நூல் அறிமுகம்: பறை – இசைக் கருவி ஓர் ஆய்வு
கருங்கையின் வலிமை பறையின் மீது படிந்த தீண்டாமைப் பூச்சை அடித்து உதிர்க்கும்; பறையின் அதிர்வில் கருங்கையில் பூட்டப்பட்ட விலங்குகள் தெறிக்கும்.
பகத்சிங்கின் நண்பர் யஷ்பால் எழுதிய நாவல் – காம்ரேட்
கல்லூரி ஆராய்ச்சி மாணவியான கீதா கம்யூனிஸ்ட் கட்சி ஊழியராகப் பரிணமிக்கும் போது இந்தப் புதியதொடர்பு (கம்யூனிஸ்ட் கட்சி) அவளுக்குப் பல விஷயங்களை தெரிந்து கொள்ள வேண்டும் என்கிற ஆவலைத் தூண்டியது.
ஆங்கில மருத்துவர்களின் மனசாட்சிக்கு சில கேள்விகள் !
போர்களத்தில் தள்ளப்படும் ராணுவவீரன் தன்னை காப்பாற்றிக்கொள்ள மூர்க்கமாக சுட்டுதள்ளுவதைபோல வியாபார நோக்கமுள்ள சந்தை கருத்துடைய தனியார் மருத்துவமனைகளில் நுழையும் மருத்துவர்களின் நிலைமையும் இருக்கிறது.
சென்னை புத்தகக் காட்சியில் புதிய கலாச்சாரம் நூல்கள் !
புதிய கலாச்சாரம் வெளியீடுகள் புத்தக கண்காட்சியில் தொகுப்புகளாக கிடைக்கின்றன. சென்னை தீவுத்திடலில் நடைபெறும் 2016 புத்தக கண்காட்சியில் வாங்கி பயன்பெறுமாறு கேட்டுக் கொள்கிறோம்
பெண்: வலியும் வலிமையும் – புதிய கலாச்சாரம் ஏப்ரல் 2016 வெளியீடு !
இவர்கள் புதுமைப் பெண்கள் அல்ல; போராடும் பெண்கள். போராடும் கடமையை உணர்த்தும் வலிமையான பெண்கள். அந்தப் போராட்டத்தில் தங்களது உயிரையும் வாழ்வையும் இழந்த பெண்கள்.
இந்துத்துவத்தை அம்பலப்படுத்தும் 17 நூல்கள் – அறிமுகம்
இந்துத்துவ அரசியலது போலிப் பரப்புரைகளின் உண்மை முகத்தை அம்பலப்படுத்தும் நூல்கள். ஆர்.எஸ்.எஸ் இயக்கம் மூலம் பார்ப்பனியத்தை சூத்திரர்களிடமும், தலித்துகளிடமும் கொண்டு சேர்க்கும் தந்திரத்தை திரை கிழிக்கும் நூல்களின் அணிவரிசை!
காவி பயங்கரவாதம் – புதிய கலாச்சாரம் மார்ச் 2016 வெளியீடு !
ஆர்.எஸ்.எஸ் கும்பலின் குற்றக் கதைகளை தொகுத்திருக்கும் இந்நூல் காவி பயங்கரவாதத்தை வீழ்த்தும் போராட்டத்துக்குப் பெரிதும் உதவும் என்று கருதுகிறோம்.
அகதிகளா தலித் மக்கள் ? புதிய கலாச்சாரம் பிப்ரவரி 2016 வெளியீடு !
தாழ்த்தப்பட்ட மக்களை கைவிட்ட இந்த அரசுக் கட்டமைப்பை ஏன் தூக்கி எறிய வேண்டும் என்பதற்கு ஆதாரங்களை ஆவணப்படுத்துகிறது இந்த நூல்.
பெண்கள் சிறுமிகள் விற்பனைக்கு – நூலறிமுகம்
ரோட்டில் ஓடி வீடு வீடாக கதவைத் தட்டி உதவி கேட்கும் இளம் பெண்; அடிமைச் சிறுமிகளின் மேல் மூத்திரம் கழிந்தும், காறி துப்பியும் சுகம் காணும் ஒரு வக்கிரக் கிழம்; சூட்டுக் கோலால் அடிமை அடையாளக் குறியிடப்பட்ட இந்தியப் பெண்கள் ……
முதல் ஆசிரியன் – நூல் அறிமுகம்
மகத்தான ஆசிரியப்பணியின் மாண்புகள் கொடூரமாக வெட்டி வீசப்படுகின்றன தனியார்மயக் கல்விக்கொள்ளையர்களால். மாணவச் செல்வங்களின் அறிவுக்கண்களைத் திறப்பதல்ல; முதலாளித்துவச் சந்தையில் விலைபோகும் வண்ணம் பிராய்லர் குழந்தைகளை அடைகாப்பதே வேலை.
கிணற்றில் மறைந்த நீர் கின்லேவில் பொங்குவது எப்படி ?
ஒரு குடம் தண்ணீருக்காக ஆணும், பெண்ணும் அலைக்கழிக்கப்படும் இந்த நாட்டில்தான், ஆயிரக்கணக்கான பணத்திமிலங்களின் நீச்சல் குளங்களுக்கு நெட்டித் தள்ளப்படுகிறது சுத்திகரிக்கப்பட்ட குடிநீர்.
புத்தகக் கண்காட்சியில் கீழைக்காற்று நூல்கள் சில
உலகின் அழகு உழைக்கும் வர்க்கம் - கவிதைகள், பாலியல் வன்முறை யார் குற்றவாளி - கட்டுரைகள், பாரதி அவலம் - மருதையன், இந்திய இழிவு - அருந்ததி ராய்
கருப்பு பணம் : அரசியல் உண்மைகள் – நூல் அறிமுகம்
கருப்புப் பணம் என்பதை 'அந்நியன்' பட பாணியிலும் 'கந்தசாமி' பட பாணியிலும் புரிந்து வைத்திருப்போர் கட்டாயம் படித்து புரிந்து கொள்ள வேண்டிய நூல் இது.
மார்க்சியத்தின் வரலாற்று வளர்ச்சி – நூல் அறிமுகம்
மார்க்சியத்தின் வெற்றிகள், இதனுடைய எதிரிகளை மார்க்சியப் போர்வைக்குள் புகுந்து கொள்ளுமாறும், மார்க்சின் போதனையைத் திரித்துக் கொச்சைப்படுத்துமாறும் நிர்ப்பந்திக்கின்றன என்று லெனின் தன் கட்டுரைகளில் காட்டுகின்றார்.
புரட்சிக்கு ஏங்கும் காலம் – நூல் அறிமுகம்
கட்டாயம் கவிதைக்கு மெய்யழகுதான் இருக்கிறது. அதனை தரிசிக்க வாசகர்களை அழைக்கிறது புத்தகம் - அதாவது "புரட்சிக்கு ஏங்கும் காலம்".