privacy

about us

write

contact

shop

புதிய ஜனநாயகம்

புதிய கலாச்சாரம்

e-books

Global Influence

Communication

Legal Agreement

மக்களைக் கொல்லும் மருத்துவ மூடநம்பிக்கைகள் | ஃபருக் அப்துல்லா

நோய் குறித்தும், அதற்கான மருத்துவம் குறித்தும் பல்வேறு மூடநம்பிக்கைகள் நிலவுகின்றன. இது அனைத்து தரப்பு மக்களிடமும் வெவ்வேறு வகைகளின் நிலைபெற்றுள்ளன. அவற்றை களைய முயல்வதே இப்பதிவின் நோக்கம். ***** “வேலூர் வாணியம்பாடியை அடுத்த் ஆலங்காயம் கொட்டாவூரை...

ஹெபாடைட்டிஸ் பி : மதுவினால் மட்டும் கல்லீரல் நோய் வருவதில்லை

Hepatitis-B-Amitabh-Bachchan
Hepatitis B என்று அறியப்பட்டுவிட்டால் வாழ்க்கையே முடிந்து விட்டது என்று அர்த்தம் இல்லை. அதற்குப்பிறகு தான் உண்மையான வாழ்க்கை இருக்கிறது. இதற்கு அமிதாப்பச்சனே உதாரணம்.

இந்தியா 2020 : அப்துல் கலாமின் வல்லரசுக் கனவு என்ன ஆனது ?

0
இரண்டாவது மிகப்பெரிய மக்கள்தொகை கொண்ட நாடான இந்தியா, துயரமளிக்கும் விதமாக இன்னமும் தனது வல்லரசு கனவை தொடர்ந்து கொண்டிருக்கிறது

தமிழ்நாடு நில ஒருங்கிணைப்பு சட்டத் திருத்த மசோதா: வேகமெடுக்கும் திராவிட மாடலின் கார்ப்பரேட் சேவை!

தொழிற்மயமாக்கல், நகரமயமாக்கல் என்ற பெயரில் ஏற்கனவே நீர்நிலைகள் மிக வேகமாக விழுங்கப்பட்டு வரும் நிலையில், தற்போது கொண்டு வரப்பட்டுள்ள தமிழ்நாடு நில ஒருங்கிணைப்பு சட்டத்தின் மூலம் பன்னாட்டு கார்ப்பரேட் முதலாளிகளால் இன்னும் மோசமாக சுற்றுச் சூழல் அழிக்கப்படப்போவது திண்ணம்.

தமிழ்நாடு மீனவர்கள் கைது: தொடரும் இலங்கைக் கடற்படையினரின் அட்டூழியம்

இலங்கை சிறையில் உள்ள 58 மீனவர்களையும், படகுகளையும் விடுவிக்கக்கோரி ராமேஸ்வரம் மீனவர்கள் கடந்த 22-ஆம் தேதி முதல் காலவரையற்ற வேலைநிறுத்தத்தைத் தொடங்கினர்.

மறுகாலனியாக்கமும் சுயசார்பு பொருளாதார மாயமும் !

மரணப்படுக்கையில் இருந்த இந்தியப் பொருளாதாரம், கொரோனா பெருந்தொற்றால் சவக்குழிக்கு சென்றுள்ளது. இந்நிலையில் பிணத்துக்கு உயிர் கொடுக்கும் தனியார்மய ஆவிஎழுப்புதலை மோடி அரசு செய்து வருகிறது.

ரத்து செய்யப்பட்ட வேளாண் சட்டங்கள் மறைமுகமாக நடைமுறை படுத்தப்படுகின்றன!

0
அரசு நெல் விவசாயிகளிடமிருந்து நேரடியாக கொள்முதல் செய்யாமல், தனியார் கொள்முதலை நோக்கி உந்தித் தள்ளுவதானது திரும்பப் பெறப்பட்ட வேளாண் சட்டங்களை வேறு வடிவங்களில் நடைமுறைப்படுத்துகிறார்களோ என்ற ஐயத்தை ஏற்படுத்துகிறது.

தொழிலாளர்களை வஞ்சிக்கும் ஃபோர்டு ஆலை : கண்டுகொள்ளாத அரசு !

0
நோக்கியா ஆலை மூடலால் வேலையிழந்து நடுத்தெருக்கு வந்த தொழிலாளர்கள் போல், ஃபோர்டு ஆலை தொழிலாளர்களின் வாழ்க்கையும் சிதைவை நோக்கி சென்று கொண்டிருக்கிறது. அத்தொழிலாளர்களுக்கு ஆதரவு கரம் நீட்ட வேண்டியது இந்திய தொழிலாளி வர்க்கத்தின் கடமை.

செயற்கை நுண்ணறிவு : ஐ.டி ஊழியர்கள் எதிர் கொள்வது எப்படி ?

ஐ.டி. துறையில் வேலையிழப்புகள் அதிகரித்துவரும் சூழலில் நம்மால் செயற்கை நுண்ணறிவு தொழில்நுட்பங்களைத் தடுக்க முடியுமா? அல்லது தானியங்கள் முறையால் ஏற்படும் பாதிப்புகளில் இருந்து தப்ப முடியுமா?

கொரொனா ஊரடங்கு : 800 கிலோ மீட்டர் நடைபயணம் – தொழிலாளர் துயரம் !

கொரொனா ஊரடங்கு நடவடிக்கைகளில், புலம் பெயர் தொழிலாளர்களின் நிலையோ திகைக்கச் செய்யும் அளவிற்கு துயரம் நிறைந்ததாக இருக்கின்றது.

மதுரை திருமங்கலம் அருகே பட்டாசு ஆலை வெடி விபத்து 6 தொழிலாளர் உடல் சிதறி...

மதுரை மாவட்டம் திருமங்கலம் அருகே அழகுசிறை கிராமத்தில் பட்டாசு ஆலையில் வியாழனன்று நிகழ்ந்த  கோர வெடி  விபத்தில் 6 பேர் உடல் சிதறிப் பலியாகினர். திருமங்கலம் அருகே  வடக்கம்பட்டியை அடுத்துள்ள அழகுசிறையில்  தனியாருக்குச்...

மான்சாண்டோ : பருத்தி விவசாயத்தைச் சுற்றி வளைத்திருக்கும் மலைப்பாம்பு !

இந்தியாவின் மொத்த பருத்தி விவசாயத்தை தனது பிடிக்குள் வைத்துள்ள மான்சாண்டோவின் விதை விலை நிர்ணய பித்தலாட்டத்தை அம்பலப்படுத்தும் கட்டுரை.

அடுத்தடுத்த விலையேற்றங்கள்: இன்று தக்காளி! நாளை?

கார்ப்பரேட்டுகளுக்கு இடைதரகர்களை கண்டால் வேப்பங்காயாய் கசக்கிறது. இடைதரகர்கள் பிரபுத்துவ எச்சங்களுடன் அறநெறி பேசி சுரண்டுகிறார்கள் என்றால் கார்ப்பரேட்டுகள் தரம்  - சுத்தம் என்ற பெயரில் சுரண்டுகிறார்கள். இரு தரப்பினருமே மக்களின் நலனிற்கு எதிரானவர்கள்தான்.

உயர்கல்வி எதிர்கொள்ளும் நெருக்கடிகள் : நெல்லை அரங்கக் கூட்டத்திற்கு வருக !

கல்வியை கார்ப்பரேட்மயமாக்கவும், காவிமயமாக்கவும் துடிக்கும் இந்த அரசின் சதியை முறியடிக்க, கல்வி மீது அக்கறை கொண்ட அனைவரும் இக்கருத்தரங்கத்துக்கு வருக!

பாரதியார் பல்கலை : NEP கலந்தாய்வுக் கூட்டம் எனும் பெயரில் கண்துடைப்பு !

பாரதியார் பல்கலையில் மாணவர்கள், பெற்றோர்களை உள்ளடக்கி நடத்தப்பட வேண்டிய NEP கருத்துக் கேட்பு கூட்டத்தை திட்டமிட்டே மாணவர்களைப் புறந்தள்ளி கண் துடைப்புக்காக நடத்துயுள்ளது. மாணவர்களின் நேர்காணல் ! பாருங்கள் !

அண்மை பதிவுகள்