பெரியாரின் மண்ணில் சங்கர் கொலை செய்யப்பட்டது ஏன் ?
திராவிட எதிர்ப்பு, தி.மு.க எதிர்ப்பு, பெரியார் எதிர்ப்பு என்ற பெயரில் இனவெறியும், தமிழ் ஆர்.எஸ்.எஸ்-ஆகவும் பேசும் பல பத்து தமிழினவாதிகளின் குழுக்களுக்கும் இந்தக் கொலையில் பங்கில்லையா?
நத்தம் காலனியில் போலீஸ் அடக்குமுறை ஆரம்பம் – வீடியோ !
திவ்யா, இளவரசனின் அடிப்படை ஜனநாயக உரிமைகளை பாதுகாக்க வக்கில்லாமல் இளவரசனின் உயிர்ப் பலியை வேடிக்கை பார்த்த அரசு இப்போது மக்கள் மீது அடக்குமுறையை கட்டவிழ்த்து விட்டிருக்கிறது.
உத்திரப்பிரதேசம் : தோல் பதனிடும் தலித் மக்கள் – படக்கட்டுரை
ஷோபாப்பூரில் குடியிருப்பவர்களுக்கு தங்களது வாழ்க்கை நிலைமை மீது கசப்புணர்வே மிஞ்சியிருக்கிறது, “எங்கள் குழந்தைகளை மருத்துவர்களாகவும், பொறியாளர்களாகவும் உருவாக்கியிருக்கிறோம். ஆனால் சமூகம் ஒரு தலித் மருத்துவரை ஏற்றுக்கொள்வதில்லை எனக் கூறுகின்றனர் அம்மக்கள்.
குதிரைச் சவாரி கூடாது – சிறுநீரைக் குடி – கோவிலில் நுழையாதே !
குதிரையில் ஏறி திருமண சடங்கு செய்யத்தடை, கோவிலில் நுழையத்தடை, சொந்த நிலத்தில் அறுவடை செய்யத்தடை – தலித்துக்கள் மீது தொடரும் சாதி இந்துக்களின் சாதி வன்கொடுமைகள்!
அப்பார்ட்மெண்ட் பிராமணர்கள் – ஒரு கடிதம்
எங்க மாவட்டங்கள்ல் அரிவாளத் தூக்குறவங்க ஒரு கணம்தான் மிருகமாக இருக்காங்க. இவங்களோ அரிவாளையும் தூக்குறதில்ல, ஆனா ஆயுசு பூரா மத்தவங்களை துன்புறுத்துறாங்க.
தலித்துக்களை உருவாக்கியது முசுலீம்கள் – ஆர்.எஸ்.எஸ்
ஒருகாலத்தில் அவர்ணர்களாக சமுதாயத்திற்கு வெளியே நிற்கவைக்கப்பட்ட தலித்துகளையும் பழங்குடியினரையும் இன்றைக்கு “நீங்களும் இந்துக்கள் தான்” என்று அழைப்பதே அப்பாவி இசுலாமியர்களுக்கு எதிராக கொலைவாளை ஏந்தும் கூலிகளாக அவர்களை அமர்த்திக் கொள்வதற்காகத் தான்.
கருவானூர் யாதவ சாதி வெறியின் சிறுநீர் கொடூரம் – நேரடி ரிப்போர்ட்
என்னை பருத்தி தோப்புக்குள்ளயும் அவனை மாந்தோப்புக்குள்ளயும் இழுத்துட்டு போய் அடிச்சாங்க. என்னோட ஃபோன் காசு எல்லாத்தையும் புடுங்கிகிட்டாங்க.
இளவரசன் மரணம் : தருமபுரியில் தாழ்த்தப்பட்டோர் ஆணையக் குழு – படங்கள் !
மத்திய தாழ்த்தப்பட்டோர் ஆணையக் குழு உறுப்பினர் சிவண்ணா இளவரசனின் வீடு, அவருடைய கிராமமான நத்தம் மற்றும் மருத்துவமனையில் உள்ள இளவரசனின் உடலை நேரில் பார்வையிட்டு ஆய்வு செய்தார்.
தேசிய அவமானம் : வட இந்தியாவில் 49% குடும்பங்கள் தீண்டாமை கடைபிடிக்கின்றன !
‘இன்றைக்கு யாரு சார் சாதி பார்க்கிறார்கள்...’ என்று ஆங்காங்கே சிலர் முனகுவது நம்முடைய செவிகளில் விழத்தான் செய்கிறது. அதற்கு தக்க பதிலளிக்கிறது இப்பதிவு.
தாலி பாக்யா
பெண்களுக்கு இந்து தர்மப்படி சரியான சாதியில், சரியான வர்க்கத்தில் திருமணம் நடக்க வேண்டும் என்பதற்காக கர்நாடகாவில் "தாலி பாக்யா" என்ற திட்டத்தை உருவாக்கியிருக்கின்றனர் மேட்டுக்குடி இந்துக்கள்.
சேரிக்குள் நுழையாத தேர் : அரசு – ஆதிக்க சாதிவெறியர்கள் கூட்டு !
"தாழ்த்தப்பட்டோர் வழிபடும் சாமி பொதுச்சாலையில் தேரில் வரக்கூடாது; வேண்டுமானால் அவர்கள் வழிபடும் அம்மன் சிலையை மாட்டு வண்டியில் வைத்து இழுத்து வரலாம்".
அம்பேத்கர் பெரியாருக்காக மும்பை ஐ.ஐ.டி மாணவர்கள் போர்க்கோலம்
மனித வளத்துறை மற்றும் ஐ.ஐ.டி சென்னை நிர்வாகத்தின் பாசிச நடவடிக்கையை கண்டிக்கிறோம்! சென்னை ஐ.ஐ.டி அம்பேத்கார் - பெரியார் வாசகர் வட்டத்திற்கு தோள் கொடுப்போம்! - மும்பை ஐ.ஐ.டி மாணவர்கள்
நித்தியானந்தா:மதமா? சாதியா? சொத்தா? சி.டி.யா?
‘இந்து’க்களின் நலனைக் காப்பாற்றுவதற்காகவே 'அவதாரமெடுத்திருக்கும்' இந்து முன்னணியும், அவர்களின் சித்தாந்த குருவான சோ ராமஸ்வாமி அய்யரும் நித்தியானந்தாவை தேர்ந்தெடுத்திருப்பதை எதிர்க்கக்கூடாதென அருளுரை வழங்கியிருக்கிறார்கள்.
பாஜக ஆசி பெறும் பாபா ராம்தேவின் பார்ப்பனத் திமிர்
ராம்தேவை தீண்டாமை வன்கொடுமை சட்டத்தில் கைது செய்து தண்டிக்குமாறு போராடுவதோடு இந்துத்துவ பாசிஸ்டுகளை அரசியல் ரீதியில் முறியடிப்பதே இதற்கான ஒரே தீர்வு.
சினேகா – பிரசன்னா திருமணம்: ரெட்டைத் தாலி புரட்சிடே!
ஏலேய் வேலயத்த வெட்டிப்பயலுவளா, தமிழ்நாட்டுல புரட்சித் தலைவி, பிரபு நடத்துற புரட்சிப் போராட்டம் வரிசயிலே மூணாவதா ஒண்ணு சேந்துருக்கு, அதாம்டே சினேகா அக்காவோட ரெட்டைத் தாலி புரட்சி!