privacy

about us

write

contact

shop

புதிய ஜனநாயகம்

புதிய கலாச்சாரம்

e-books

Global Influence

Communication

Legal Agreement

நூல் அறிமுகம் : மார்க்சியத்தின் அடிப்படைகள்

இதுவரை மார்க்சியம் அறியாதவர்களுக்கு அதனை அறிவிக்கவும் அறிந்தவர்களுக்கு உள்ள ஐயப்பாடுகளை நீக்கி அறிவு தெளிவிக்கும் வகையில், இந்நூலில் 11 கட்டுரைகள் இடம்பெற்றுள்ளன.

நூல் அறிமுகம் : வியட்நாமில் பிரெஞ்சுப் படைகளின் சரணாகதி

தம்மை அழிப்பதற்காக, தியென் பியென் பூ மலைப்பள்ளத்தாக்கு பகுதியில் குவிக்கப்பட்ட பிரெஞ்சுப் படைகளை வியட்நாம் மக்கள் படை விரட்டியடித்த வரலாறு.
விடுதலைப் போரின் வீர மரபு

விடுதலைப் போரின் வீர மரபு – அறிமுகம்

தென்னிந்தியாவில் தொடங்கிய முதல் சுதந்திரப் போரின் வரலாற்றை அறிமுகம் செய்கிறோம். திப்பு, மருது முதல் வ.உ.சி, பகத்சிங் வரையில் இந்த மண்ணின் அரிய புதல்வர்ககளை அடையாளம் காட்டுகிறோம்

நூல் அறிமுகம் : அம்பேத்கரியர்கள் – நெருக்கடியும் சவால்களும்

நமக்குள்ள சவால் என்பது தலித் அம்பேத்கரியர்களைக் கடந்த காலத்திலிருந்து நிகழ்காலத்துக்கு இழுத்து வந்து எதிர்காலத்தைப் பார்க்கும்படி அவர்களை உந்தித் தள்ளுவதுதான்.
தண்ணீர்-வெட்டு

கிணற்றில் மறைந்த நீர் கின்லேவில் பொங்குவது எப்படி ?

1
ஒரு குடம் தண்ணீருக்காக ஆணும், பெண்ணும் அலைக்கழிக்கப்படும் இந்த நாட்டில்தான், ஆயிரக்கணக்கான பணத்திமிலங்களின் நீச்சல் குளங்களுக்கு நெட்டித் தள்ளப்படுகிறது சுத்திகரிக்கப்பட்ட குடிநீர்.

அய்யங்காளி : தாழ்த்தப்பட்ட இனத்தவருடைய படைத்தலைவன் – நூல் அறிமுகம்

0
நீதிமன்றங்களின் பீடங்களை “மேன்மக்களின்” புட்டங்களே ஆக்கிரமித்துக் கிடப்பதையும், தலித்துகளின் குரல்களுக்கு அங்கே இடமில்லாதிருப்பதையும் கண்டு ஆவேசமுற்ற அய்யங்காளி, மக்களைக் கொண்டு “சமூக நீதிமன்றங்களை” கட்டியமைக்கிறார்.

நூல் அறிமுகம் : மே தின வரலாறு !

தொழிலாளி வர்க்கம் போராடிப் பெற்ற உரிமைகளின வரலாறு இது. மே தினம் என்பது ஏதோ ஒரு பண்டிகைக்குரிய தினமல்ல. அது மக்களின் வாழ்வுரிமையை மீட்டெடுத்த போராட்டத் திருநாள்!

நூல் அறிமுகம் : முல்லை பெரியாறு அணை – வரலாறும் தீர்வும்

முல்லைப்பெரியாறு அணைப்பிரச்சனையால் தமிழ்நாட்டின் சில மாவட்டங்களில் தொடர்ந்து ஏற்பட்டுவரும் இழப்பின் தாக்கத்தைப் பொதுமக்கள் தற்போது உணராவிட்டாலும், வரும் காலங்களில், அதன் பின்விளைவுகள் தேசிய அளவில் மிகவும் கடுமையாக இருக்கப் போவது உறுதி...

புத்தகக் கண்காட்சியில் கீழைக்காற்று நூல்கள் சில

1
உலகின் அழகு உழைக்கும் வர்க்கம் - கவிதைகள், பாலியல் வன்முறை யார் குற்றவாளி - கட்டுரைகள், பாரதி அவலம் - மருதையன், இந்திய இழிவு - அருந்ததி ராய்

நூல் அறிமுகம் : இந்தியா எதை நோக்கி ?

ஒரு இந்து, ஆயிரக்கணக்கான ஆண்டுகளுக்கும் அதற்கு முன்பும் இருந்த இந்து வாழ்க்கையைத் திரும்பக் கொண்டுவர விரும்பினால் அவர்கள் கனவு காண்கிறார்கள். அத்தகைய கனவுகள் கேலிக்கிடமான வீண்கனவுகள்...

நக்சல்பாரி – புரட்சியின் இடிமுழக்கம் : நூல் அறிமுகம்

1
மத்திய அரசு பொதுத்துறையை துவக்கி அரசு மயமாக்குவது, மன்னர் மானிய ஒழிப்பு, போலியான நிலச் சீர்திருத்தம் எனக் கொண்டு வந்தது. ஆர்.எஸ்.எஸ் போன்ற அமைப்புகள் கூட முற்போக்கு வேடமிடத் துவங்கினர்.

நூல் அறிமுகம் : வேதமும் விஞ்ஞானமும்

மதங்களின் புராணங்களின் பொய்மையை அம்பலப்படுத்துவதோடு, அறிவியலுக்கும், மனித இயல்புக்கும் மதங்கள் எப்படி எதிரியாக செயல்பட்டிருக்கிறது என்பதை எஸ்.டி. விவேகி அவர்கள் அருமையான எழுத்தில் கொண்டு வந்திருக்கிறார்…

நூல் அறிமுகம் : சாதியற்ற தமிழர் – சாதியத் தமிழர்

பிராமணியக் கோட்பாடு மட்டுமன்றி, பொருளியல் கட்டமைப்பு எவ்விதம் சாதியத்தின் தோற்றத்துக்கு ஒரு முக்கிய காரணியாக விளங்கியது என்பதையும் இந்நூல் விவாதிக்கிறது.

அகதிகளா தலித் மக்கள் ? புதிய கலாச்சாரம் பிப்ரவரி 2016 வெளியீடு !

0
தாழ்த்தப்பட்ட மக்களை கைவிட்ட இந்த அரசுக் கட்டமைப்பை ஏன் தூக்கி எறிய வேண்டும் என்பதற்கு ஆதாரங்களை ஆவணப்படுத்துகிறது இந்த நூல்.

நூல் அறிமுகம் : கூலி உழைப்பும் மூலதனமும் | மனிதன் உருவானதில் உழைப்பின் பாத்திரம்

கார்ல் மார்க்ஸ் எழுதிய “கூலியுழைப்பும், மூலதனமும்”, ஏங்கெல்ஸ் எழுதிய “மனிதக் குரங்கிலிருந்து மனிதன் உருவானதில் உழைப்பு வகித்த பாத்திரம்” ஆகிய இரண்டு நூல்களை எளிய தமிழ்நடையில் மொழிபெயர்த்ததுடன் எளிய விளக்கங்களையும் சேர்த்துள்ளேன் - அசீப்

அண்மை பதிவுகள்