அதிகரிக்கும் வேலையின்மை! அதிகரித்து வரும் தற்கொலைகள்!
வேலையின்மை என்ற பிரச்சினை இங்கு தீவிரமாக அமல்படுத்தப்படும் மறுகாலனியாதிக்க கொள்கைகளினால் ஏற்பட்ட விளைவாகும்.
அதிகரித்து வரும் காலநிலை மாற்றம் : முதலாளித்துவத்தை வீழ்த்தாமல் தீர்வு இல்லை !
கடந்த 10 ஆண்டுகளில் கடல் மட்டம் 4.5 சென்டிமீட்டர் உயர்ந்துள்ளது. இது 1993 முதல் 2002-ம் ஆண்டுகளுக்கிடையிலான கடல்நீர்மட்ட அதிகரிப்பை விட இரண்டு மடங்கு அதிகம்.
ஆக்ஸ்ஃபாம் அறிக்கை : இந்திய பட்ஜெட்டோடு போட்டி போடும் பில்லியனர்கள் !
சமத்துவமின்மையை சரிபடுத்த வேண்டிய அரசு, மேலும் மேலும் சமத்துவமின்மையை ஆழப்படுத்தவே பார்க்கிறது.
ஒப்பந்த ஆசிரியர்கள் நியமனம் – காண்ட்ராக்ட்மயமே திராவிட மாடல்!
தீவிரமாக புதிய தாராளவாதக் கொள்கைகளை அமல்படுத்துவதே, திராவிட மாடல் ஆட்சி. புதிய தாராளவாதக் கொள்கைகளை அமல்படுத்துவதில் திராவிட மாடலுக்கும், குஜராத் மாடலுக்கும் என்ன வேறுபாடு. ஒரு மண்ணும் கிடையாது.
அரசு மருத்துவர்களின் உயிரைப் பறிக்கும் தனியார்மயம்!
நோயாளிகளுக்கு மருத்துவம் பார்க்கும் மருத்துவர்களே மாணவர்களுக்கு பாடம் நடத்தவேண்டும், அதற்காக தயார் செய்யவேண்டும், மாணவர்கள் திறன்களை மதிப்பீடு செய்ய வேண்டும். இந்த நெருக்கடியை சமாளிக்கவே அரசு மருத்துவமனைகள் முதுநிலை மருத்துவ மாணவர்களை பெரிதும் சார்ந்துள்ளது. இந்த முதுநிலை மருத்துவ மாணவர்கள் ஒரு வாரத்திற்கு 80 மணிநேரம் வேலை செய்கிறார்கள்.
ஆலை நடத்துறாங்களா ? ஸ்கூல் நடத்துறாங்களா ? யமஹா தொழிலாளர் போராட்டம்
இங்கு மட்டுமில்லை, சிறீபெரும்புதூர், சுங்குவார்சத்திரம் சிறப்புப் பொருளாதார மண்டலங்களிலும், இருங்காட்டுக் கோட்டை, சிறீபெரும்புதூர் மாம்பாக்கம், மறைமலைநகர் போன்ற சிப்காட் வளாகங்களிலும் இதுதான் நிலைமை!
தனியார்மயக் கொள்கையால் புழுத்து நாறும் இந்திய மருத்துவக் கட்டமைப்பு !!
புதிய தாராளவாதக் கொள்கைகளின்படி மருத்துவம், மக்களின் அடிப்படை உரிமையாக பார்க்காமல் கடைச்சரக்காக மட்டுமே பார்க்கப்பட்டது. அரசு நிதி பெருமளவில் காப்பீட்டுத் திட்டம் என்ற பெயரில் தனியாருக்கு திருப்பிவிடப்பட்டது.
சாந்தோம் கடற்கரையில் டீ விற்கும் சந்தோஷ் ஊருக்கு போவாரா ?
ஜார்கண்டில் இருந்து சென்னை வந்து 4000 ரூபாய் சம்பளத்துக்கு டீ விற்கும் இளைஞன்! இவரது வாழ்க்கை சொல்ல வார்த்தைகள் தேவையில்லை ஒரு காட்சி போதும்.
தொழிலாளர்களை வஞ்சிக்கும் தொழிலாளர் நலச் சட்டத் திருத்தம் !
நரேந்திர மோடி அரசு தற்போது தொழிலாளர் நலன்களைக் குறித்து நடப்பில் இருக்கும் 44 சட்டங்களைக் கூட்டிக் கலந்து நான்கு சட்டங்களாக திருத்தியமைக்க உத்தேசித்திருப்பதை எதிர்த்தே இந்தப் போராட்டம் நடைபெற்றது.
பாலுக்கும் காவல்… பூனைக்கும் தோழன்… – பாகம் 1 | சித்திரகுப்தன்
4 சட்டத் தொகுப்புகளாக மாற்றப்பட்ட 44 தொழிலாளர் நலச் சட்டங்கள் இவை அடியோடு ரத்து செய்யப்பட வேண்டும் என்கிற கோரிக்கை முன்னிறுத்தப்பட்டு பிரச்சாரங்கள் மேற்கொள்ளப்பட்டது.
மோடியின் உடனடி விவசாயக் காப்பீடு : மற்றுமொரு ஜூம்லா !
ஏற்கனவே இருக்கும் பயிர்க் காப்பீடு திட்டங்களுக்கு பெயர் மாற்றம் மட்டும் செய்து மேம்பட்ட திட்டங்களைப் போல மோடி அள்ளிவிட்ட ஜூம்லாக்கள் இப்போது பல்லிளிக்கின்றன.
பட்ஜெட் 2021 : விவசாயத்திற்கு ‘பெப்பே’ காட்டிய மோடி அரசு !
மொத்த பட்ஜெட்டில் விவசாயத்திற்கும் அதன் துணை நடவடிக்கைகளுக்கும் ஒதுக்கப்பட்டிருக்கும் பங்கின் அளவு சென்ற ஆண்டில் இருந்த 5.1% லிருந்து தற்போது 4.3% ஆக குறைந்திருக்கிறது.
5, 8-ம் வகுப்பு பொதுத்தேர்வு : மாணவர்களுக்கு உளவியல் பாதிப்பு | வில்லவன் நேர்காணல்
இந்தப் பொதுத் தேர்வுத் திட்டம் மாணவர்களுக்கும் பெற்றோர்களுக்கும் ஏற்படுத்தக் கூடிய உளவியல் சிக்கல்கள் குறித்தும், இது ஏற்படுத்தப் போகும் சமூக ரீதியான பாதிப்புகள் குறித்தும் விளக்குகிறார் வில்லவன்.
பெரியார் பல்கலைக்கழகத்தில் மாணவர்கள் அரசியல் பேச தடை உத்தரவு ! | புமாஇமு கண்டனம்
நீட்டப்படும் காவி - கார்ப்பரேட் பாசிசத்தின் கொடுங்கரங்களை உடைக்க உழைக்கும் மக்கள், மாணவர்கள், ஜனநாயக சக்திகள் அனைவரும் ஒன்றுபடுவோம்! மாணவர்களே நாம் இப்போது விட்டால் எப்போதும் அடிமைதான்!
மூன்று அரசு மருத்துவக் கல்லூரிகளில் மாணவர் சேர்க்கைக்கான அங்கீகாரம் ரத்து! | பு.மா.இ.மு கண்டனம்
கல்வியை மாநில பட்டியலுக்குக் கொண்டு வருவதற்கான போராட்டத்தையும் தனியார்மயத்தை ஒழித்துக் கட்டுவதற்கான போராட்டத்தைத் தீவிரப் படுத்தும்போது தான் மருத்துவம் என்பது தரமாகவும் சேவை அடிப்படையிலும் கிடைக்கப் பெறும்.