privacy

about us

write

contact

shop

புதிய ஜனநாயகம்

புதிய கலாச்சாரம்

e-books

Global Influence

Communication

Legal Agreement

தினமலர் பொறுக்கி அந்துமணி இரமேஷை தூக்கில் போடுவது அநீதி!

133
ராஜீவ் கொலை வழக்கும் ஒரு பெட்டி கிரிமினலின் குற்றமும் ஒன்றா? ஆம் என்கிறது தினமலர். நாமும் அதை மறுக்காமல் தினமலர் பாணியில் வேறு சில குற்றங்களை ஆராய்ந்து பார்ப்போம்.

ஈழம்: தமிழ் சினிமாவின் 6 மணிநேரத் தியாகம் !

50
தீபாவளி, பொங்கல், குடியரசு தினம், சுதந்திர தினம் ....வரிசையில் இப்போது ஈழப் போராட்டம் கூட சினிமாக்காரர்களை வைத்துத்தான் நடத்தவேண்டுமென்றால் என்னவென்று சொல்ல?

தேசிய பாதுகாப்பு ஆலோசகர் பழ.நெடுமாறன் – கககபோ!

70
ஐயா பழ.நெடுமாறன் புலிகள் இயக்கத்தின் ஆலோசகர். புலம் பெயர் தமிழர்கள் பலரின் மதிப்புக்கு உரியவர். ஈழத்தமிழர்க்காகவே தன் வாழ்வை அர்ப்பணித்துக் கொண்டவர் எனப் போற்றப்படுபவர்.

லைக்கா குழுமம் : மோடிக்கு வரவேற்பு – ராஜபக்சேவுடன் தொழில் கூட்டணி !

10
தெற்காசியாவின் ஒரு தேர்ந்த கார்ப்பரேட் மோசடி நிறுவனமாக மாறிவரும் லைக்கா குழுமம் சுபாஷ்கரன் அல்லிராஜாவின் ஊழல் மோசடிகளையும் அதற்கு உடந்தையாக செயல்பட்ட இந்திய, இலங்கை, ஐரோப்பிய அரசியல்வாதிகளையும், ரஜினிகாந்த் போன்ற பிரபலங்களையும் தரவுகளோடு அம்பலப்படுத்துகிறது இத்தொகுப்பு.

ஈழப் ‘போர் நிறுத்தம்’: காங்கிரசு – தி.மு.க கம்பெனியின் கபட நாடகம்!

ஈழத்தில் தொடரும் மிகக் கொடிய இனப் படுகொலையைத் தடுத்து நிறுத்த வக்கற்ற காங்கிரசு  தி.மு.க. கூட்டணி அரசின் மீது தமிழக மக்களின் வெறுப்பு அதிகரித்து வருகிறது. தேர்தல் நெருங்க நெருங்க, கருணாநிதிக்கு அச்சமும் அதிகரித்துக் கொண்டே போகிறது. சவடால் அடித்தும், பிரதமருக்கும் சோனியாவுக்கும் தந்தி அடித்தும், சிவசங்கர் மேனன்  எம்.கே.நாராயணன் ஆகியோர் ராஜபக்சேவைச் சந்தித்து போர் நிறுத்தத்தை வலியுறுத்திவிட்டு வந்துள்ளதாக ஏய்த்த பின்னரும்கூட, போர் நிறுத்தம் நிகழவில்லை. இதோ, இன்னும் இரண்டே நாளில் நல்ல முடிவு ஏற்படும் என்று கருணாநிதி கூறிய கெடு...

பார்வதியம்மாள், நளினி – அறிக்கை நாயகர்களின் IPL !!

50
சொல்லப்பட்ட காரணங்களும் சொல்லப்படாத உண்மைகளும் - அரசியல் நேர்மையின்மை - டோண்டு ராகவனின் திமிர் - நளினி & பார்வதியம்மாள் விடுதலைக்கு கருணை கோராதே, அரசியலாக்கு

அப்துல் கலாமின் மௌனம் – கேலிச்சித்திரம்

51
அப்துல் கலாமின் உதடுகள் பேச மறந்தவை...

வைகோ – ஒரு அரசியல் அனாதையின் கதை!

103
வைகோ-ஒரு அரசியல் அனாதையின் கதை!
ஒரு கோடி மக்கள் வாழும் சென்னை மாநகரத்தின் பரபரப்பிற்கு மத்தியில் ஒரிடத்தில் மட்டும் அமைதியும், சோகமும், ஆற்றாமையும் கடலென பொங்கி வழிகிறது. அந்த இடம் தாயகம்.

ஈழம்: பேரழிவும் பின்னடைவும் ஏன்?

அன்பார்ந்த நண்பர்களே, வினவின் அடுத்த கட்ட பயணமாக " புதிய ஜனநாயகம்" மார்க்சிய லெனினிய அரசியல் ஏட்டின் அனைத்துக் கட்டுரைகளையும் பி டி எஃப்பாகவும் (PDF), தமிழ் யூனிகோடிலும் இந்த மாதம் முதல் வெளியிடுகிறோம். இந்த சேவை புதிய ஜனநாயகம் வெளிவந்த அன்றே உங்களுக்கு கிடைக்கும். இதற்கு அனுமதியும், உதவியும் அளித்த புதிய ஜனநாயகம் தோழர்களுக்கு எமது நன்றிகள். சவால்கள், சபதங்கள், சவடால்கள் என்று ஒட்டுக் கட்சிகள் தமக்குள் நடத்தும் நாடகங்களையே அரசியல் என்று நம்ப வைக்கும் பத்திரிகைகள் மத்தியில், அன்றாட அரசியல் பொருளாதார ஆய்வுகளிலிருந்து,...

வினவு கருத்துப்படத்திற்காக 5 தோழர்கள் கைது !

35
சென்னைக்கு அருகே இருக்கும் பொன்னேரி என்ற ஊரில் புதிய ஜனநாயகத் தொழிலாளர் முன்னணியைச் சேர்ந்த தோழர்கள் 20 பேர் ஈழத்திற்காகவும், உயர்நீதிமன்றத்தில் வழக்குரைஞர்களை தாக்கிய போலீசின் காட்டுமிராண்டித்தனத்தைக் கண்டித்தும் கடந்த வெள்ளிக் கிழமை 20.02.09 அன்று தெருமுனைப் பிரச்சாரம் செய்து கொண்டிருந்தார்கள். அதில் வினவில் வந்த "போலீசு மக்கள் மோதலல்ல, ஈழத்திற்கு எதிராக பார்ப்பன பாசிச பேயாட்டம்!" என்ற கட்டுரைக்காக வெளியிடப்பட்ட போலீசின் வெறிக்குப் பொருத்தமாக ஓநாயாக சித்தரித்த கருத்துப்படத்தை டிஜிட்டல் பேனரில் பெரிதாக பிடித்தவாறு தோழர்கள் பிரச்சாரத்தை தொடர்ந்தார்கள். இந்தப் பிரச்சாரத்தைக் கேள்விப்பட்ட...

ஜெகத் கஸ்பர்: ராஜபக்சேவின் இந்திய ஏஜெண்டு! EXCLUSIVE

40
பாதிரி ஜெகத் கஸ்பரை இனியும் துரோகி என்று அழைப்பது பொருத்தமற்றது. அவர் ராஜபக்சேவின் இந்திய ஏஜெண்டு. எச்சரிக்கையாக இருங்கள்!

சீமான் கைது: கதர் வேட்டி நரிகளின் திமிரை வீழ்த்துவோம்!

86
தமிழகத்தைப் பிடித்திருக்கும் சாபக்கேடுகளில் ஒன்று காங்கிரசுக் கட்சி. நூறாண்டுகளுக்கும் மேலாக இயங்கி வரும் இந்தக் கோமான்களின் கட்சி துவங்கப்பட்டதே வெள்ளைக்காரர்களின் பிச்சையில்தான்.

ரகுமானுக்கு ஆஸ்கார்! ஆழ்ந்த அனுதாபங்கள் !!

இந்து தேசியவெறியும் இசுலாமியர் எதிர்ப்பு வெறியும் பூத்துக்குலுங்கும் 'ரோஜாவின்' பார்ப்பன மணம் பரப்பி, சிவசேனையின் செய்திப்படம் மணிரத்தினத்தின் கரசேவை பம்(பா)பொய்க்கு ஒத்து ஊதி, இந்தியச் சுதந்திரத்தின் பொன்விழாவில் வந்தே மாதிரத்தை காந்தியின் கைராட்டை சுதியிலிருந்து கழற்றி வீசி சோனி இசைத்தட்டில் சுதேசி கீதம் முழக்கி, ஒரு வழியாக இசைப்புயல் அமொரிக்க கைப்பாவைக்குள் அடங்கிற்று. மும்பைக் குடிசைகளின் இதய ஒலியை ரகுமான் "ஜெய் ஹோ! ஜெய் ஹோ!" என பிய்த்து உதறிவிட்டார் என தெருவில் வந்து கூத்தாடும் தேசமே! பீகார் தொழிலாளிகளை ராஜ்தாக்ரே கும்பல் பிய்த்து உரித்தபோது.. " அய்யகோ..!" என்று அலறியபோது எங்கே போனது இந்தியப் பாசம்? அல்லா ரக்கா ரகுமானின் ஆர்மோனிய சுரப்புகளை அலசி ஆராய்ந்து உள்நுணுகி உருகி விவாதிக்கும் அன்பர்களே, இசுலாமியர்களின் ஹார்மோன் சுரப்பிகளையும்...

ஈழம்: கருணாநிதியின் கோழைத்தனம் !

ஈழத் தமிழருக்கு சிங்கள அரசு மட்டுமல்ல, இந்திய அரசும்தான் எதிரி என்பதைப் புரிந்து கொண்டு போராடாதவரை ஈழத்தின் கண்ணீருக்கு விடிவே இல்லை.

பச்சமுத்து தர்பாரில் கிளாப் அடிக்கும் சீமான்

163
பாரிவேந்தர் ஈந்த கார்களின் மீது படரும் முல்லைக்கொடிகளின் எண்ணிக்கை போகப்போக கூடும். அப்புறம் “அரசியல்ல இதெல்லாம் சாதாரணமப்பா” என்று ஆகிவிடும்.

அண்மை பதிவுகள்