Monday, November 3, 2025

தாது மணல் கொள்ளையன் வைகுண்டராஜனை எதிர்த்து பிரச்சாரம்

5
தாது மணல் கொள்ளையன் வைகுண்டராஜனை தேசிய பாதுகாப்புச் சட்டத்தில் கைது செய்! சொத்துக்கள் முழுவதையும் பறிமுதல் செய் ! மீனவர்கள், மக்களின் அச்சத்தை உடைத்தெறிந்த புரட்சிகர அமைப்புகளின் பிரச்சாரம் !

ஜெய் ராவணா! ஜெய் சம்பூகா! ஜெய் சூர்ப்பனகா! ஜெய் மகாபலி!

41
"நீங்கள் அசுரவிழா கொண்டாடுவதன் மூலம் இந்துமத உணர்வைப் புண்படுத்துவதாக நிர்வாகம் புகார் அளித்திருக்கிறது, அப்படிஏதேனும் நாங்கள் கண்டு பிடிக்க நேர்ந்தால் உங்கள் மீது நடவடிக்கை எடுக்க வேண்டியதிருக்கும்"

தோழர் சின்னப்பா நினைவு கல்வெட்டு திறப்பு! சிபிஎம்மின் கொலை வெறித் தாக்குதல்!

3
திட்டமிட்டபடி 20.10.2013 ஞாயிற்றுக் கிழமை காலை தோழர் சின்னப்பா அவர்களின் நினைவு கல்வெட்டு திறப்பு நிகழ்ச்சியும், அவரது இல்லத்தில் படத் திறப்பு நிகழ்ச்சியும் நடைபெற்றது.

2.5 கோடியை சுருட்டியது சரி – 20 இலட்சத்தில் புரண்டது தவறா ?

6
தமிழகத்தின் சிபிஐ, சிபிஎம்-இல் கூட ரியல் எஸ்டேட், பஞ்சாயத்து செய்வது போன்ற தொழில்களில் கட்சி உறுப்பினர் ஈடுபடுவதை தவறாகவே கருதுவதில்லை.

போலீசு மாமாவுக்கு மாமூல் கொடுக்க மறுக்கும் சங்கம் !

8
போலீசை பார்த்து அஞ்சுவதும், புரோக்கர்களிடம் கெஞ்சுவதும் அவமானம்! அவமானம்! ஒன்றாய்த் திரண்டு போராடி உரிமை பெறுவதே தன்மானம்!

ஐஏஎஸ் ஐபிஎஸ் அதிகாரிகள் யோக்கியமானவர்களா ?

4
சொகுசான, பாதுகாப்பான வாழ்க்கை வாழ்ந்து கொண்டே, தமது நிழலைக் கண்டே பயப்படும் பாசிஸ்டுகளின் உலகம்தான் இந்த அதிகாரிகளின் வாழ்க்கை.

சிறுகதை : ஜில்லெட்டின் விலை

11
வீடுகள் தோறும் வரும் பெண் விற்பனைப் பிரதிநிதிகளின் துயரம் மிகுந்த மறுபக்கத்தை காட்டும் கதை.

மணல் கொள்ளையர்களை எதிர்த்து நெல்லை கலெக்டர் அலுவலகம் முற்றுகை!!

7
ஆய்வுக்குழு நிர்ண்யிக்கப்பட்ட காலக்கெடுவிற்குள் ஆய்வை முடிக்க வேண்டும் என்று செயல்படுகிறதே தவிர பாதிக்கப்பட்ட மக்கள் கூறும் தகவல்களை பெற்று அதன் அடிப்படையில் ஆய்வு செய்யவில்லை.

58 தலித்துக்களை கொன்ற ரண்வீர் சேனா கொலைகாரர்கள் விடுதலை

9
நீதிமன்றத்தின் மனச்சாட்சியை பார்ப்பனிய ஆதிக்க சாதி ஆதரவு மனநிலை ஆட்சி செய்கிறது. ஏழையிலும் ஏழையாக இருக்கும் தாழத்தப்பட்டவர்களுக்கு வழங்கப்பட வேண்டிய நீதியை மறுக்கிறது.

P.K.P. கோழிப் பண்ணையை இழுத்து மூடு! உண்ணாவிரதப் போராட்டம்!

2
ஈக்கள் பிரச்சினையை தீர்க்க வக்கில்லாத மாவட்ட நிர்வாகம், போராடியவுடன் பெரும்படை பரிவாரத்தோடு வந்திறங்கியது போராட்டம் முன்னேறி வருவதை உணர்த்தியது.

நிலக்கரி ஊழலில் முதல் குற்றவாளி பிரதமர்! குஜராத் படுகொலைகளில்?

14
பரேக் சொல்லியிருப்பதை விடவும், ஆ.ராசா சொல்வதை விடவும், வன்சாரா சொல்லியிருப்பது தெளிவாக இல்லையா? கொள்ளைக்குப் பொருந்தும் நீதி கொலைக்குப் பொருந்தாதோ?

குஜராத் : மோடியின் நிலப்பறிப்புக்கு எதிரான விவசாயிகளின் போராட்டம் !

6
கார்ப்பரேட் முதலாளிகளின் கடைந்தெடுத்த கைக்கூலியான மோடி, விவசாயிகளின் விரோதி என்பதை சிறப்பு முதலீட்டுப் பிராந்தியத்துக்கு எதிரான விவசாயிகளின் போராட்டம் நிரூபித்துக் காட்டுகிறது.

வேலைபறிப்பு, சாவுகளைத் தீவிரமாக்கும் முதலாளித்துவ பயங்கரவாதம் !

0
ஓசூர் குளோபல் ஃபார்மா டெக் என்கிற மருந்துக் கம்பெனியில் வேலை செய்து வந்த எல்லேஷ் குமார் என்கிற கண் பார்வையற்ற தொழிலாளி சமீபத்தில் ரயில் முன் பாய்ந்து தற்கொலை செய்து கொண்டார்.

நாடு கொள்ளை போவதை தடுக்க புஜதொமு பிரச்சார இயக்கம்

5
நாடாளுமன்றம், சட்டமன்றம், நீதிமன்றம், போலீசு, இராணுவம் என்ற இந்த அரசியலமைப்பே நாட்டைக் கொள்ளையடிக்க துணை நிற்கிறது. போராடும் மக்களை ஒடுக்குகிறது.

நரேந்திர மோடி : இந்தியாவின் ராஜபக்சே !

53
இனப்படுகொலைக்கான தண்டனை என்ன எனக் கேட்டால் ராஜபக்சேவும், மோடியும் ஒரே குரலில் "வளர்ச்சி" என்கின்றனர்.

அண்மை பதிவுகள்