வழக்கு எண் 18/9 இரசிக்கப்பட்டதா?
வழக்கு எண் 18/9 திரைப்படத்தை பாராட்டு என்ற பெயரில் வேகமாக மூட்டை கட்டியவர்களையும், நிராகரிப்பு என்ற பெயரில் அவசரமாக ஒதுக்க முயன்றவர்களையும் எதிர்த்து வினவு தொடுத்திருக்கும் வழக்கு!
இந்தியா: காலநிலை பேரழிவு-வறுமையால் பாதிக்கப்படும் 222 மில்லியன் குழந்தைகள் !
வறுமை மற்றும் காலநிலை பேரழிவின் இந்த "இரட்டை அச்சுறுத்தலை" எதிர்கொள்ளும் ஒட்டுமொத்த குழந்தைகளின் எண்ணிக்கையின் அடிப்படையில் இந்தியா உலகளவில் மிக உயர்ந்த இடத்தில் உள்ளது என்று அது கூறியது.
பாப்கார்ன் தலைமுறையும் பாமரர்களின் விடுதலையும் – தோழர் மருதையன்
தியாகம் மட்டுமே புரட்சியை சாதித்து விடுவதில்லை. எதிரிகள் அறிவாற்றல் மிக்கவர்கள். அவர்களை கருத்து ரீதியாக எதிர்த்து முறியடிக்கின்ற ஆற்றல் நமக்கு வர வேண்டும். அதற்கு கற்க வேண்டும்.
மரங்களே எங்கள் கலை நிகழ்ச்சியைப் பார்க்கின்றீர்களா ?
''ஏன் நம் மரங்களுக்காக நாம் ஒரு கலை நிகழ்ச்சியை நடத்தக் கூடாது!” என்று கோத்தே திடீரெனக் கேட்கிறான் ... ஷ. அமனஷ்வீலியின் குழந்தைகள் வாழ்க தொடரின் பாகம் 71 ...
குழந்தைகளின் பிரச்சினையை எப்படித் தீர்ப்பது ?
”சிறிய பொம்மை வேண்டாம், பெரிய குதிரைப் பொம்மைதான் வேண்டும்!” ... ஷ. அமனஷ்வீலியின் குழந்தைகள் வாழ்க தொடரின் பாகம் 18 ...
காக்கா முட்டை திடீர் நகர் – நிழலும் நிஜமும் !
திடீர் நகர் மக்கள் எவ்வளவு மகிழ்ச்சியாக, சுதந்திரமாக, அன்பாக, நெகிழ்ச்சியாக, வாழ்கிறார்கள் என்று ஃபீல் பண்ணி பேசுவதைப் பார்த்த போது அப்பகுதி மக்களின் பதிலை பதிவு செய்ய முடிவு செய்தோம்.
மகிழ்ச்சியின் தருணங்கள் !!
தங்களை 'முற்போக்காக' கருதிக்கொள்பவர்களை பற்றித்தான் பேசுகிறோம், தங்கள் கொள்கை, நடைமுறைக்கு உதவாது என்பதைத் நிரூபிக்கும் "ஆற்றல்' இவர்களுக்குத்தான் உண்டு.
கும்பகோணம் தீ விபத்து – மறுக்கப்படும் நீதி!
தீக்காயங்களுடன் பிழைத்த 18 மாணவர்கள் இன்று 15-17 வயது அடைந்துள்ளனர். அவர்களின் காயங்கள் இன்றும் நடந்ததை அவர்களுக்கு நினைவூட்டிக் கொண்டே இருக்கிறது
கல்வியுரிமையைப் பறித்து… குலத் தொழிலைத் திணித்து…
மோடி அரசின் புதிய குழந்தைத் தொழிலாளர் சட்டமும் புதிய கல்விக் கொள்கை குறித்த பரிந்துரைகளும் ஏழை மற்றும் ஒடுக்கப்பட்ட சாதிகளைச் சேர்ந்த குழந்தைகளைக் குறிவைக்கும் இரட்டைக் குழல் துப்பாக்கியாகும்.
அன்புக் குழந்தைகளே … நீங்களே எனது ஆசிரியர்கள் !
உங்களை வளர்ப்பதில் நீங்களே என் உதவியாளர்கள் என்று கண்டுகொள்ள ஒரு சில தலைமுறைகள் தேவைப்பட்டன ... ஷ. அமனஷ்வீலியின் குழந்தைகள் வாழ்க தொடரின் பாகம் 50 ...
குழந்தைகளின் இன்ப துன்பங்களில் பெற்றோரின் பங்கு இல்லையா ?
குழந்தையின் மகிழ்ச்சியையும் இன்பத்தையும் பறித்துக் கொண்டு சொந்த மகிழ்ச்சியைப் பெற முடியாது ! ... ஷ. அமனஷ்வீலியின் குழந்தைகள் வாழ்க தொடரின் பாகம் 46 ...
காசி நகரின் சுடுகாட்டுச் சிறுவர்கள்!
நீங்கள் பலவீனமான இதயம் கொண்டவராக இருந்தால் தயவு செய்து பார்க்க வேண்டாம், உடனே வெளியேறிவிடுங்கள். இது உண்மையாகவே அதிர்ச்சியானது என்று சிதையின் குழந்தைகளை அறிமுகப்படுத்தினார் ராஜேஷ் ஜாலா
குழந்தைகளுக்கு சுமை தெரியாமல் கணிதம் கற்றுத்தர இயலுமா ?
அவர்களுக்கு சுவாரசியமான பல விஷயங்களைப் பேசுகிறேன். தாழ்வாரத்தில் உள்ள கரும்பலகையருகே நின்று விளையாட்டிலும் பொழுதுபோக்கிலும் ஈடுபட்டுள்ள குழந்தைகளைக் கவனிக்கிறேன்... ஷ. அமனஷ்வீலியின் குழந்தைகள் வாழ்க தொடரின் பாகம் 54 ...
குழந்தைகள் தமது திறமைகளால் உலகை வியப்பில் ஆழ்த்துவார்கள் !
குழந்தை மனதைப் பற்றிய விஞ்ஞானிகள், ஆசிரியர்களின் கருத்துகளைப் பன்முறை தகர்ப்பார்கள் என்று நான் உறுதியாக நம்புகிறேன் ... ஷ. அமனஷ்வீலியின் குழந்தைகள் வாழ்க தொடரின் பாகம் 43 ...
குழந்தைகளின் இதயத்தைப் பிழிந்தெடுக்கவல்ல துக்கம் !
எனது ஆயிரக்கணக்கான சக ஆசிரியர்களைப் போன்றே நானும் இவர்களின் மனதிலும் இதயத்திலும் ஏற்பட்டுள்ள வடுவைப் போக்கும் வழிகளைத் தேட வேண்டியதாகிறது ... ஷ. அமனஷ்வீலியின் குழந்தைகள் வாழ்க தொடரின் பாகம் 48 ...