நூல் அறிமுகம் : நமது படிப்பைச் சீர்செய்வோம் | மா சே துங்
கட்சியில் “சுதந்திர” நிலை குறித்து போசுபவர்களின் நோக்கம் புகழ், நல்ல அந்தஸ்து, பிரபல்யம் போன்றவை அன்றி வேறு என்னவாக இருக்க முடியும்?
நூல் அறிமுகம் : அராஜகவாதமா ? சோசலிசமா ? | தோழர் ஸ்டாலின்
முதலாளித்துவத்தைத் தூக்கியெறிவதும் சோசலிசத்தைக் கட்டியமைப்பதுமான தனது திட்டத்தை உணர்வுபூர்வமாக நிறைவேற்றுவதற்கு பாட்டாளி வர்க்கம் என்ன செய்ய வேண்டும்?
நூல் அறிமுகம் : அறியப்படாத தமிழகம் || தொ.பரமசிவம்
'அறியப்படாத தமிழகம்' - உண்மையில் இது நாம் அறிந்த தமிழகத்தின் அறியாத பரிமாணம் - நுவல்கின்றவற்றின் சில மைய இழைகளை இனங்காண முயல்வோம்.
தேசிய கல்விக் கொள்கை – நிராகரிக்க வேண்டும் ஏன் ? | இலவச மின்னூல்
கடந்த 2019-ம் ஆண்டு வெளியான “தேசிய கல்விக் கொள்கை 2019 நிராகரிக்க வேண்டும் ஏன் ?” என்ற வெளியீட்டை இலவசமாக தரவிறக்கம் செய்து படியுங்கள்... பகிருங்கள்...
நூல் அறிமுகம் :- ஆர்.எஸ்.எஸ்: இந்து தீவிரவாத கட்டமைப்பின் வேர்
கொலைகார ரவுடி கும்பல் முதல் உதவி செய்யும் தொண்டு நிறுவனங்கள் வரை பல்வேறு அமைப்புகளை அடித்தளமாகக் கொண்டு, உலகம் முழுவதும் ஆர்.எஸ்.எஸ் எப்படியெல்லாம் வேரூன்றி வேலை செய்கிறது என்பதை பல்வேறு உதாரணங்கள் மூலம் விளக்குகிறது இச்சிறுநூல்.
நூல் அறிமுகம் : கடவுள் கற்பனையே | ஏ.எஸ்.கே
சமுதாய மாற்றத்தை விரும்பும் தொழிலாளி வர்க்கம், சாதி, மதம், கடவுள், மூடப்பழக்க வழக்கங்கள் போன்ற பிற்போக்குத்தனங்களைப் புறந்தள்ள வரலாற்றுப் பொருள்முதல்வாதப் பார்வையைக் கொடுக்கிறது இந்நூல்.
நூல் அறிமுகம்: தமிழா ! நீ ஓர் இந்துவா? | மஞ்சை வசந்தன்
தமிழர் பண்பாட்டை சுவீகரித்துக் கொண்டதன் மூலம் பார்ப்பனியம் எப்படி தமிழர்கள் மீது தனது ஆதிக்கத்தைச் செலுத்தியது என்பதை தெளிவாக விளக்குகிறது, மஞ்சை வசந்தனின் தமிழா, நீ ஓர் இந்துவா? எனும் இந்நூல்.
நூல் அறிமுகம் : ஆர்.எஸ்.எஸ்.சும் பா.ஜ.க.வும் | ஏ.ஜி.நூரனி
''நாட்டின் ஒற்றுமைக்கும் ஒருமைப்பாட்டுக்கும் அரசியல் அமைப்புச்சட்டம் ஒரு விரோதி'' என்ற ஆர்.எஸ்.எஸ். மற்றும் சங்பரிவாரக் கும்பலின் 'அரசியல் நிலைப்பாடு'களை ஆதாரங்களுடன் அம்பலப்படுத்துகிறார் ஏ.ஜி.நூரனி.
நூல் அறிமுகம் : 1962 அரசியல் நிகழ்வுகள்
1962-ஆம் ஆண்டு, தமிழக அரசியலில், சிறப்பாக இந்தியக் கம்யூனிஸ்ட் கட்சியில் முக்கியத்துவம் பெற்ற ஆண்டு. நூலாசிரியர் தா.பாண்டியன், தோழர்கள் ப.ஜீவா, பாலதண்டாயுதம் ஆகியோருடன் இணைந்து கட்சிப் பணியாற்றிய அனுபவங்களை இந்நூல் எடுத்துச்சொல்கிறது.
நூல் அறிமுகம் : வேதாந்தத்தின் கலாசார அரசியல்
நீண்ட நெடிய இந்திய வரலாற்றில் வேதாந்தம் பலவகையாக தனது கலாசார அரசியலை நடத்தி வந்துள்ளது. இன்றைய இந்துத்துவச் சூழல்களில் வேதாந்தத்தின் வேர்களையும் வெவ்வேறு காலகட்டங்களில் அதன் புது உருவங்களையும் புரிந்து கொள்ள வேண்டிய அவசியம் ஏற்பட்டுள்ளது.
நூல் அறிமுகம் : இயங்கியல் பொருள்முதல்வாதம் ஓர் அறிமுகம்
இந்த உலகம், மனிதன், வாழ்க்கை இவற்றின் தோற்றம் என்ன? ஆன்மா என்ற ஒன்று உண்டா? இறந்த பின் என்ன நிகழுகிறது? உடலுக்கும் மனதுக்கும் உள்ள தொடர்பு யாது? அறிவு என்றால் என்ன? நாம் எப்படி உலகை அறிகிறோம்?
நூல் அறிமுகம் : இந்திய சமூகத்தில் மதம்
உபரி உற்பத்தி தோன்றி வளர்ந்து மிகுந்து சிறுபான்மையினரின் கைகளில் செல்வம் குவிந்து, அதன் விளைவாக ஏற்பட்ட நாகரிகக் காலத்து வரலாற்றுச் சாதனைகளின் விளைவே கடவுளும் மதமும்.
நூல் அறிமுகம் : மார்க்சியம் – வர்க்கமும் அடையாளமும்
மார்க்சியம் வர்க்கத்தையும், அடையாளத்தையும் எவ்வாறு அணுகுகிறது என்பதை இச்சிறு நூல் எடுத்துக்காட்டுகிறது.
நூல் அறிமுகம் : கோவில்கள், மசூதிகள் அழிப்பு உண்மையும் புரட்டும் !
அழிக்கப்பட்ட கோவில்கள் திருப்பித்தரவேண்டும் என சங்பரிவாரத்தின் கோரிக்கை நியாயம் எனில், சமணம் மற்றும் பவுத்தத்திடமிருந்து பறித்த கோவில்களை இந்து மதம் திருப்பித்தர இயலுமா?
புத்தகக் காட்சி 2020 – இறுதி நாள் : நூல் அறிமுகம் | கட்சி நிறுவனக் கோட்பாடுகள் |...
எஃகுறுதிமிக்க கட்சியைக் கட்டுவதிலும், கம்யூனிச ஊழியர்களையும் தலைவர்களையும் போர்க்குணமிக்க போல்ஷ்விக்குகளாக வளர்ப்பதற்கும் வழிகாட்டும், ''கட்சி நிறுவனக் கோட்பாடுகள்'' மற்றும் ''ஊழியர்கள் தலைவர்கள்'' நூல்கள் கீழைக்காற்று அரங்கில்.