நூல் அறிமுகம் : செல்லாத பணம் || இமையம் || எஸ். காமராஜ்
தனது வர்க்கத்துக்குக் குறைவான ஒரு பர்மா அகதியை சாதி கடந்து திருமணம் செய்து கொள்ளும் ஒரு பெண் தன்னைச் சுற்றியுள்ள சமூக மதிப்பீடுகளுக்கு எப்படி தன்னை பலிகொடுக்க வேண்டி உள்ளது என்பதை ஆழமாக எடுத்தியம்புகிறது இந்நாவல்.
நூல் அறிமுகம் : கண்ணுக்குத் தெரியாமல் களவு போகும் நீர்
ஒரு நவீன உணவகத்தில் ஒரு குவளை பீரும், ஒரு பர்கரும் சுவைக்கும் இளைஞன் மறை நீராக ஒரு குவளை பீரில் 75 லிட்டரும், ஒரு பர்கரில் 2500 லிட்டர் நீருமாக சேர்த்து மொத்தம் 2575 லிட்டர் நீரை காலிசெய்கிறான்.
மோடியின் உத்தமர் வேடம் கலைந்தது !
மோடியின் ஐந்தாண்டு ஆட்சி லட்சணத்தை விவரிக்கும் நூல் தொகுப்பு – கார்ப்பரேட் காவி பாசிசம். இது ஒரு “புதிய ஜனநாயகம்” வெளியீடு உடன் வாங்குங்கள்!
தமிழ் மக்கள் வரலாறு – ஆனந்தரங்கன் நாட்குறிப்புகள் – PDF வடிவில் !
பதினெட்டாம் நூற்றாண்டில் புதுவையில் வாழ்ந்த ஆனந்தரங்கன்பிள்ளையின் தினசரி நாட்குறிப்புகள் அக்கால மக்களுடைய வாழ்வை பதிவு செய்துள்ளது. அதனை அறிவோம் வாருங்கள்.
நூல் அறிமுகம் : வகுப்புவாத வரலாறும் இராமரின் அயோத்தியும்
சர்ச்சைக்குரிய இடத்தில், அதிலிருந்து மசூதியை இடித்துவிட்டு ஒரு கோயில் கட்ட மதவெறியர்களை ஒருபோதும் அனுமதிக்கக் கூடாது. பாபர் மசூதியை ஒரு தேசியக் கலைச் சின்னமாக்குவதே மிகச்சிறந்த வழி. பலர் இதைத்தான் சொல்லுகிறார்கள்.
நூல் அறிமுகம் : கடவுள் கற்பனையே | ஏ.எஸ்.கே
சமுதாய மாற்றத்தை விரும்பும் தொழிலாளி வர்க்கம், சாதி, மதம், கடவுள், மூடப்பழக்க வழக்கங்கள் போன்ற பிற்போக்குத்தனங்களைப் புறந்தள்ள வரலாற்றுப் பொருள்முதல்வாதப் பார்வையைக் கொடுக்கிறது இந்நூல்.
புத்தகத்தின் சாரம் : பண்டிட்டுகள் வெளியேற்றம் பற்றி ஒரு காஷ்மீர பண்டிட்டின் பார்வை வழியிலான கதை !
விவேக்கின் மாமா ராம்ஜி பால் வாங்கச் சென்றபோது சி.ஆர்.பி.எஃப் படையினரால் அழைத்துச் செல்லப்பட்டார். அவர் அவர்களிடம் நான் ஒரு பண்டிட் என கூறியபோது, அவரை அடித்தவர்கள் கூறியது: ‘காஷ்மீரில் ஒரு நாய் கூட பாகிஸ்தானி தான்’.
நூல் அறிமுகம் : தாமிரவருணி : சமூக – பொருளியல் மாற்றங்கள்
இந்த ஆய்வு நூல், தாமிரவருணியின் தண்ணீர்த் தடத்தைப் பற்றிக்கொண்டு, வரலாற்று, சமூக, பொருளியல், அரசியல் தடங்களை அலசிச் செல்கிறது. சாதி சார்ந்து தாமிரவருணித் தண்ணீருக்காக நடந்த விஷயங்களும் மாற்றங்களும் அலசப்பட்டுள்ளன.
நூல் அறிமுகம் : சாதியற்ற தமிழர் – சாதியத் தமிழர்
பிராமணியக் கோட்பாடு மட்டுமன்றி, பொருளியல் கட்டமைப்பு எவ்விதம் சாதியத்தின் தோற்றத்துக்கு ஒரு முக்கிய காரணியாக விளங்கியது என்பதையும் இந்நூல் விவாதிக்கிறது.
திருக்குறள் – புகழ்பெற்ற பழைய உரையாசிரியர்களின் உரைகள் PDF வடிவில் !
திருக்குறளின் சிறப்புமிக்க எல்லா பழைய உரைகளையும் முழுமையாக மகாவித்துவான் தண்டபாணி தேசிகர் தன்னுடைய குறிப்புகளுடன் எழுதியதை தருமபுர ஆதினம் 3 தொகுதிகளாக வெளியிட்டது. அதன் PDF கோப்புகள் உங்களுக்காக.
நூல் அறிமுகம் : தமிழக பள்ளிக் கல்வி | ச.சீ.இராசகோபாலன்
கல்வித்துறையில் நிலவும் முரண்பாடுகள் என்ன? பள்ளிகளை கல்விக்கூடங்களாக மாற்றிட என்ன செய்யவேண்டும்? - பல்வேறு தருணங்களில் எழுதிய கட்டுரைகளின் மூலம் விடையளிக்கிறார், கல்வியாளர் ச.சீ.இராசகோபாலன் (மேலும்)
நூல் அறிமுகம் : தெபாகா எழுச்சி || “வங்காள விவசாயிகள் பேரெழுச்சி” || அபானி லகரி || காமராஜ்
வங்காளத்தின் 19 மாவட்டங்களில் 60 லட்சம் மக்கள் இந்தப் போராட்டத்தில் பங்கு கொண்டனர். போர்க்குணமும், அளவற்ற வீரமும், வலிமையும் கொண்ட மாபெரும் கிளர்ச்சிப் போராட்டத்தில் வார குத்தகை விவசாயிகளும், கிராம கைத்தொழில் தொழிலாளர்களும், ஆதிவாசிகளும் உணர்வுபூர்வமாக நின்று களமாடினார்கள்.
மீனவ மக்கள் வெளியிட்ட அண்ணாவின் நூல்கள் !
நகர்ப்புற மக்களை அதிலும் அடித்தட்டு மக்களைக் கவரும் வகையில் திரு அண்ணாதுரை அவர்கள் எழுதிய நூல்கள் என்ன தெரியுமா உங்களுக்கு ?
நூல் அறிமுகம் : வேதமும் விஞ்ஞானமும்
மதங்களின் புராணங்களின் பொய்மையை அம்பலப்படுத்துவதோடு, அறிவியலுக்கும், மனித இயல்புக்கும் மதங்கள் எப்படி எதிரியாக செயல்பட்டிருக்கிறது என்பதை எஸ்.டி. விவேகி அவர்கள் அருமையான எழுத்தில் கொண்டு வந்திருக்கிறார்…
நூல் அறிமுகம் : அரசாங்கத்தின் பென்ஷன் சூதாட்டம்
ஓய்வூதியப் பணத்தை பங்குச் சந்தைக்கு திசை திருப்பிவிடும் முரட்டுத்தனமான முயற்சி மட்டுமின்றி, இது நிதிமூலதனம் இடும் கட்டளைக்கு ஏற்ப அரசு மேற்கொள்ளும் நடவடிக்கையும் ஆகும்.