நவீன வேதியியலின் கதை | பாகம் 02
சிரிப்பூட்டும் வாயு கண்டறியப்பட்டது எப்படி.. வேதி மூலக்கூறுகளைப் பிணைக்கும் விசை என்ன... என பல சுவாரஸ்ய தகவல்களுடன்... நவீன வேதியியலின் கதை பாகம் 02
அச்சு புத்தகம் – டிஜிட்டல் புத்தகம் : எதை வாசிப்பது நல்லது ?
டிஜிட்டலில் வாசிப்பதும் அச்சு புத்தகத்தை வாசிப்பதும் இருவேறுபட்ட அனுபவங்களாக நடப்பதால் நமது புரிந்துகொள்ளும் திறனை இரண்டும் வேறுபட்ட அளவில் பாதிப்புகளை ஏற்படுத்தி சாதக பாதகங்களை நிகழ்த்துகின்றன.
கொரோனா வைரஸ் : ஓர் அறிவியல் அறிமுகம்
கொரோனோ வைரஸ் குறித்து பல்வேறு வதந்திகள், சதிக் கோட்பாடுகள், போலி அறிவியியல் கருத்துக்கள் சமூக வலைத்தளங்களில் பரப்பப்பட்டு பீதியூட்டி வரும் நிலையில் வைரஸ் குறித்த அறிவியல் விளக்கத்தை முன்வைக்கிறது இக்கட்டுரை.
ஸ்லீப்பர் செல் சங்கிகளின் நஞ்சு பரப்புத் தளமாகும் வாட்சப் குழுக்கள் !
நவீன இணையத் தொழில்நுட்பங்கள் தம்மளவிலேயே சாத்தான்கள் அல்ல... இவைகுறித்து குறை சொல்வதில் காட்டும் முனைப்பை அதன் பிடி யாரிடம் உள்ளது என்பதைக் கவனிப்பதில் காட்ட மறுக்கிறோம்.
டிஜிட்டல் பாசிசம் எவ்வாறு வேலை செய்கிறது ?
டிஜிட்டல் பாசிசம் மேலிருந்து கீழ் செல்லும் அமைப்பாக இல்லை. ஆனால் அதற்கு பதிலாக தட்டையான ஒரே அளவு பரிமாணம் கொண்ட ஒட்டுப் போட்ட பல்வேறு வலதுசாரி சிந்தனையோட்டங்களை உள்ளடக்கியதாக இருக்கும்.
செயற்கை நுண்ணறிவு : அறிவியல் உலகில் அறம் சார்ந்த கேள்விகள் !
ஒரு மனிதனைப் போன்றே உணர்வுப் பூர்வமாகவும், உணர்ச்சிகரமாகவும், தர்க்கரீதியிலும், தரவுகளின் அடிப்படையில் முடிவெடுக்கும் ஆற்றலை ஒரு இயந்திரம் பெறுவது என்ற வளர்ச்சிப் போக்கு சிக்கலான பல கேள்விகளை எழுப்புகின்றன.
இந்திய சுயசார்பு அறிவியல் / தொழில்நுட்பக் கண்டுபிடிப்புகள் : எதார்த்தமும் வாய்ஜாலங்களும் || குறுந்தொடர்
ஒரு தொழில்நுட்பம் அறிமுகமான 6 ஆண்டுகளுக்கு பிறகுதான் நமது ஐ.ஐ.டிகளில் ஒருசில அதுபற்றி கவலை கொள்கின்றன எனில் பெரும் நிதியை விழுங்கி ஏப்பம் விடும் இவற்றின் இருப்பிற்கான தேவைதான் என்ன?
மனம் ஓட ஓடத் துரத்துகிறது என்றால் , நாம் ஏன் ஓட வேண்டும் ?
நாம் ஒரு வேலையில் அமர்ந்தவுடன் பல்வேறு சிந்தனைகள் மனதை ஆக்கிரமித்து விடுகின்றன. அன்றைக்கும் சரி இன்றைக்கும் சரி கவனச்சிதறல்களே பெரும் சவால்.
ஏ.ஐ. லிசாக்களும் வேலையை இழக்கும் ஹென்றிக்களும்
உற்பத்தித்துறை, போக்குவரத்துத்துறை, கல்வித்துறை, தகவல் தொழில்நுட்பம் உள்ளிட்டு அனைத்து துறைகளும் செயற்கை நுண்ணறிவின் வருகையால் கொத்து கொத்தான வேலையிழப்புகளைச் சந்தித்து வருகிறது.
‘நான்காம்’ தொழிற்புரட்சி மக்கள் புரட்சியைத் தடுத்து விடுமா ?
மக்களின் சிந்தனையை வடிவமைக்கும் அளவுக்கு செயற்கை நுண்ணறி தொழில்நுட்பம் வளர்ந்துள்ள இக்காலத்தில் மக்கள் புரட்சி சாத்தியமா ? அலசுகிறது இக்கட்டுரை.
மூளை பாதிப்பை கண்டறியும் மென்பொருள் “ நியூரோ ரீடர் “ !
சாதாரண மனிதக் கண்களுக்குத் தட்டுப்படாத மிகச் சிறிய மாற்றங்களைக் கூட நியூரோரீடர் போன்ற மென்பொருட்கள் கண்டறிந்து விடுவதால் மேற்கொண்டு சோதனை செய்ய வேண்டியதன் பரப்பளவு வெகுவாக குறைந்து விடுகிறது.
புயல் எவ்வாறு தோன்றுகிறது ? காணொளி
புயல் எவ்வாறு உருவாகிறது? புயலின் வகைகள் அதன் தன்மைகள் என்ன? அறிவியல் உண்மைகளுடன் பொருத்தமான காட்சிப்படங்களுடன் விளக்குகிறது, இக்காணொளி.
நாட்டு மக்களை கண்காணிக்க வரும் மரபணு அடையாள மசோதா !
இந்த மசோதாவை உருவாக்கும் போக்கில் தனியுரிமை குறித்து சமீபத்திய உச்சநீதிமன்ற தீர்ப்புகளை மத்திய அரசு கணக்கில் எடுத்துக் கொள்ளவில்லை.
எச்சரிக்கை ! விரைவில் உங்கள் மூளையின் நினைவுகள் கடத்தப்படலாம் !
தகவல் திருடர்கள் மற்றும் ஹேக்கர்களின் அடுத்த இலக்கு உங்கள் மூளையாகவும் இருக்கலாம். பணயத் தொகை கட்டி நம் நினைவுகளை மீட்டுக் கொள்ள வேண்டிய காலம் வெகு தொலைவில் இல்லை