privacy

about us

write

contact

shop

புதிய ஜனநாயகம்

புதிய கலாச்சாரம்

e-books

Global Influence

Communication

Legal Agreement

கவனமின்றிக் கழித்த இரவை எண்ணி அலெக்ஸேய் திகிலடைந்தான். ஈரக்குளிர் அவனது விமானி உடையின் “பேய்த் தோலையும்" மென் மயிரையும் துளைத்துக்கொண்டு எலும்புகள் வரை ஊடுருவி விட்டது.
ஓயாது சுற்றிச் சுற்றி வட்டமிடும் குரல், வைரம் பாய்ந்த குரல்; இது நீக்ரோ பாடகி டிரேஸி சாப்மனின் குரல். அமெரிக்காவில் முப்பதுகளில் எழுந்த நீக்ரோ போராட்ட இசை மீண்டும் பிறந்திருக்கிறது.
... பிடிபட்டவர்களும் பிடித்தவர்களும்தான் இருக்கிறார்கள், என்று பாவெலின் உறுதியான குரல் ஒலித்தது... மாக்சிம் கார்க்கியின் தாய் நாவல் தொடர் 53-ம் பகுதி ...
கிணற்றுத் தவளைக்கும் நிலவோடு உறவுண்டு! கணிணித் தவளையாய் கட்டளைக்குத் தாவி சம்பள ஓசையில் சகலமும் ஒடுங்கி கசக்கிப் பிழியப்படும் ஐ.டி.துறை நண்பா...
ஏன் குண்டு வீசி குழந்தைகளைக் கூட கொல்கிறார்கள்? என் மகளின் கேள்விக்கு ஒரு தாயாய் நான் எப்படி பதில் கூறுவேன்! எப்படிச் சொல்வது? வியட்நாம் ஈராக் சிரியா ஆப்கானிஸ்தான் ஈழம் பாலஸ்தீனம் … நாளை இங்கேயும் அந்த குண்டுகள் விழக்கூடும் மகளே என்று! எப்படிச் சொல்வது? கிரிக்கெட் போட்டியை ரசிப்பது போல் குண்டுகள் வீசப்படுவதை குழந்தைகள் கொல்லப்படுவதை ரசிப்பவர்கள் இங்கேயும் உண்டு என்று! எப்படிச் சொல்வது? இஸ்ரேல் அமெரிக்க இந்திய உலக உழைக்கும் மக்கள் போரை வெறுக்க ஆள்பவர்கள் போரை மட்டுமே விரும்புகிறார்கள் என்று? ஒன்று மட்டும் சொல்லி வைக்கிறேன் என் மகளுக்கு ஆணித்தரமாக! உழைக்கும் மக்களின் கரங்கள் ஒன்றிணையும்...
சுதந்திரம்.. சுதந்திரம்.. சுதந்திரம்.. ஃபுல்லுக்கும் சுதந்திரம் குவார்ட்டருக்கும் சுதந்திரம், போலீசுக்கும் சுதந்திரம் பூட்ஸ் காலுக்கும் சுதந்திரம், எதிர்த்து யாரும் கேட்டாக்கா பொய் வழக்கு நிரந்தரம்!
பிழைப்புவாதமும், சுயநலவாதமும், விளம்பரவாதமும்தான் லீனா மணிமேகலையின் சாரம். இந்தப் பிழைப்பினை வெற்றிகரமாக ஓட்டவே அவர் முற்போக்கு போராளியாக தன்னை முன்னிறுத்திக் கொண்டார்.
தனக்குள் ஊற்றெடுத்துப் பெருகும் உவகையை உணர்ந்த அலெக்ஸேய் சில குறுகிய வளையங்கள் இட்டான், கரணமடித்தான்... பரீஸ் பொலெவோயின் உண்மை மனிதனின் கதை நாவல் தொடர் பாகம் 55 ...
'‍பொது தீட்சீதர் கோயில் தனியார்' எனும் அநீதிக்கெதிராக அடங்கார். அய்யா ஆறுமுகச்சாமி உம் போல் இனி யார் ? விடையேறி திருமேனியனுக்கும் தமிழ் தடை உடைத்த கண்மணியே நெற்றி‍யெல்லாம் திருநீறு உன் நெஞ்செல்லாம் தமிழ் வீறு ஓயாதய்யா உன் போர் !
RIP ராமா !!! சீதைக்கு, காலை சமையலுக்கு காய்கறி வாங்க காசு இல்லை. 1200 கொடுத்து வாங்கின சிலிண்டரும் நேற்று இரவே தீர்ந்து போக.. நீர் தண்ணி வடிச்சு லவனுக்கும் குசனுக்கும் ஆளுக்கு ஒரு டம்ளர் கொடுத்தா, சீதா. எப்போதுமே குடிச்சிட்டு தெருவுல விழுந்து கிடக்கும் ராமனுக்கு, இன்றைக்கு குடிக்க காசு இல்லை. வாங்கி கொடுக்க ஆளும் இல்ல. வீட்டு குண்டாவை திருடி விற்று குடித்துவிட்டு வந்து சீதையை தரந்தாழ்ந்து பேசினான்...
ஆளைப் பார்த்தால் ராஜா போலத்தான் இருக்கிறாய்... சி.என். அண்ணாதுரை எழுதிய சந்திரமோகன் (எ) சிவாஜி கண்ட இந்துராஜ்யம் நாடகத்தின் பாகம் 2 ...
வள்ளியைப் போலத்தான் வேணும் என்று நினைப்பார்களே தவிர வள்ளிதான் வேணும் என்று யாரும் சொல்ல மாட்டார்கள். ஏனென்றால் அவர்கள் பொண்ணோடு பொருளையும் எதிர்ப் பார்ப்பவர்கள்.
சங்கரின் மீதான காதல் சமூகத்தின் மீதான காதலாக விரிவதைப் பார்த்து ஆணாதிக்கத்தின் வக்கிரங்கள் வசவுகளில் வாழ்கிறது. உண்மையில் வாழா வெட்டியானது கவுசல்யா அல்ல, வக்கிரம் பிடித்த சாதிவெறி. கெட்ட வார்த்தை சாதிக்காரர்களே தாங்கள் கெட்டழிவது திண்னம்!
அவர்கள் மனிதர்களைச் சித்திரவதை செய்வார்கள் என்றா நினைக்கிறாய்?... அவர்கள் ஆன்மாவையே நொறுக்குகிறார்கள். அதுதான் மிகுந்த வேதனை தருகிறது. அவர்கள் தமது தீய கரங்களால் உன் ஆத்மாவைத் தொடும்போது...
பாசிசம் மற்றும் பிற்போக்கின் நவீன இலக்கிய அவதாரம்தான் ஜெயமோகன் என்பதை 1991லேயே அடையாளம் காட்டிய விமர்சனக் கட்டுரை.

அண்மை பதிவுகள்