கமலஹாசன் – சிபிஎம் கட்சியை அறிய உதவும் அன்பே சிவம் !
மாதவனின் வர்க்கத்தைப் “பன்னாட்டு நிறுவனத்தின் கூலி” என்று நல்லசிவம் சாடுகிறார். ஒண்ணாம் நம்பர் கைக்கூலிக் கட்சியான பாரதீய ஜனதாவின் தலைவர் இல.கணேசனோ படத்தைப் பாராட்டுகிறார்.
பரதேசி: வதையின் வரலாறா, வரலாற்றின் வதையா?
பாலாவின் பரதேசி குறித்த வினவின் விமரிசனம். வரலாறு, கலை, குறியீடுகள், சமூக இயக்கம், உரையாடல், நாட்டுப்புற மக்களின் வாழ்க்கை, காலனிய சுரண்டல், இன்னபிறவற்றை திரைப்படத்தோடு ஒப்பிட்டு புரிய முயற்சி செய்யும் ஒரு ஆய்வு!
ஈய்ச்சர் லாரிகள் அருகி வருவது ஏன்?
''காசு கூட முக்கியமில்ல சார்.. ஆனா வேலயில்லாம எப்பிடி சார் இருக்கிறது.'' என்பதுதான் மகேந்திரனது ஒரே ஆதங்கமாக இருந்தது. வேலையில்லாமல் இருப்பதை அங்கிருந்த எவராலும் பொறுத்துக் கொள்ள முடியவில்லை.
மார்க்ஸ், ஏங்கெல்சின் கம்யூனிஸ்ட் கட்சி அறிக்கை
எந்தச் சொத்தும் இல்லாதொழிவதையே தனக்குரிய அவசிய நிபந்தனையாய்க் கொண்ட ஒரு சொத்து வடிவத்தை ஒழிக்க விரும்புகிறோம் என்று எங்களை ஏசுகிறீர்கள்... ஆம், உண்மையில் அதுவேதான் நாங்கள் செய்ய விரும்பும் காரியம்.
தறியோட வாசத்தை மூக்கு சுவாசிச்சு கிட்டே இருக்கணும் !
வியர்வையால் புழுக்கம் தாங்காமல் வெறும் ஜட்டி மட்டும் அணிந்திருந்தார். தறி கட்டை மிதிக்கும் இடத்தில் இரண்டு கால்களுக்கும் இரண்டு கொசுவத்தி புகைந்துக் கொண்டிருந்தது.
இன்னா பண்றது? சோறு துன்னாவணுமே!
துன்பப்படுகிறவர்களைக் கண்டால் ஓடோடி துயர் நீக்கும் ஹீரோக்களும், குத்தாட்டம் போட்டே கலைச்சேவை செய்கிற ஹீரோயின்களும் நிறைந்த கோடம்பாக்கத்தில் ஒரு நாள்.
சாணி விற்கும் அமேசான் ! இதுதாண்டா மேக்-இன்-இந்தியா !!
இரண்டிலிருந்து எட்டு எருவாட்டிகள் கொண்ட பை ஒன்று 100ரூபாய் முதல் 400 ரூபாய்க்கு விற்கப்படுகிறதாம். ஒவ்வொரு எருவாட்டியும் 200 கிராம் எடை கொண்டதாக இருக்கிறதாம்.
ஆட்டோவுக்கு ரேட்டு – மல்டிபிளக்சில் பூட்டு !
"ஆட்டோ டிரைவர்கள் இல்லையென்றால் இந்த முதியவர்களை மருத்துவமனைக்கு அழைத்துவர எவரும் உதவுவதில்லை, அவர்களின் பிள்ளைகளுக்கும் நேரமில்லை"
அரசு, அரசியல், அரசாங்கம், உரிமைகளற்ற மக்கள்!
அரசியல் தெரிந்தவர்கள், அக்கறை உள்ளவர்கள் அவசியம் படிக்க!
மூணாறு: பெண் தொழிலாளர்களின் போர்க்கோலம் !
தேநீர் அருந்தும்போதுகூட, அட்டைப் பூச்சிகளும் உண்ணிகளும் இரத்தத்தை உறிஞ்சும் வேளையிலும் தேயிலை பறிப்பது நின்றுவிடாதபடி இயந்திரங்களைப் போல உற்பத்தி செய்து தள்ள பழக்கப்படுத்தப்பட்டிருக்கிறார்கள்.
எச்.ஆர் : மனிதவளத் துறையா ? என்கவுண்டர் படையா ?
உற்பத்தியிலும், அன்றாட நிறுவன செயல்பாட்டிலும் தொடர்பில்லாமல், எச்.ஆர். அதிகாரிகள் தொழிலாளர்களை வெறும் பெயர்களாக, எண்களாக பார்க்கின்றனர்.
சுரங்க தொழிலாளிகள் உயிரில் உங்கள் செல்பேசி சார்ஜ் ஆகிறது
அரசு மதிப்பீட்டின் படியே ஒவ்வொரு மூன்று நாட்களிலும் ஏதோ ஒரு கனிம சுரங்கத் தொழிலாளி இந்தியாவில் கொல்லப்படுகிறார்.
கூலித் தொழிலாளர்களைக் கொன்றது சுடுநெருப்பா? இலாப வெறியா?
நாமக்கல்வைகை எம்.பி.ஆர். அக்ரோ இண்டஸ்ட்ரீஸ் (பி) லிமிடெட் ஆலையில் கடந்த 06.05.2009 அன்று இரவு நடந்த தீ விபத்து 17 தொழிலாளர்களின் உயிரைக் காவுவாங்கிவிட்டது.
Appraisal in IT sector – a critique
Bonuses or other special increases can and should be tied to very specific, very visible, very measurable results, and this should be applicable to the whole team, as only teams achieve results.
நகரமயமாகும் தமிழகம்: நரகத்தை நோக்கி நாலுகால் பாய்ச்சல்!
எல்லோருக்கும் தன்னுடைய அரசு தந்தை வழிப் பரோபகாரியாக விளங்குவதைப் போன்றதொரு பிரமையை கருணாநிதி தோற்றுவிக்கிறாரே, அதில் மயங்குவதில்தான் தமிழகத்தின் தவறு இருக்கிறது.