எம்.பி.ஏ படிச்சிட்டு எதுக்கு வாழ்றேன்னே தெரியலயே அக்கா !
வீட்டுக்கே வராத அப்பாவுக்காக நீ எதுக்குமா தாலிய சுமந்துட்டு இருக்குறன்னு எங்க அம்மாட்ட பல தடவ கேட்ருக்கேன். நீ படிச்ச திமிர்ல பேசுற.. இதுதான் கௌரவம்னுச்சு..அம்மா! நெஞ்சை அறுக்கும் ஒரு உண்மைக் கதை!
தலாக் – ஷரியத் சட்டமும் இஸ்லாமியப் பெண்களின் அவலமும் !
இஸ்லாமியப் பெண்களைப் பற்றி விவாதம் நடந்தால் “புர்கா”வும் தலாக்கும் முதன்மையான அமைந்துவிடுகிறது. மற்ற பிரச்சினைகள் பிற மத பெண்களுக்கும் பொதுவானதாக அமைந்து, இவ்விரண்டு மட்டும் இஸ்லாமியப் பெண்கள் தனித்து எதிர் கொள்வதால் இவை பிரதானமாக விவாதிக்கப்படுகிறது,
நீங்க காதலிக்கிறீங்களா ? காதல் – பார்வைகள் பத்து !
காதல் குறித்த பத்து முக்கியமான அம்சங்களை தொகுத்துத் தருகிறது இந்த பார்வை பத்து வீடியோ... பாருங்கள்... பகிருங்கள்...
மாதொருபாகன் பிரச்சினை – தோழர் மருதையன் கட்டுரை
எந்த சாதியைச் சேர்ந்த திருமணமான பெண்ணாக இருந்தாலும், அவளுடைய முதல் பிள்ளைக்கு ஒரு நம்பூதிரிதான் அப்பனாக இருக்க வேண்டும்-ஆர்.எஸ்.எஸ் தலைவர் கோல்வால்கர்
நாவிதரை ஊர் விலக்கம் செய்த ஆதிக்க சாதிவெறி!
ஊரின் புறம்போக்கு நிலத்தில் குடிசை போட அனுமதி தரும் இந்த ஆதிக்க சாதிகள் வயதான காளை மாடுகளை இனி உழவுக்கு ஆகாது எனத் தெரிந்தால் அடி மாட்டுக்கு அனுப்புவது போல வயது முதிர்ந்த நாவிதர்களை விரட்டி விடத் துவங்குகின்றன
பீடித் தொழில் – ஒரு பார்வை
பீடி உலகத்தின் அழிவு சிகரெட் தயாரிக்கும் பன்னாட்டு நிறுவனங்களின் கைக்குத்தான் இலாபமாக மாறி போகிறது.
என்ன இருந்தாலும் நீ ஆம்பளதான்டா!
போலிசை வைத்து பொம்பளயைக் காப்பாற்ற போகிறார்களாம்! லேடிஸ் ஆஸ்டலுக்கு வாட்ச்மேன் சங்கராச்சாரியா? மகளிர் மட்டும் பேருந்துக்கு ஓட்டுநர் நித்யானந்தாவா?
அவர்கள் வேறு பெண்கள் – செல்வநாயகி.
வெயிலிலும், காற்றிலும், மழையிலும் உழைத்துக் காப்புக் காய்த்துக் கன்னிப்போன தோல்களுக்குள்ளும், எலும்புகளுக்குள்ளும் அவர்களின் உயிரை ஒட்ட வைத்துப் பிடித்துக் கொண்டிருப்பது நெஞ்சுரம் மட்டும்தான்.
அமெரிக்காவில் ஒரு அம்பியின் சாதிவெறி!
மே 2 தினத்தந்தியில் ஒரு செய்தி! " குழந்தை பெற்றுக் கொள்ளத் தடை, கணவனை, ஜெயிலுக்கு அனுப்ப துடித்த மனைவி, சென்னை போலீசு நிலையத்தில் ருசிகரமான வழக்கு
கருமுட்டை விற்பனை : இரத்தப் போக்கும் மரணமும்தான் பரிசு
குடும்பத்தைக் காப்பாற்றியாக வேண்டும் என்கிற நெருக்கடியில் உள்ள ஏழைப் பெண்கள் கருமுட்டைக் கொடையாளிகளாக தமது உடலை அழிக்குமாறு ஆக்கப்படுகின்றனர். இது அவர்களின் கதை!
வட இந்தியாவில் சாதி – எனது பயண அனுபவங்கள் !
இந்தப் பயணம் ஒருமாத அளவுக்குக் குறுகியவொன்றாயிருந்தாலும் முந்தைய அனுபவங்களின் நினைவுகள் மீண்டும் அவ்வப்போது உரசிச் செல்வதை உணர முடிந்தது.
அருந்ததி சாதி சிவகுருநாதனைக் கொன்ற ஆதிக்க சாதி வெறியர்கள் !
இளவரசன் துவங்கி உடுமலைப் பேட்டை சங்கர் வரை இவர்களைக் கொலை செய்த குற்றவாளிகள் இங்கே தண்டிக்கப்படுவதில்லை. அந்த பட்டியலில் சிவகுருநாதனையும் சேர்க்கப் போகிறோமா?
தேர்தல் – பிணத்துக்கு பேன் பார்த்து ஆவதென்ன ?
செத்த பிணமான இந்தியாவின் போலி ஜனநாயகத்தை ஒழித்துக் கட்டி, மக்களுக்கு எல்லாவற்றையும் கொடுக்கும் சோசலிசத்தை நோக்கி நடைபோட வேண்டியதன் அவசியத்தை விளக்கும் மிக முக்கியமான கட்டுரை. படியுங்கள், பரப்புங்கள்!
பெண்களுக்கு எதிரான வன்முறை – தமிழகம் தழுவிய பிரச்சாரம்!
பெண்களுக்கு எதிரான பாலியல் வன்முறையை எதிர்த்து மகஇக மற்றும் அதன் தோழமை அமைப்புகள் தமிழகம் முழுவதும் நடத்திய பிரச்சார இயக்கத்தின் செய்தித் தொகுப்பு - புகைப்படங்கள்!
நாப்கின் – சங்கரி.
பத்து மாதம் கருவை சுமக்கும் துன்பம் ஒரு தடவை இரண்டு தடவையில் முடிந்து விடும். கருத்தரிக்காததனால் மாதம் தோறும் அனுபவிக்கும் துன்பம் இருக்கிறதே, அதுதான் ஆயுள்தண்டனை.