்துச் செல்லப்படும் லாபமாக புள்ளிவிபரங்களில் பதிவாகின்றது.
ஆப்பிள் நிறுவனம் சீனாவிலிருந்து திருடுவது எவ்வளவு ?
ஆப்பிள் ஐ-ஃபோன் நிறுவனம் தங்களுடைய ஐ-ஃபோன்கள் அனைத்தையும் சீனாவில் உற்பத்தி செய்வது என்ற முடிவை ஆப்பிளின் இலாபவேட்டை தான் தீர்மானிக்கிறது; சந்தைப் போட்டி அல்ல என்பதை இக்கட்டுரை தெளிவாக விளக்குகிறது. ஜி.டி.பி மாயை பாகம் 2.
பெட்ரோல் டீசல் விலை உயர்வு : நாட்டு மக்களை மெல்லக் கொல்லும் விஷம் !
பெட்ரோல் டீசல் விலைஉயர்வு மக்களுக்கும், நாட்டின் பொருளாதாரத்துக்கும் எந்தெந்த வகையில் பாதிப்பு ஏற்படுத்துகிறது என்பதை விளக்குகிறது இந்த நேர்காணல்.
அவர்கள் ஒரு கோப்பை காஃபியைக் கூட விட்டு வைக்கவில்லை !
காஃபிக் கொட்டையை உற்பத்தி செய்யாத ஏகாதிபத்திய நாடுகள் உலகளவில் காஃபி உற்பத்தியில் இலாபம் பார்ப்பதோடு தத்தமது நாடுகளின் ஜி.டி.பியில் இந்தக் கொள்ளையை சேர்க்கிறார்கள். எப்படி?
பங்குச் சந்தை 2 : செலவழித்தால் பணம் – பெருக்கினால் மூலதனம் !
ஒரே அளவு பணத்தை நான்கு பேர் நான்கு விதமாக செலவழிக்கிறார்கள். வியாபாரம், சுற்றுலா, தொழில், வட்டி என அந்த நான்கில் எது பங்கு மூலதனம்? ஏன் அது மூலதனம்?
ஐஃபோன் – ஆயத்த ஆடை : சீன – வங்கதேச தொழிலாளரைச் சுரண்டும் அமெரிக்கா – ஜெர்மனி !
எந்தத் தொழிற்சாலையும் இல்லாத ஏகாதிபத்திய நாடுகளின் கார்ப்பரேட் நிறுவனங்கள் மூன்றாம் உலக நாடுகளில், மலிவு விலையில் உற்பத்தி செய்யப்படும் பொருட்களை வைத்து எப்படி இலாபம் சம்பாதிக்கின்றன என்பதை விளக்குகிறது இப்பகுதி.
சிறப்புக் கட்டுரை : தமிழகத்தின் நீர்வளமும் – விவசாயத்தின் எதிர்காலமும் !
நம்மை வாழவைப்பார்கள் என்று நம்பித்தான் இவர்கள் சொல்வதையெல்லாம் பயிரிட்டோம்! உணவுப் பொருள்களை கைவிட்டு பணப்பயிர்களை, வீரிய ரகங்களை பயிரிடச் சொன்னார்கள்! அதற்குப் பிறகுதான் நம் நிலத்தடி நீர் வற்றிப்போனது!
மக்களையும், இயற்கை வளத்தையும் நாசமாக்கும் ஸ்டெர்லைட் ஆலை!
தாமிரம் உற்பத்தி செய்யப்படும்போது கந்தக டை ஆக்சைடுடன், நச்சு வாயுக்களும் வெளியாகின்றன. 1 டன் தாமிரம் உற்பத்தி செய்யப்படும் பொழுது 2 கிலோ கந்தக டை ஆக்சைடு வெளியிடப்படுகிறது.
ஸ்டெர்லைட் தீர்ப்பு : நீதி கொன்ற உச்ச நீதிமன்றம் !
சுற்றுப்புறச் சூழல், மக்களின் நலனுக்கு எதிரான ஸ்டெர்லைட் நிறுவனத்தின் குற்றங்களைத் தூசுக்குச் சமமாகக் கருதுகிறது, உச்ச நீதிமன்றம்.
கிராமங்களை சூறையாடும் நுண்கடன் நிறுவனங்கள் ! சிறப்புக் கட்டுரை
நுண்கடன் திட்டம் உலகவங்கியும், சர்வதேச நிதிமுதலீட்டு நிறுவனங்களும் கூட்டுசேர்ந்து நடத்தும் ஒரு கொள்ளைத் திட்டம்! இதற்கு இந்தியாவின் புரோக்கராக செயல்படுவது SIDBI-யும், நபார்டு வங்கியும்தான்! இதற்கு சட்டரீதியான அங்கீகாரம் தருவதுதான் மத்திய அரசின் வேலை!
ஒரு அண்ணாச்சி கடை எத்தனை பேருக்கு வாழ்வளிக்கிறது ?
வால்மார்ட்டை ஆதரிக்கும் 'அறிவாளிகள்' தாங்கள் குடியிருக்கும் தெருவில் உள்ள அண்ணாச்சி கடைகளுக்குச் சென்று அந்த கடை மூலம் எத்தனை குடும்பங்கள் வாழ்கின்றன என்பதை கேட்டறிந்து கொள்ளலாம்.
காக்டெய்ல் புகழ் பெர்முடா உலக தனிநபர் உற்பத்தி திறனில் முதல் நாடாம் !
57 ஏற்றுமதி உற்பத்தி மண்டலங்களைக் கொண்ட டொமினிகன் குடியரசின் தனிநபர் ஜிடிபி, கடலோர பார்களில் காக்டெய்ல் உற்பத்தியை மட்டுமே கொண்டிருக்கும் பெர்முடாவின் தனிநபர் ஜிடிபியில் வெறும் 8% தான். ஏனிந்த முரண்?
பிராண்டட் ஆடைகள் – பாதையோர ஆடைகள் : இலாப நட்டம் யாருக்கு ?
நீங்கள் பேரங்காடிகளில் மலிவான விலையில் ஆடை வாங்குபவர் எனில் அந்த ஆடைகள் எப்படி மலிவாக கிடைக்கின்றன என்பதை யோசித்திருக்கிறீர்களா?